“தேர்தலைப் பிற்போட எடுக்கப்படும் சூழ்ச்சிக்கு எதிராக அணித் திரண்டெழுவோம்” – சுமந்திரன்!

“தேர்தலைப்  பிற்போட எடுக்கப்படும் சூழ்ச்சிக்கு எதிராக நாங்கள் அணித் திரண்டெழுவோம்.” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஒன்று நேற்றைய தினம்...

துருக்கியில் வசிக்கும் இலங்கையரான தில்ஹானியின் மனிதாபிமானம்!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அடைக்கலம் அளிக்க முன்வந்த இலங்கை பெண் குறித்து பிபிசி சிங்கள இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியின் அங்காராவில் வசிக்கும் தில்ஹானி சந்திரகுமார் என்ற பெண்ணே இவ்வாறான...

ரணிலுக்கு அருகில் வெடிப்பொருளுடன் ஒருவர் கைது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மினிபே குளக்கட்டின் புனரமைப்பு நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு அருகில் ஓர் இடத்தில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர், ஹசலக்க பொலிஸாரினால்...

பாராளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்த தயாராகும் எதிர்க்கட்சிகள்?

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக் கோரியும், மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள்ளே மாபெரும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி...

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி திட்டமிட்டபடி நடக்காது – தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இதை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி...

SJB யின் மாபெரும் போராட்டம் – கொழும்பிற்குள் நுழையத் தடை உத்தரவு!

காலி முகத்திடல், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் நிதியமைச்சு உட்பட பல பகுதிகளுக்குள் இன்று  (20) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை உள்நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்....

“இலங்கையை போன்ற கடுமையான ஜனநாயகத்தை மீறும் செயல்கள் வேறு எந்நாட்டிலும் இடம்பெறவில்லை” – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

தற்போது இலங்கையில் பாரிய ஜனநாயகப் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், இது போன்ற கடுமையான ஜனநாயகத்தை மீறும் செயல்கள் வேறு எந்நாட்டிலும் இடம் பெறுவதாக இல்லை எனவும் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

நோர்டன்பிரிஜ் பஸ் விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நோர்டன்பிரிஜ் பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் பின்னர் பஸ்ஸிற்கு கீழ் சிக்குண்டு, உயிரிழந்த இளைஞன் ஒருவனின் சடலத்தை லக்ஷபான இராணுவ முகாம் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். 33 வயதான இளைஞன் ஒருவனின்...

“உலகிற்கு ஏற்ற  விற்பன்னர்கள் அறிவுஜீவிகளை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” – சஜித்!

தேர்தல் மேடைகளில் ஏறி நின்று மக்கள் முன்னால் பொய்களைப் பேசி, ஆர்வ கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றும் காலத்திற்கு இனியேனும் முற்றுப்புள்ளி வைக்குமாறும்,2019 ஆம் ஆண்டைப் போன்று 2023 ஆம் ஆண்டிலும் பல்வேறு கட்சிகள்...

தேர்தலை நடத்த ஐ.நா.வை தலையிடுமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் வேண்டுமென்றே ஒத்திவைப்பதாகவும் தேர்தலை நடத்த ஐ.நா. தலையிட வேண்டுமெனவும் மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கின்றது.அந்தக் கோரிக்கையுடன் கூடிய கடிதம், கொழும்பிலுள்ள ஐக்கிய...

மு.கா. உறுப்பினர்கள் இராஜினாமா, தமிழரசு கட்சிக்கு விட்டுக்கொடுத்தனர், ஒப்பந்தமும் கைச்சாத்து!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிட எடுக்கப்பட்டுள்ள தற்காலிக ஒன்றிணைவுத் தீர்மானம், நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என முஸ்லிம்...