துருக்கி பூகம்பம் – பலியானோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது!
துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6-ம் திகதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து தரை...
தேசமானி, தேசபந்து பட்டங்கள் மூன்றாம் தரப்புக்களினால் வழங்கப்படுவது சட்டவிரோதம்!
தேசமானி, தேசபந்து போன்ற தேசிய நன்மதிப்புப் பட்டங்களை ஜனாதிபதி அன்றி, வேறு தரப்புக்களினால் வழங்கப்படுவது சட்டவிரோதமாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த தேசிய நன்மதிப்புப் பட்டங்களை ஒத்த பெயரில் ஏனைய தரப்புக்களினால்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – திறைசேரியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக திறைசேரியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (11) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...
துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடை!
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தேயிலையே துருக்கி...
பெப்.14ஆம் திகதி டியூட்டரிகளுக்குப் பூட்டு – கல்முனை மாநகர முதல்வரின் முன்மாதிரியான செயற்பாடு!
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை...
புத்தல – வெல்லவாய நிலநடுக்கம் தொடர்பில் அறிக்கை!
நிலநடுக்கம் ஏற்பட்ட புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளில் இன்று (12) கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (10) புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு...
தலைகீழாகத் தொங்கும் விஞ்ஞானத்தின் செருக்கு! -சுஐப் எம்.காசிம்-
அண்ணாந்து பார்க்கும் அடுக்கு மாடிகள் அடியோடு வீழ்ந்து பெரும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது துருக்கி, சிரிய பூகம்பம். ஐரோப்பாவையே அதிர வைத்துள்ளது இந்த இயற்கைப் பேரிடி. மனிதனின் உச்சக்கட்ட அறிவியல் வளர்ச்சிக்கு இயற்கை விட்டிருக்கும் சவால்...