AK-47 துப்பாக்கியை உருவாக்கியவர் வைத்தியசாலையில் அனுமதி
AK-47 ஆயுதத்தை உருவாக்கிய (Mikhail Kalashnikov) மிக்கையல் கலஸ்நிக்கோவ் ரஷ்யாவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உட்முரிட்ரியா மாகாணத்திலுள்ள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மே...
கத்தார் உலகக்கோப்பை : ‘தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்’
கத்தாரில் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுவரும் தொழிலாளர்கள் பாரிய அளவில் சுரண்டப்படுவதாக கத்தார் கட்டுமான நிறுவனங்கள் மீது மனித உரிமை நிறுவனமான, அம்னெஸ்டி இண்டர்னேஷனல் குற்றம்...
கத்தார் ஆண்களுக்கு கட்டாய ராணுவப் பணி : புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்
கத்தார் நாட்டில் ஆண்களுக்கு மூன்று முதல் நான்கு மாத கட்டாய ராணுவப் பணி குறித்தான புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதலளிக்கப் பட்டுள்ளது. நான்கு மாதங்கள் ஆண்கள் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுவது குறித்தான வரைவு...
கட்டாரில் அடிமையாக நடத்தப்படும் வெளிநாட்டு தொழிலாளிகள்
கத்தார் நாட்டில் 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலககோப்பை போட்டிகளை நடத்தும் திட்டங்களுக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மிகவும் மோசமாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. மோசமான பணிநிலைமைகள், மோசமான தங்குமிட ஏற்பாடுகள், மாதக்கணக்கில்...
சௌதி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தால் அமைதிகுலைவு
சௌதி தலைநகர் ரியாத்தில், சரியான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்கள் புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சூடான் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்ட பகுதியில், சௌதி காவல்துறையினர் ரோந்துப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். துறைமுக நகரான ஜெட்டாவில், பெரும்பாலும்...
தண்டவாளத்தை கடக்க முற்பட்ட 40 யானைகள்; 6 பலி
தண்டவாளத்தை கடக்க முற்பட்ட 40 யானைகள் ரயிலில் மோதுண்டதில் 6 யானைகள் சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவமொன்று கொல்கத்தாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி...
காமன்வெல்த் அமைப்பிலிருந்து மாலத்தீவு நீக்கம்!
மாலத்தீவில், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாமல், தள்ளி போடப்பட்டு வருவதால், காமன்வெல்த் அமைப்பிலிருந்து அந்நாடு, நீக்கப்பட்டு உள்ளது. மாலத்தீவில், மாமூன் அப்துல் கயூம், 30 ஆண்டுகளாக, அதிபராக இருந்தார். 2008ல் நடந்த தேர்தலில், மாலத்தீவு...
ராணுவ சதிப் புரட்சி தேசத்துரோகம்:குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும்
கெய்ரோ:ராணுவ சதிப்புரட்சி தேசத்துரோகம் என்றும், அதன் பின்னணியில் செயல்பட்டவர்களை குற்ற விசாரணைச் செய்யவேண்டும் என்றும் எகிப்தில் முதன் முறையாக ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி தெரிவித்துள்ளார். ராணுவ சதிப்புரட்சி மூலம் அநியாயமாக பதவி...
வாடிக்கையாளரை 169 முறை கத்தியால் குத்திய விலைமாது
ஜேர்மன் நாட்டில் விலைமாது ஒருவர் பணம் தராத காரணத்திற்காக தனது வாடிக்கையாளரை 169 முறை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனில் உள்ள டசால்டோர்ப் என்னும் பகுதியில் விலைமாது ஒருவர் தனது வாடிக்கையாளரான...
37000 மாணவர்களை டிஸ்மிஸ் செய்த பல்கலைக்கழகம்
ஜேர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று 37000 மாணவர்களின் பெயர்களை ஒரே நேரத்தில் நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Dresden என்ற பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது....
செல்வாக்கு மிகுந்த இளம் வயதினர் பட்டியல்: ஒபாமா மகள், மலாலா தேர்வு
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலரான மலாலா ஆகியோர் 2013ஆம் ஆண்டுக்கான "செல்வாக்கு மிகுந்த இளம் வயதினர்' பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அமெரிக்காவின் டைம்...
மியான்மருக்கு ஒ.ஐ.சி தலைவர்கள் வருகை : புத்த பயங்கரவாதிகள் போராட்டம்
உலகிலுள்ள நாடுகளில் 57 நாடுகள் முஸ்லிம் நாடுகளாகும். அந்த 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு தான் ஒ.ஐ.சி. கடந்த ஒரு வருடத்திற்கும் முன்பு மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் புத்த பயங்கரவாதிகளால் 240 முஸ்லிம்கள்...
ஊழல் செய்பவர்களை கடலில் போட வேண்டும்: போப் ஆண்டவர் அதிரடி
போப் ஆண்டவராக பதவியேற்ற நாளில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வாடிகன் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தோன்றி சொற்பொழிவு ஆற்றினார். வாடிகன் அரண்மனை மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களில்...
இஸ்லாமிய பிரதிநிதிகளின் வருகைக்கு, மியன்மார் பௌத்த பிக்குகள் எதிர்ப்பு
(Tn) உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் மியன்மாருக்கு விஜயம் மேற்கொள்வதற்கு எதிராக அங்கு நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓ. ஐ.சி)...
பலஸ்தீனர்களின் 40 பூர்வீக கிராமங்களை அழித்து யூத நகரங்களை அமைக்கிறது இஸ்ரேல்
இஸ்ரேல் இனவாத ஆக்கிரமிப்பு அரசு அரபு முஸ்லிம்களின் கிராகளை ஆக்கிரமித்து அவர்களை வெளியேற்றி அங்கு யூத நகரத்தை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலை மையமாகக் கொண்டு இயங்கும்மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. தெற்கு...
அமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு – யு.எஸ். பாதுகாப்பு உயரதிகாரியின் கருத்தால் சர்ச்சை!
அமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துறையின் உறுப்பினர் முகமது எலிபியரி என்பவரே இந்த கருத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்....
சவூதி அரேபியாவில் புதிய சட்டம்!
சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியல். இந்த விபரங்கள் பின்வருமாறு: 1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க...
இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!
இந்தோனேசியாத் தீவுகள், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் உள்ள ‘ரிங் ஆப் பயர்’ எனப்படும் எரிமலைகள் வரிசையின் மீது அமைந்துள்ளதால் இங்கு எப்போதும் எரிமலை சீற்றம் குறித்த அச்ச உணர்வு மக்களிடையே காணப்படும். ஜாவா...
17,000 illegals surrender in Riyadh
(arab) Nearly 17,000 illegal foreigners, including women and children, have surrendered to Riyadh police until Monday evening. Riyadh police spokesman Brig. Gen. Nasser bin Saeed...
மலாலா எழுதிய புத்தகத்தில் சல்மான் ருஷ்டியின் கருத்துகளுக்கு ஆதரவு
பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது....
ஹமாஸ் இயக்கத்தின் புதிய பேச்சாளராக முதல் தடவையாக இஸ்ரா என்ற பெண்
பலஸ்தீன காஸா பிராந்தியத்திலுள்ள ஹமாஸ் இயக்கத்தின் புதிய பேச்சாளராக முதல் தடவையாக இஸ்ரா அல்மொடல்லால் (23 வயது) எனும் பெண்ணொருவரை நியமித்துள்ளனர். ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவரான இவர்காஸாவில் பிறந்து வளர்ந்து ஜந்து வருடங்களை பிரித்தானியாவில்...
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி இன்று முழு வேலைநிறுத்தம்!
சென்னை: காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முழு வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்றும், அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின்...
மீள முடியாத சோகத்தில் பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள சமர், லிஸ்தே தீவுகளை ‘ஹையான்’ புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 313 முதல் 378 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கடலில் 20 அடி உயரத்துக்கு...
வங்காள தேசத்தில் ஷேக்ஹசீனா மந்திரி சபை ராஜினாமா!
வங்காள தேசத்தில் வருகிற ஜனவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே, பிரதமர் ஷேக்ஹசீனா தலைமையிலான மந்திரி சபை ராஜினாமா செய்து விட்டு நடுநிலையாக நியாயமான முறையில் தேர்தல் நடத்த பிரதான எதிர்க்கட்சியான வங்காள...
பெண்கள் பலருடன் உறவு வைத்துக் கொண்டதால் இன்று ஆண்மை இழந்து தவிக்கிறேன்! – கவலைப்படுகிறார் மைக் டைசன்!
இந்த பூமியில் யாருக்குமே அடங்காத- மகா மோசமான கெட்ட மனிதன் என்று ‘நல்ல பெயர்’ எடுத்தவர் முன்னாள் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (47). குத்துச் சண்டை உலகின் ஜாம்பவானாக வலம்வந்த...