இம்ரான் கானுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான் கான் நேரில் ஆஜராகததால்...
ஏறாவூர், புன்னைக்குடா வீதி “Elmis Walgama” என பெயர் மாற்றம் – பள்ளிவாசல் நிர்வாகத்தினால் தமிழ், முஸ்லிம் Mp க்களுக்கு கடிதம்!
இன ஐக்கியத்ரைதச் சீர்குலைக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை நிறுத்தக் குரல் கொடுக்குமாறு கோரி ஏறாவூரிலுள்ள மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாசல் நிருவாகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் இராசபுத்திரன்...
பேருவளையில் உணரப்பட்ட நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுமா?
பேருவளை நகரில் இருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று நண்பகல் 1.02 மணியளவில், இடம்பெற்ற இந்த நில அதிர்வு, ரிச்டர் அளவில் 3.7 ஆக பதிவானதாக...
NOLIMIT டுபாயில் புதிய கிளை திறப்பு!
அஈகிய அரபு அமீரகம், டுபாய், சிட்டி சென்டர்டெய்ராவில் NOLIMIT கிளை திறக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சமீபத்திய பேஷன் ஆடைகளை இங்கு கொள்வனவு செய்ய முடியும்.
சக்தி (TV/FM) குழுமத்தின் இப்தார் கோரிக்கையை நிராகரிகின்றோம்!
ஒருசில தமிழ் பேசும் ஊடகங்களை, முஸ்லிம் மக்கள் தமக்குரிய ஊடகங்களாக நம்பிவந்தனர். ஆனால் அவர்களோ முஸ்லிம் மக்களை தமது தேவைகளுக்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகவே உபயோகித்து வந்தமையை எமது மக்கள் நன்கு அறிவார்கள் ....
கொழும்பில் இடம்பெற்ற சவூதி அரேபியாவின் இப்தார் நிகழ்வு!
கொழும்பில் உள்ள சவூதி அரேபியத் தூதராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள், ராஜதந்திரிகள் எனப் பெருந்தொகையானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்....
நிந்தவூரில் உள்ள இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை!
நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள இராணுவ முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால் பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற 100,000 அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு நிந்தவூர்...
ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்ட கொழும்பு பெரிய பள்ளிவாசலில் உள்ள பீரங்கி ‘Canon’!
கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பது இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலில் அதிகம் தொடர்புபட்டதாகும். அப்பாஸிய ஆட்சியாளர் ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பக்தாத் நகரில் இருந்து ஹாலித் பின் பகாயா என்ற ஆலிமை கொழும்பு பெரிய...
“சஜித் தரப்பிலிருந்து 40 எம்.பிக்கள் ரணிலுடன் இணைவர்” – லக்ஷ்மன் விஜேமான்ன!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன நேற்று (மார்ச் 29) தெரிவித்தார். இந்த எம்.பி.க்கள் குழு பல்வேறு வழிகளில் ஜனாதிபதிக்கு...
இலங்கைக்கான கடன் – IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை அதிகாரிகள்!
சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரிகள் இன்று (30) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளைச் சந்தித்து, 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியை இலங்கைக்கு வழங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச...
8 வயதில் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்த மசூமா!
இந்தியாவின் காஷ்மீர், ஸ்ரீநகரைச் சேர்ந்த மசூமா கோஹர் என்ற 8 வயது சிறுமி முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து முடித்துள்ளார். மா ஷா அல்லாஹ்!
அமெரிக்காவின் ஹிஜாப் அணிந்த முதல் முஸ்லிம் பெண் நீதிபதியாக நதியா கஹ்ப் – குர்ஆனில் கைவைத்து பதவிப் பிரமாணம்!
அமெரிக்காவின் ஹிஜாப் அணிந்த முதல் முஸ்லிம் பெண் நீதிபதியாக நதியா கஹ்ப் 23-03-2023 அன்று தனது பெரியம்மாவால் கையால் எழுதப்பட்ட பழங்கால குர்ஆனில் சத்தியப்பிரமாணம் செய்தார். இவர் சிரியா நாட்டை பிறப்பிடமாக கொண்டவர். ஹிஜாப்...
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இலங்கை மக்களுக்கு உலக உணவுத் திட்டம் உதவி!
ஜூன் 2022 இல் அவசரகால பதிலளிப்பு தொடங்கியதிலிருந்து இலங்கையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் WFP இன் உதவியைப் பெற்றுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான அதன் சமீபத்திய நிலைமை அறிக்கையில்,...
UAE தலைவர் ஷேக் முகமது தனது மகன் காலித்தை பட்டத்து இளவரசராக நியமித்தார்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது மூத்த மகன் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசராக புதன்கிழமை நியமித்து,...
மறுசீரமைப்புக்குள்ளாகும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு – நீங்களும் இணைந்துகொள்ளலாம்!
இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை அரச மட்டத்தில் கலந்துரையாடி தீர்வுகளை பெறும் நோக்கில், 1964 இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்பத் தலைவர் ஷாபி மரிக்கார் காலத்தில் பல கல்வி பணிகள்...
“எரிபொருள் விற்பனை சந்தையை திறப்பது பாராட்டுக்குரியதே” – மரிக்கார்!
உள்ளூர் எரிபொருள் விற்பனைச் சந்தையைத் திறப்பது வரவேற்கத்தக்கதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். “எரிபொருள் விற்பனை சந்தையை திறப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும், ஏனெனில் நுகர்வோரே இதில் பயனடைவார்கள். சந்தையில்...
ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் – கிழக்கு ஆளுநரின் முயற்சிக்கு அலி ஸாஹிர் மௌலானா கண்டனம்!
ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்றும் கிழக்கு ஆளுநரின் முயற்சிக்கு முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கண்டனத்தை தெரிவித்துள்ளார், குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா...
வீரவில எம். ஆர்.தாஸிம் பாடசாலைக்கு உபகரணங்களை வழங்கினார் சஜித்!
எமது நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களை வெளிநாட்டு உள்ளூராட்சி மன்றங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு சிஸ்டர் சிட்டி நட்பு எண்ணக்கருவின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படும் என தான் கூறும் போது, இது குறித்த சரியான புரிதல் இல்லாத இந்நாட்டிலுள்ள...
சாரா ஜெஸ்மின் என்கிற புலஸ்தினி மரணம்; DNA பரிசோதனையில் உறுதி!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரன்...