பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்!
அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை (20) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. நாளை ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம், எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை தொடரும்...
பேரம்பேசலால் பலப்படும் தனிநபர் சந்தை; சந்தர்ப்பம் வழங்கியது எது?
வாக்காளர்களிலும் பார்க்க சில வேட்பாளர்களுக்கே இந்த உள்ளூராட்சித் தேர்தல் வாய்ப்பாக அமையவுள்ளது. கள முனைகள் என்றுமில்லாத அளவு கனத்துள்ளதும் சிறிய கட்சிகளைப் பலப்படுத்துவதாக இத்தேர்தல் முறை இருப்பதாலும்தான் இந்த வாய்ப்புக்கள் வருகின்றன. பெரிய கட்சிகளின்...
மாத்தறை கடலில் கானாமல் போன 3 மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!
நேற்று மாத்தறை கடற்பரப்பில் நீராடச் சென்ற போது காணாமல் போனதாகக் கூறப்படும் மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை, புறா தீவை அண்மித்த கடற்பகுதியில் மாகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய...
தேர்தலுக்குத் தேவையான நிதியை நிதியமைச்சு வழங்கவில்லை – உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பதாக ஆணைக்குழு தெரிவிப்பு!
தேர்தலை நடத்துவது தொடர்பான தற்போதைய நிலவரத்தை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலுக்குத் தேவையான நிதியை நிதியமைச்சு வழங்காமை உள்ளிட்ட தேர்தலை நடத்துவதற்கு உள்ள இடையூறுகள் குறித்து எதிர்வரும் சில தினங்களில்...
நவம்பருக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த ரணில் முயற்சி – சிறிதரன்!
ரணில் விக்ரமசிங்க நவம்பருக்கு முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முயற்சிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் விளக்க கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
பயிர்களை அழிக்கும் சில உயிரினங்களை கொல்வதற்கு அனுமதி!
பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...
அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் அதிவிஷேட வர்த்தமானி!
மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் இல.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது...
“நாட்டின் சுபீட்சமான யுகம் எனது ஆட்சியின் போதே காணப்பட்டது” – மைத்திரி!
2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியே இந்நாட்டு ஜனநாயகத்தின் சுபீட்சமான யுகம் என ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்று...
பாகிஸ்தானின் மாண்டரின் ஓரஞ்சு பழம் இலங்கையில் அறிமுகம்!
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், பாகிஸ்தானின் வர்த்தக மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சின் (TDAP) ஒத்துழைப்புடன், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாகிஸ்தான் மாண்டரின் ஓரஞ்சு பழம் (Mandarins) சம்பந்தமான அறிமுக நிகழ்வை...
ஆசிரியையின் கணவரை தலைகவசத்தினால் அடித்துக்கொன்ற மாணவர்கள்!
மோட்டார் சைக்கிள் தலைகவசத்தினால் தாக்குதல் நடத்தி, ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் 3 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை எதிர்வரும் 28ம் தேதி வரை மாகொல பகுதியிலுள்ள சிறுவர்...
மயோன் முஸ்தபாவுக்கு சிறைத்தண்டனை விதிப்பு!
முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் பிரஜா உரிமையை ஏழு வருடங்களுக்கு இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என மேல் நீதிமன்ற...
மின் கட்டண உயர்வுக்கு எதிரான மனு நிராகரிப்பு!
மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரசை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற...
தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி ஒத்திவைப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில், 22.23.24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த தபால் மூல வாக்களிப்பு காலவறையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தபால்...
“நாட்டை குட்டிச்சுவராக்கியவர்களை பகைக்காமல் பாதுகாக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி கைவிட வேண்டும்” – ரிஷாட்!
நாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றி தவிப்பதாகவும் அவர்களின் கஷ்டங்களை போக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம்!
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இன்று (17) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. இன்று அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020/2021 தொகுதி மாணவர்களைத் தவிர அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதன்படி, 2020/2021 தொகுதி மாணவர்கள் தவிர, வதிவிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விடுதிகளை விட்டு...
முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த மனு குறித்து நீதிமன்றின் அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தடையின்றி நடத்த தேர்தல் ஆணைக்குழு உத்தரவு பிறப்பிக்க கோரி முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 23ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்...
தபால் மூல வாக்களிப்பு தொடர்பில்அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும்!
இந்த வாரத்தின் இறுதிக்குள் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குசீட்டுக்கள் கிடைக்கப்பெறவில்லையாயின், அடுத்த வாரம் தபால் மூல வாக்களிப்பு குறித்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்களிப்புக்கான...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஜனக்க ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல்!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு சீல் வைக்க கொள்ளுப்பிட்டி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
சுகாதார வைத்திய அதிகாரியாக Dr அர்சத் காரியப்பர் கடமையேற்பு!
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக சாய்ந்தமருதை சேர்ந்த டொக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், இன்று (16) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் யூ.எல்.எம். நியாஸ்...
துருக்கி நிலநடுக்கம் – 228 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட தாயும் 2 குழந்தைகளும்!
துருக்கியின் அன்டாக்யாவில் தாய், இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர். தென்கிழக்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் பேரழிவை ஏற்படுத்திய இரட்டை நிலநடுக்கங்களுக்குப் பிறகு 228 மணி நேரத்திற்கும் மேலாக துருக்கிய நகரமான அன்டாக்யாவில் ஒரு தாயும்...
மின்கட்டண அதிகரிப்பு – கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சோற்றுப் பார்சல், கொத்து ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படும்!
மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன், சோறு பார்சல் மற்றும் கொத்து விலைகள் இன்று...
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மோதல் – 9 பேர் காயம்!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் புதன்கிழமை (15) இரவு ஏற்பட்ட மோதலில் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கும் இடையில் இந்த மோதல்...
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குகான ஆதரவை கோரி கொழும்பில் போராட்டம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்களை எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்புக்கு வரவழைக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...
இன்று முதல் மின்வெட்டு இல்லை!
இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மின்...