அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்!
முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைத்திருக்கிதல்லவா? அந்தப் பதவி எப்படிக் கிடைத்தது என்கிற தகவல்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன. மு.காங்கிரசுக்கு மொத்தமாக 07...
முன்னாள் ஓட்டமாவடி தவிசாளர் ஹமீட் எஸ்.ஐ.யின் தாயார் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அன்வர் மாஸ்டரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டாரா.?
வீடியோ கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை மீராவோடை கிழக்கு வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒட்டக சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் அன்வர் ஆசிரியரின் ஆதரவாளர்கள்...
அதிவேகப் பாதையில் இலவசமாக பயணிக்கலாம்
தெற்கு அதிவேக வீதியில் நாளை (01) காலை 6.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் இலவசமாக வாகனங்கள் பயணிக்க முடியும். நாளை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குறித்த காலப்பகுதியில் அந்த வீதி...
பேஸ்புக் போன்று வேகமாக வளர்ந்து வரும் – Doozyfive.com
உலகில் பத்தில் ஆறு பேர் கணினி போன்ற மின்னணுத் திரைகளைப் பார்ப்பதில் தங்களின் பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டு வருவதாக புதிய உலகளாவிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. தொழில்நுட்பம் தங்கள் மீது செலுத்தும் தாக்கம்...
இஸ்லாத்தில் இணைந்த அமெரிக்க பாடகியின் குறிப்பு
அமெரிக்காவை சார்ந்த நிக்கோலா ரிச்சி என்ற பாடகி பிரபல பாடாகியாக திகழ்ந்த அவர் இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தார். இஸ்லாம் அன்பின் மார்க்கமாக அமைதியின் மார்க்கமாக உண்மையின் மார்க்கமாக இருப்பதை அவர் தனது ஆய்வின்...
கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு ‘ கவிதை நூல் வெளியீட்டு விழா
-பழுலுல்லாஹ் பர்ஹான்- அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான கவிஞர் மதியன்பனின் 'ஆனாலும் திமிருதான் அவளுக்கு ' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29-08-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு காத்தான்குடி அல்...
வீட்டிற்கு பாடம் நடத்த வந்த ஆசிரியர்: பெற்றோருக்கு கமெராவில் காத்திருந்த அதிர்ச்சி….(வீடியோ)
இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் வீட்டிற்கு டியூசன் எடுக்க ஆசிரியர் ஒருவர் 3 வயது சிறுவனை பயங்கரமாக கொடுமை செய்துள்ளார். தனது குழந்தை அழுவதைக் கேட்ட தாய் ஆசிரியர் ஏதாவது திட்டி...
ஏமன் நாட்டில் கண்ணீருக்கு பதிலாக கல்லை சிந்தும் அதிசய சிறுமி (வீடியோ இணைப்பு)
ஏமன் நாட்டில் 8 வயது சிறுமி ஒருவர் கல் மழை பொழிவது அந்நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏமனின் மேற்கு ஹொடைடா மாகாணத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது சாலே அல் ஜஹாராணி....
இந்த சிந்தனையை சரியாக வழிநடத்த அந்த மிருகங்களுக்கு ஒரு நல்ல தலைமைத்துவம் கிடைத்திருந்தால்
-அதாஉல்லா அசார்- ஒரு மிருகக் காட்சி சாலையிலே.. எல்லா மிருகங்களும் தாம் காட்டில் சுதந்திரமாக இருந்த காலத்தை மறந்து மிகச்சந்தோமாக, கூடுகளுக்குள்ளும், சில வெட்டியான எல்லைப் பகுதிகளுக்குள்ளும் முடங்கி காலம் கழித்து...
புற்று நோய் காதலனை மரணத்தைத் தழுவ சில மணித்தியாலங்களுக்கு முன் கரம் பிடித்த காதலி
பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த 29 வயதான ரோவ்டேன் கோ பென்கோகா (Rowden Go Pangcoga) தீவிர 4 ஆம் கட்ட சிறுநீரகப் புற்று நோய்க்கு உட்பட்டிருப்பதாக கடந்த மே மாத வைத்திய அறிக்கையில் பரிசோதனைகளின்...
எந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்
சாஃப்ட்வேர் துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து அவர் தேர்வு செய்த...
பூமியைவிட பலமடங்கு பெரிய கோள் “கெப்ளர்-10 சி”- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
-வாஷிங்டன்- மனிதர்கள் வசிக்கும் இந்த பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும், இரண்டு மடங்கு பெரியதுமான "கெப்ளர்-10 சி" என்ற புதிய கோள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோள், 45 நாளுக்கு...
வீண் விரயமும், பெருமையும்
-மிஹ்ழார் முகம்மட்- உணவு, குடிநீர், ஆடை, வருமானம் ஆகியவை இல்லாமல், வறுமை கோட்டுக்குக் கீழ் எத்தனையோ ஏழைகளும், நலிந்தவர்களும் வாழும் இப்புவியில், ஆடம்பரக்காரர்கள்செய்யும் வீண் செலவுகளை, ஏழைகளுக்கும், நலிந்தவர்களுக்கும் செய்தால், அவர்களுக்கு புண்ணியமாவது...
குறட்டையை நிறுத்துவதற்கான எளிய வழிகள்!
இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை...
ஓபாமா முன்னால் கால் மேல் கால் போட்டு உரையாடக்கூடிய பெண்
புகைப்படம், கட்டுரை- The Hindu உலக ஊடகங்கள், முன்னணி பத்திரிகைகளால் ஆற்றல் மிக்கவர், செல்வாக்கு உள்ளவர், சக்தி வாய்ந்தவர் என்று பாராட்டப்பட்ட ஒரு பெண். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச்...
தலைகீழாக அமைந்துள்ள விசித்திர வீடு (Video)
தலைகீழாக அமைக்கப்பட்டிருக்கும் விசித்திர வீட்டின் மீது சீன மக்களின் கவனம் திரும்பியுள்ளது. சீனாவின் சங்காய் நகரில் அமைந்துள்ள இவ்வீடானது தலைகீழாக (கூரை கீழாகவும், அத்திவாரம் மேலே உள்ளவாறும்) அமைக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டின் விசேடம்...
தற்கொலை செய்து கொண்ட சர்வாதிகாரி (வீடியோ இணைப்பு)
1945 - அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இவ் அரிதான வீடியோவை நீங்கள் பார்க்கலாம்
பூமியின் வளங்களை பாதுகாப்போம்! சர்வதேச புவி நாள் இன்று
புவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்....
இந்தக் குழந்தைக்கு 4 கைகள், 4 கால்கள்
சீனாவின் குவாங்டாங் மாகாணம் – உய்சூ நகரைச் சேர்ந்த சென் என்பவருடைய மனைவிக்கு கடந்த 2 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு 4 கைகள், 4 கால்கள் இருந்ததைப்...
காலையில் தண்ணீர் குடித்தால்
"காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது" என்று கேள்விப்பட்டிருப்போம்.இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..! இது ஜப்பான்...
இரத்தப் புற்றுநோயை குணப்படுத்த பசுமைத் தேயிலையினால் முடியும்-நாலந்தா மாணவனின் சாதனை
லியூகீமியாவை அதாவது இரத்தப்புற்று நோயை குணப்படுத்துவதற்காக இலங்கையின் பச்சைத் தேயிலை Green Teaயில் அடங்கியுள்ள “Katachin” கெடச்சின் என்ற இரசாயனப் பதார்த்தத்தை பயன்படுத்த இயலுமென நெனோ தொழில்நுட்பத்தின் கீழ் ஆராய்ச்சி மேற்கொண்ட நால ந்தா...
இன்று சர்வதேச சிறுநீரக நோய் தினம்
உயர் குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றினை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதன் மூலம் சிறுநீரக நோயை குறைத்துக்கொள்ள முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சிறுநீரக நோய்க்கு...
ஐரோப்பிய அருங்காட்சியகத்தில் உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன் (புகைப்படம் இணைப்பு)
பிரான்ஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் உலகிலேயே மிகப் பெரிய இரு திருக்குர்ஆன் பிரதிகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இப்பிரதிகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...
கடவுளை நெருங்க புற்களை உண்ணும் அறிவு ஜீவிகள்! (படங்கள் இணைப்பு)
கடவுளை நெருங்குவதற்காக தென்னாப்பிரிக்கா மக்கள் புற்களை உண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டில் காரன்குவா பகுதியில் வசிக்கும் மக்களிடம் லெசிகோ டேனியல் என்ற மத தலைவர், பூமியில் விளைவதை உண்பதன் வழியாக நாம்...