இந்தியாவில் முஸ்லிம்களின் பரிதாபம்..!

இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. முஸ்லிம் வாக்குகளுக்காக தந்திரங்களை கையாளும் காங்கிரசுக்கும், மோடியின் பா.ஜ.கவுக்கு வித்தியாசம் இல்லை.பா.ஜ.கவில் ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ  கூட இல்லாதது அக்கட்சியின் முஸ்லிம் விரோத...

நவம்பர் 3 ஆம் திகதி – சவூதி அரேபியாவின் மன்னிப்புக் காலம் நீடிக்கப்படாது.

(Inne)  சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ள பொது மன்னிப்புக் காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, சட்ட மீறலாகத் தங்கியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களும், பணி அனுமதி...

உலகத்தையே உலுக்கிய நைஜீரிய குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை

நைஜீரியா  நகரத்தில் குழந்தைகளை ரகசியமாக உற்பத்தி செய்துவரும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளதை அந்நாட்டு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்பெண்களை கடத்தி கர்ப்பிணியாக ஆக்கி அவர்கள் குழந்தை பெறும் வரை ரகசிய...

ஆஸ்திரேலியா: முஸ்லிம் பெண்களுக்கு புதியச் சட்டம்!

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய மாகாணம் ஒன்றில் போலீஸாரிடம் அடையாளத்தை நிரூபிக்க முஸ்லிம் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் பர்தாவை விலக்கி முகத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முஸ்லிம் மற்றும் சீக்கிய மதத்தினருடன் கலந்தாலோசித்த பிறகு...

மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன்: நரேந்திர மோடி

நான் உங்களுக்காக வாழ்பவன், தேவைப்பட்டால் உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார் நரேந்திர மோடி. புனேயில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையிலேயே நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பேசுகையில், நாட்டில் வெவ்வேறு...

பாப்பரசரின் நாற்காலியில் காலாட்டிய 4 வயது சிறுவன்

மேடையில் போப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் வேகமாக வந்து அவர் இருக்கையில் அமர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினான்.  இத்தாலியில் உள்ள ரோம் நகரில் வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வழக்கம் போல, பிரார்த்தனை...

குடிக்க தண்ணீர் கிடைக்காமல் 40 பேர் உயிரிழந்த பரிதாபம்

நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் குடிக்க தண்ணீர் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்ரிக்க நாடான சோமாலியா மற்றும் எரிட்ரியா நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் பிழைப்பு தேடி கடல் வழியாகவும்,...

சவூதி அரேபியாவில் வீசா இன்றி தங்கியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்

(அரப் நியூஸ்) இப்னு ஜமால்தீன் சவூதி அரேபிய அரசாங்கத்தினால் வீசா இன்றி சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள் வெளியேறுவதற்காக விதிக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம் முடிவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களை பதிவு...

திருமண படத்தை பேஸ்புக்கில் போட்டதால் கணவர் தற்கொலை!

பெற்றோர் வேண்டுகோளின் படி தன் காதல் மனைவி தங்களது திருமணப் புகைப்படத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்க மறுத்து விட்டாரே என்ற கோபத்தில் திருமணமான மூன்றே மாதத்தில் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின்...

வீசாகாலம் முடிவடைந்து தங்கியிருப்பவரை கைது செய்ய பொது பொலிஸ் படை

(அறப் நியூஸ்) இப்னு ஜமால்தீன் பொது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் வீசா மீறல் கண்டறிதல் கையாள முதன் முறையாக சவூதியரேபியாவில் பொலிஸ் படை ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 03ம் திகதிக்கு பின்னர் சட்ட பூர்வ...

பாகிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலை சினிமா படமாக்கிய இம்ரான்கான் மனைவி!

பாகிஸ்தானில் மலைப் பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உளவுத்துறை டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் தீவிரவாதிகளுடன் அப்பாவி பொது மக்களும், குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர். இதற்கு பாகிஸ்தான்...

பிரிட்டன் புயலில் இருவர் பலி!

பிரிட்டனை தாக்கிக்கொண்டிருக்கும் புயல் காற்றில் இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கெண்ட் பகுதியில் ஒரு சிறுவனும், வட்ஃபோர்ட்டில் ஒருவரும் புயலில் மரங்கள் வீழ்ந்ததால் கொல்லப்பட்டிருக்கிறாரகள். இரண்டு லட்சத்து இருபதினாயிரம் வீடுகள் மின் இணைப்பை இழந்துள்ளன. பிரிட்டனின் தென்பகுதிக்கான...

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறக்கப்பட்டது

    பிரபல சுற்றுலா நகரமாக திகழும் துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது. அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 2010 ஜுன்...

பலதார மணத்துக்கு சவுதி அரேபிய பெண்கள் ஆதரவு..!

  (சுவனப்பிரியன்) ஒரு ஆண் வசதியும் உடல் ஆரோக்கியமும் இருக்கும் பட்சத்தில் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் முடிக்கலாம் என்று இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதியை உலக முஸ்லிம்களில் 90 சதவீதமான...

ஏன் எங்களுக்கு வாகனம் ஓட்ட முடியாது? – ரியாதில் இரு பெண்கள் எதிர்ப்பு!

பெண்கள் வாகனம் ஓட்ட முடியாது என்ற தடைக்கு எதி ராக, சவுதி அரேபியப் பெண்கள் இருவர் ரியாத் நகரினுள் வாகனம் ஓட்டித் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். சவுதி அதிகாரிகளின் ஆணையை கவனத்திற்கொள்ளாது அவ்விருவரும் ரியாத்...

எச்சரிக்கை -மதுபானம் சுவையில் ஐஸ்கிரீம் அறிமுகம்!

சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு பலகாரம் ஐஸ்கிரீம் என்றால் அது மிகையாகாது. இது பலவித சுவைகளில் கிடைக்கிறது. ஆனால் அமெரிக்காவில் நியூயார்க் நகரை சேர்ந்த நிறுவனமோ மதுபானம் (பீர்)...

வாகனங்களை செலுத்த பெண்களுக்கு அனுமதியளிக்கக் கோரும் போராட்டத்திற்குத் தடை!

சவூதி அரேபியாவில், வாகனங்களை செலுத்துவதற்கு பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மன்னர் அரசு அறிவித்துள்ளது. வாகனங்களை செலுத்துவதற்கு பெண்களுக்கு அனுமதியளிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு...

தீவிரவாதிகள் என்னை கொன்று விடுவார்கள்: மாலத்தீவு முன்னாள் அதிபர் அச்சம்!

மாலத்தீவு அதிபராக பதவி விகித்த முகம்மது நஷீத் கடந்த ஆண்டு பதவியை விட்டு வெளியேறி மாலேயில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்தார். கடந்த மாதம் 7ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் 45 சதவீதம்...

இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் ஷாரூக் கான்!

இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் இடம்பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹுருன் இந்தியா ரிச் எனும் புத்தகத்தின் 2ஆம் பதிப்பிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. இதில் 1800 கோடி இந்திய ரூபாவுக்கு மேற்பட்ட சொத்து...

கட்டார் : புதிய விசா நடைமுறைகள் !! யாறெல்லாம் விசா பெறத்தேவையில்லை என்ற அறிவுறுத்தல்கள் !

கத்தார் அரசு, புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையில், 188 பிரிவுகளில் தகுதி பெற்றவர்கள் கத்தார் வருவதற்கு முன்கூட்டியே விசா எடுக்க தேவையில்லை. GCC நாடுகளில் வசிப்பவர்கள் (அந்த நாடுகளின் பிரஜைகளாக...

உலகத் தலைவர்கள் 35 பேரின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா ஒட்டுகேட்டது அம்பலம்

உலகின் அதிமுக்கிய தலைவர்கள் 35 பேரின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா ஒட்டுகேட்ட ரகசியத்தை இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பிரபல 'கார்டியன்' நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருந்து தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள எட்வர்ட் ஸ்னோடெனின் ரகசிய...

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான பிரமாண்ட பல்கலைக்கழகம்!

பெண்களுக்கான, மிகப் பெரிய பல்கலைக்கழகம், சவுதி அரேபியாவில் கட்டப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின், ரியாத் நகரில், 30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பெண்களுக்கான பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பல்கலைக்கழகத்தில், 60 ஆயிரம் மாணவியர் படிக்க...

துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் பலியான சாண்டி ஹுக் பள்ளி இடிக்கப்படுகிறது!

அமெரிக்காவின் கனக்டிக் மாகாணத்தில் உள்ள நியூ டவுனில் சாண்டி ஹுக் என்ற தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி  இந்த பள்ளியில் புகுந்த மர்ம ஆசாமி கண்மூடித்தனமாக 20 குழந்தைகள்...

மடகாஸ்கரில் அதிபர் தேர்தல்!

மடகாஸ்கர் நாட்டு அதிபர் தேர்தல் நேற்று நடந்தது . 2009-ம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சி மூலம், ஆட்சியைக் கைப்பற்றிய ஆண்ட்ரி ரஜோலினாவால் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று அங்கு தேர்தல் நடந்தது....