‘டொலரை விட ரூபாய் வலுப்பெற்றால் அமெரிக்கா இலங்கை மீது குண்டு வீசும்’ – சுனில் ஹந்துன்நெத்தி!

அமெரிக்க டொலரை விட இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்தால், அமெரிக்கா எம்மீது குண்டுகளை வீசும் என தேசிய மக்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். பொருட்களில் விலை குறைவடைவதாக கூறினால் கடந்த வருடம் காணப்பட்ட விலைக்கு குறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி குறையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னர் 33 ரூபாய்க்கு காணப்பட்ட சவர்க்காரத்தின் இன்றைய விலையை…

Read More

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான முறைப்பாடு குறித்து நீதிமன்றின் உத்தரவு!

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சமர்ப்பித்த ரிட் மனு இன்று (20) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு…

Read More

‘மக்களின் ஆதரவு எமக்கே’ – அநுரகுமார!

திசைக்காட்டிக்கே பொது மக்களின் ஆதரவு முழுமையாக கிடைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஆளும் தரப்பினருக்கு அரசாங்கத்தின் பலம் காணப்பட்டாலும் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் பலமே போதுமானது என அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

Read More

‘மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை குறைக்கப்படலாம்’ – சம்பிக்க!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்கப்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை இப்போது பாரிய இலாபத்தை ஈட்டுகின்றன. ஆனால், எரிபொருள் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் நடைமுறை மிகவும் ஊழல் நிறைந்ததாக இருப்பதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது. இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாலும், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும்…

Read More

ரமலான் தலைபிறையை நாளை தேடுமாறு சவூதி குடிமக்களுக்கு அறிவிப்பு!

ரமலான் மாதத்தின் 2023 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் (ஷாபான் 1444 ஆம் ஆண்டின் 29 ஆம் தேதி நாளை)  பிறையைத் தேட குடிமக்களுக்கு சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் எந்த காட்சிகளையும் அவர்கள் வசிக்கும் உள்ளூர் நீதிமன்றங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்  கூறியது. அல் மஜ்மா பல்கலைக்கழகத்தின் முன்னணி வானியலாளர் டாக்டர் அப்துல்லா குதைரி தலைமையில் அதிகாரப்பூர்வ ஹிலால் பார்வைக் குழு சுதைரில் உள்ளது. செவ்வாய்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ முடிவுகள் உச்ச நீதிமன்றத்தால்…

Read More

‘முஸ்லிம் இளைஞர்கள் அச்ச உணர்வுகளை விடுத்து இந்நாட்டில் ஜனநாயகப் பிரவேசங்களுக்கு நுழைய வேண்டும்’ – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு மாவட்டத் தலைவர் எம் எம் எம் ஜௌபர் தலைமையில்  கொழும்பு ஸம் ஸம் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இலங்கைக்கான பலஸ்தீன நாட்டு தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம் எச் டார்ட் செய்ட் பிரதம அதிதியாகவும்,  பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர். இச்செயலமர்வில்…

Read More

‘கட்டிப்பிடிப்பதற்கு தடையில்லை’ – பேராதனை பல்கலைக்கழக உப வேந்தருக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி கண்டனம்!

காதலிப்பதற்கும் பகிரங்கமாக கட்டிப்பிடிப்பதற்கும் தடையில்லை என்ற பேராதனை பல்கலைக்கழக உப வேந்தரின் அறிக்கையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ள‌து. இது ப‌ற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் சல்மான் தெரிவிக்கையில்; காதலிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தடையல்ல என்ற கருத்து ஒழுக்கமாக வாழ நினைக்கும் இளைஞர் யுவதிகளுக்கு மத்தியில்  பாதிப்பை ஏற்படுத்துவ‌துட‌ன் ம‌த‌, க‌லாச்சார‌ விழுமிய‌ங்க‌ளை கொண்ட‌ ந‌ம‌து நாட்டுக்கு அப‌கீர்த்தியை ஏற்ப‌டுத்துவ‌துமாகும். எனவே ஒழுக்கக்கேடான இது போன்ற செயற்பாடுகள் முழுமையாக தடைசெய்யப்பட…

Read More

உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த இயாத் முகமது இர்ஷாத்!

சவூதி அரேபியா ரியாத் நகரில் உள்ள, இலங்கை சர்வதேச பாடசாலையில்,  தரம் 3 இல் கல்வி கற்கும் இயாத் முகமது இர்ஷாத், சர்வதேச சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். சாதனை படைத்த இவர், 2 நிமிடம் 51 வினாடிகளில் 200 கொடிகளை அடையாளம் கண்டு, அதன் பெயர்களை கூறியே, இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். Iyad Mohammed Irshad | Grade 3| Sri Lankan International School, Riyadh, International book of records. …

Read More

நோன்பில் உள்ள மருத்துவ பயன்கள் – Dr. MSM. Nusair MBBS, MD medicine (Col)

ரமளான் நோன்பு இரண்டு வகையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 1. ஆன்மீக ரீதியான மாற்றம். 2. உடல் ரீதியான மாற்றம். இவற்றில் உடல் ரீதியாக எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஏழைகளின் பசியை உணர்ந்து கொள்வது நோன்பின் ஒரு பிரதானமான நோக்கமாகும். ஆனால் பொதுவாக எம்மில் பலர் நோன்பு காலத்திலேயே அதிகமாக சாப்பிடுகிறோம். பகல் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாலும் இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். சஹர் நேரத்தில் சாப்பிடும்…

Read More

மஹ­ர­கம கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் நிலையறிந்து கண்ணீர் விட்டழுத தாய்!

“எங்­க­ளது கல்­லூ­ரியின் மின் இணைப்பு துண்­டிக்­கப்­பட்ட செய்­தி­ய­றிந்து உம்மா தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு துயரம் மேலிட்டு அழுதார். உம்­மாவின் அழுகை என்­னையும் அழ வைத்­து­விட்­டது. யா அல்லாஹ் எங்­க­ளுக்கு ஏன் இந்தச் சோதனை? நாங்கள் யாருக்கு குற்றம் செய்தோம்? என்று நானும் கத­றி­ய­ழுதேன்.’’ மஹ­ர­கம கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் க.பொ.த சாதா­ரண தரத்தில் பயிலும் மாணவர் ஒரு­வரைச் சந்­தித்து கல்­லூ­ரியின் மின்­துண்­டிப்பு தொடர்பில் வின­வி­ய­போது அவர் இவ்­வாறு தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தினார். அம்­மா­ணவர் தொடர்ந்தும் தனதும் சக மாண­வர்­க­ளி­னதும்…

Read More

களுத்துறை முஸ்லிம் லீக் சம்மேளன ஏற்பாட்டில் தலைமைத்துவ, திறன் விருத்தி செயலமர்வு!

களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு (17) கொழும்பு ஸம் ஸம் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இலங்கைக்கான பலஸ்தீன நாட்டு தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம் எச் டார்ட் செய்ட் பிரதம அதிதியாகவு,ம்  பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர். இச்செயலமர்வில் ஊக்குவிப்பு மனித வள மேம்பாட்டு பேச்சாளர் அஷ்ஷெய்க்…

Read More

இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..!

தற்போது மாவின் விலை 210/= என்பதனால் என்னுடைய சிறிய கடையில் பரோட்டா    15/= கிழங்கு ரொட்டி  25/= 4 தோசை கரி  100/= பொல் ரொட்டியும் சம்பலும் 20/= பருப்பு கரி 30/= வரும் ரமழான் முலுவதும் சோட்டீஸ் வகைகள் மற்றும் சமோச ரோலுக்கான மான்டாக்களையும் மலிவான விலையில் மக்கலுக்கு விற்பனை செய்ய உள்ளேன் தேவையானவர்கள் அழையுங்கள் 0752616183   (இடம் : திருகோனமலை கிண்ணியா)

Read More

உள்ளூராட்சி சபைகள்; ஆய்வுக்கு வரும் ஓய்வு! -சுஐப் எம்.காசிம்-

ஓய்வுக்கு வரும் உள்ளூராட்சிகளை ஆய்வுக்குட்படுத்தும் அலசலிது. ஊர் மட்டத்திலான அபிவிருத்திகளை முன்னெடுக்க அறிமுகமானதுதான் இந்தச் சபைகள். இன்றோ தேசிய அதிகாரங்களை ஆரூடங் கூறும் அடிமட்டக் கணிப்பீட்டுக் களங்களாக இவை அமைந்துவிட்டன. கடந்த சில காலங்களாக இச்சபைகளின் ஆயுட்காலங்கள் அரசாங்கத்தால் கெட்டியாக்கப்பட்டது. ஒரு வருடத்துக்கு மேல் இவற்றின் ஆயுளைக் கெட்டியாக்க முடியாது. அப்படியிருந்தும் ஆகுமானதை எல்லாம் ஆக்கப்பார்த்தது இந்த அரசாங்கம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு அடித்தளமிட்டதும் இந்த உள்ளூராட்சிகளால்தான். இதனால், இச்சபைகள் இல்லாமல் எந்தத் தேர்தலுக்கும் செல்வதில்லை…

Read More