துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!
துருக்கியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் கடந்த 6-ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள்...
மஹிந்தவை விட்டு விலகும் நெருங்கிய சகாக்கள் – ரணில் காரணமா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு காரணம் அந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். மஹிந்த ராஜபக்ச பிரதமராக...
காலநிலை மாநாட்டு தலைவர் சுல்தான் அல்ஜாபிருடன் நஸீர் அஹமட் சந்திப்பு!
கோப் 28 மாநாட்டின் தலைவரும் காலநிலை மாநாட்டின் விசேட பிரதிநிதியுமான சுல்தான் அல்ஜாபிரை, சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் புதுடில்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். புதுடில்லியில் நடைபெறும் நிலைபேறான அபிவிருத்தி மாநாட்டில் பங்கேற்றுள்ள அமைச்சர் நஸீர்...
“நாடாளுமன்றத்திற்கு தீவைக்க கூறிய லால் காந்தவிடமும், ஹந்துன்நெத்தியிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை’ – ஜோன்ஸ்டன்!
வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் நாடாளுமன்றத்திற்கு தீவைக்க கூறிய லால் காந்தவிடமும், ஹந்துன்நெத்தியிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸமஹாராம மகளிர் தொகுதி கூட்டத்தில் உரையாற்றிய போது...
கல்குவாரி குட்டையினுள் மூழ்கி சம்மாந்துறை சிறுவன் பலி!
சம்மாந்துறை சென்னல் கிராமம் 1 சேவையாளர் பிரிவில் உள்ள கல்குவாரி குட்டை பகுதியில் குளிக்க சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்வமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (26) மாலை 5மணியளவில் குறித்த...
நேற்றைய தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு!
தேசிய மக்கள் சக்தியின் நேற்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த நிவித்திகல பிரதேசசபை வேட்பாளர் நிமால் அமரசிறி சற்று முன் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக...
மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அறிகுறி!
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படாவிட்டால் நிலைமையை கட்டுக்குள்...
சம்மாந்துறையில் 3 பகுதிகளுடாக ஊடுருவ முயன்ற யானைகளின் முற்றுகை முறியடிப்பு!
அறுவடை இடம்பெறும் நிலையில் மூன்று இடங்களில் 30க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழையும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்த சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் இன்று வன ஜீவராசிகள்...
இலங்கையில் நிலநடுக்கம் – பாதிப்பு குறித்து ஆராய விசேட நிபுணர்கள் குழு இன்று கூடவுள்ளது!
இந்தியாவின் வட பகுதியில் அல்லது ஹிமாலயாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அனுமானித்து, அதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஆராய விசேட நிபுணர்கள் குழு இன்று (27) ஒன்றுகூடவுள்ளது.அனர்த்த முகாமைத்துவ...
உள்ளூராட்சி தேர்தலில் ஓரங்க நாடகம்! -சுஐப் எம்.காசிம்-
உரிய ஒத்துழைப்புக்கள் கிடைக்காததால் உரிய தினத்தில் மார்ச் (09) தேர்தலை நடத்த முடியாது போயுள்ளது. நீதிமன்றத்துக்கு நிலைமையை அறிவித்த தேர்தல் திணைக்களம் அடுத்த கட்டம் என்ன? எவ்வாறு இந்தக் களம் நகரும்? என யோசிக்கலாம்....
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வு இன்று ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...