ஐரோப்பாவில் மஸ்ஜித்துகளாக மாறிவரும் கிறிஸ்தவ தேவாலயங்கள்

மேற்கு நாடுகளில்  கிறிஸ்தவ தேவாலயங்கள்  பல மக்கள் அங்கு செல்லாமையால் மூடப்பட்ட நிலையில்  பல கத்தோலிக்க தேவாலயங்கள்   விற்பனைக்கு விடப்பட்டநிலையில் முஸ்லிம்கள் அவற்றை வாங்கி-Videos  மஸ்ஜித்துக்களாக மாற்றும் நிலை பல இடம்களிலும் இடம்பெற்று வருகிறது ....

விஸ்வரூபம் எடுக்கிறது உலகத் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்! – அமெரிக்கா அதிர்ச்சி.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட தலைவர்களின் தொலைபேசி பேச்சுக்களை ஓட்டு கேட்ட அமெரிக்காவின் செயல் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக நாடுகளின் தலைவர்கள் பேச்சை...

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ‘செக்ஸ்’ விவரங்கள் அடங்கிய இணையதளம்! துருக்கியில் அறிமுகம்

துருக்கியில், முதன் முறையாக, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, 'செக்ஸ்' குறித்த விவரங்களை தெரிவிக்கும், புதிய இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த, ஹவுல்க் முரால் டெமிரேல், 38; புதிய 'ஆன் - லைன் செக்ஸ்...

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான இறுதித் திகதி நவம் 03

(arab news) (தமிழில் இப்னு ஜமால்தீன்) சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான இறுதித் திகதி நவம் 03 ஆகும்.சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான இறுதித் திகதி நவம் 03 என்றும் இக்...

முஸ்லிம்களுக்கு உதவ சிரியாவிற்கு சென்ற சகோதரிகள்

மோதலில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு உதவ சிரியாவிற்கு செல்வதாக பெற்றோருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துவிட்டு மாயமான நோர்வே  சகோதரிகள் இருவரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி யுவதிகள் இருவரும் 16 மற்றும் 19 வயதானவர்கள் . அவர்கள்...

ஆடம்பர ஆயரை பதவியில் இருந்து இடைநிறுத்தினார் பாப்பரசர்! – அவரது மறைமாவட்டத்திலிருந்து வெளியேறும்படியும் பணிப்பு.

ஜெர்மனியில் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை பல மில்லியன் டொலர்கள் செலவு செய்து புதுப்பித்த கத்தோலிக்க ஆயர் ஒருவரை பாப்பரசர் பிரான்சிஸ் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். வத்திக்கானில் பாப்பரசருடன் நடந்த சந்திப்பையடுத்து, ஆயர் Franz-Peter Tebartz காலவரையின்றி...

அனுமதியின்றி மசூதிக்கு வெளியே புகைப்படம் எடுத்த பொப் பாடகி அபுதாபியை விட்டு வெளியேற்றப்பட்டார்!

அபுதாபியில், மசூதிக்கு வெளியே, போட்டோ எடுத்த, பிரபல பொப் பாடகி ரிஹானா நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பிரபல பொப் இசை பாடகி ரிஹானா அபுதாபி சென்றிருந்தார். அங்குள்ள, ஷேக்...

மன்மோகனும் – நவாஸ் ஷெரீப் கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு: பாகிஸ்தான் செய்திதாள் –

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோருக்கிடையில் கொழும்பில் சந்திப்பு இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானின் செய்திதாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது ,...

பாகிஸ்தானில் சட்டரீதியற்ற கொலைகள் இடம்பெறுகின்றது- சர்வதேச மன்னிப்புச் சபை

பாகிஸ்தானில் நடத்தப்படும் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் சட்டரீதியற்ற கொலைகள் இடம்பெறுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. இதில் சில யுத்தக் குற்றங்களாக அமையலாம் எனவும் சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

சவூதி மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைகின்றன -அம்னெஸ்டி

சவூதி அரேபியாவின் மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைந்துவருவதாக , மனித உரிமைகள் அமைப்பான, அம்னெஸ்டி இண்டர்னேஷனல் குற்றம் சாட்டியுள்ளது. ஐநா மன்றத்துக்கு நான்காண்டுகளுக்கு முன்னர், சீர்திருத்தங்களை அமல்படுத்துவதாகக் கொடுத்த உறுதிமொழிகளை  சவூதி அரேபியா அமல்படுத்தத் தவறியதோடு...

இந்தியாவில் வசிக்கும் 899 யூதர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது இஸ்ரேல்! – பைபிளில் வரும் ஜோசப்பின் வழித் தோன்றல்கள்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும், 899 யூதர்களுக்கு, குடியுரிமை வழங்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலை ஆண்ட, ஐந்தாம் ஷால்மனேசர் காலத்தில், யூத இனத்தைச் சேர்ந்த, 10 பழங்குடியினர் நாட்டை விட்டு துரத்தப்பட்டனர்....

ஆஸ்ரேலியாவில் 40 வருடம் காணாத காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்.

ஆஸ்திரேலியாவின், நியூசவுத் வேல்ஸ் பகுதியில், காட்டுத் தீ பரவி வருவதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், கோடைக்காலங்களில், வெப்பத்தின் காரணமாக காட்டு தீ ஏற்படுவது சகஜமானது. ஆனால், இந்த முறை, ப்ளூ மவுன்டன்...

ஐ. நா. பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ ஆசனத்தை ஏற்க சவூதி அரேபியா மறுப்பு

ஐ. நா. பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ ஆசனத்தை ஏற்க சவூதி அரேபியா மறுத்துள்ளது. யுத்தங்கள் மற்றும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர பாதுகாப்புச் சபை தவறியதாக குற்றம் சாட்டியே சவூதி இந்த முடிவை எடுத்துள்ளது. சவூதி...

பொதுநலவாய நாடுகள் அமர்வினை நிராகரிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – ஜோன் கீ!

(gtn) பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை நிராகரிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைளைக் காரணம் காட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள...

ஹஜ்ஜூக்கு வந்த அமெரிக்க புதிய முஸ்லிம்கள்..!

(சுவனப் பிரியன்) அமெரிக்காவிலிருந்து இந்த வருட ஹஜ்ஜூக்காக வந்துள்ள ஜமீல் வாகர் தனது கருத்தாக 'முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களை அன்போடு அணுகி இஸ்லாத்தின் மேல் உள்ள தவறான கருத்துக்களை களைய முற்பட வேண்டும்' என்ற...

முஸ்லிம்களைக் கவர உருவம் மாறும் மோடியும், தொடரும் பா.ஜ.க.வின் முஸ்லிம் விரோதமும்!

புதுடெல்லி: பிரதமர் பதவி வேட்பாளர் என்ற பட்டத்தைச் சுமந்து கனவில் மிதக்கும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை இகழ் நரேந்திர மோடி முஸ்லிம்களைக் கவர பல தந்திரங்களையும் மேற்கொண்டு வருகிறார். 2002-ஆம் ஆண்டு முஸ்லிம் இனப்படுகொலையின் இரத்தக்...

சர்வதேச அளவில் 3 கோடி பேர் கொத்தடிமைகள்!

லண்டன்: உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, உலக அளவில் சுமார் மூன்று கோடி பேர் இன்னும் கொத்தடிமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது. “உலக அடிமைகள் பட்டியல் 2013”...

கிழக்கு ஜப்பானைத் தாக்கியது விஃபா புயல்!

டோக்கியோ: ஜப்பானின் கிழக்குக் கரையோரப் பகுதியைச் சக்தி வாய்ந்த விஃபா புயல் தாக்கியதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 50 பேரைக் காணவில்லை. டோக்கியோவுக்கு தெற்கே உள்ள இஸு ஒஷிமா தீவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது....

மேன் புக்கர் பரிசு பெறும் இளம் எழுத்தாளர்

காமன்வெல்த் நாடுகள்,அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இதுவரை இந்த விருது வழங்கப்பட்டு வந்தது.வரும் 2014 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,இங்கிலாந்தில் வெளியிடப்படும் அனைத்து நாவல்களும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று...

ம.பி. : பா.ஜ.க. அரசின் முறைகேட்டைக் கண்டித்து பத்திரிகையாளர் தற்கொலை!

போபால்: மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசின் அதிகாரிகளின் முறைகேடுகளைக் கண்டித்து, போபாலில் தற்கொலைக்கு முயன்ற பத்திரிகையாளர் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை உயிரிழந்தார். போபாலில் வாரப் பத்திரிகை நடத்தி வந்தவர் ராஜேந்திர குமார். மத்தியப் பிரதேச மாநில...

லண்டனில் தப்பு செய்த ஹிலாரி கிளிண்டன் – 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்துவாரா..?

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றிருந்தார். அமெரிக்காவின் ராஜதந்திர செயல்பாடுகளில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதற்காக ஹிலாரி கிளிண்டனைப்...

கன்னித்தன்மை சோதனைக்கு கனடா அரசு தடை

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள டாக்டர்களுக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் என்ற கன்னித்தன்மை சோதனை செய்யும் முறைக்கு அரசு தடை விதித்துள்ளது. மாண்ட்ரீயல் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவிகள் கன்னித்தன்மை சோதனை செய்து சர்டிபிகேட் வாங்கிவரும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக...

யாசர் அராபத் அணிந்திருந்த உடையில் விஷம் – சுவிட்சர்லாந்து நிபுணர்கள் உறுதி செய்தனர்

பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், அணிந்திருந்த உடையில், 'பொலோனியம்' என்ற, விஷத்தின் தடயங்கள் இருந்ததை, சுவிட்சர்லாந்து நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள்...

ஸம்ஸம் 20,76 மில்லியன் லிட்டர் இந்த ஹஜ் பருவத்தில் பகிர்ந்தளிக்க எதிர்பார்ப்பு!

(அறப் நியூஸ்) ஹஜ் யாத்திரியர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு என மற்றும் 1.5 லிட்டர் கொள்கலன்களில் 120இ000 ஸம்ஸம் நீர் அடைக்கப்பட்ட பாட்டில்களை பகிர்நத்தளிக்க மதிப்பிடப்பட்டுள்ளதாக ஹஜ் அலுவலக தலைவர் குறிப்பிட்டார். இந்த ஹஜ் சீசனில்...