கட்டுரைகள் Archives - Page 10 of 214 - Sri Lanka Muslim

கட்டுரைகள்

இஸ்லாமிய பாடநூல்களை மீளப்பெறும் விவகாரம்; வெளித்தரப்பின் அழுத்தங்களே காரணமா?

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடப் புத்தகங்கள் சிலவற்றை, மீளப்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையும் இதற்கு வெளித்தரப்பின் அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகின்றமையும், இ ......

Learn more »

கல்வித் துறையில் நீண்ட கால சேவை புரிந்த அப்துல் சமட்!

கல்வியியல் செயற்பாட்டில் நீண்ட கால சேவை புரிந்த அப்துல் சமட் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார். சாய்ந்தமருதில் மீராசாஹிபு முகம்மது ஹுஸைன் மற்றும் மீராலெப்பை ......

Learn more »

சிங்களத் தேசியத்தில் நிலைக்கும் சமர்; காலம் யாருக்கு கை கொடுக்கும்?-சுஐப் எம்.காசிம்-

‘நாட்டின் இயல்புநிலை மீளத்திரும்புமா?’ என்ற ஐயம் நீங்கிவரும் நிலையில், மீண்டும் இதே ஐயம் ஏற்படுமளவுக்கு “ஒமிக்ரோன்” தொற்றிக்கொண்டு திரிகிறது. இந்த நீங்கலுக்கும் மீண்டும் ஏற்படலு ......

Learn more »

காத்தான்குடிக்கு படையெடுக்கும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியை நோக்கி அண்மைக் காலமாக உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் காத்தான்குடிக்கு சுற்றுலா ......

Learn more »

‘இலங்கை – துருக்கி நட்புறவை மேலும் பலப்படுத்துவது அவசியம்’ – துருக்கி வெளிவிவகார அமைச்சர்!

துருக்கியும் இலங்கையும் பூகோள ரீதியாக தூரத்தில் இருந்த போதிலும், பல அம்சங்களில் ஒத்த இயல்பைக் கொண்டு காணப்படுகின்றன. துருக்கியானது ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு அத்தோடு ஆபிரிக்க நாட ......

Learn more »

சந்தியா எக்னெலியகொட; வீர பெண்மணியின் விடாத பயணம்! – ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்!

பெண்ணுரிமையென அற்ப விடயங்களுக்காக அலட்டிக்கொள்ளும் பெண்களே அதிகம். சந்தியா எக்னெலியகொட அப்படியான ஒருவரல்ல. தனது கணவனின் மரணத்திற்காக தொடர்ச்சியாக 12 வருடங்களாக போராடி வருகிறார். அவரை ......

Learn more »

“வித்தகர் நூருல் ஹக்”- இலக்கிய உலகின் முக்கிய விதைகளில் ஒன்றாகிப்போனவர்!

2021.01.25 காலமான பன்னூலாசிரியர், எழுத்தாளர், சிரேஷ்ட ஊடக ஆளுமை சாய்ந்தமருதை சேர்ந்த எம்.எம். நூருல் ஹக். அவர்களின் மறைவின் ஓராண்டையொட்டி தரும் சிறப்பு தொகுப்பு ! நூருல் ஹுதா உமர்- எழுத்தாளன் ம ......

Learn more »

“கோட்டாவின் உரை; ‘யானை விழுங்கிய விளாம்பழம்’ போன்றது. அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை”

கொவிட்-19 பெருந்தொ ற்றாகப் பரவியதற்கும், ஒவ்வொரு நாடும் இப்போதும் இன்னல்படுவதற்கும் ஒற்றுமையின்மையும் ஒத்துழையாமையுமே காரணமாகும். இதனை யாருக்கும் மறுத்துவிட முடியாது.  உலகின் அனைத்த ......

Learn more »

சந்தர்ப்பம் இழக்கப்போகும் சாமர்த்திய அரசியல்? சுஐப் எம்.காசிம்-

அபிவிருத்தி இலக்குகளில் தஞ்சமடைவது மக்கள் ஆணையை மீறுவதாகக் கருதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, இனப்பிரச்சினையை மூடிமறைக்கும் எந்த யுக்திகளிலும் சிக்காமல் பயணிப்பதாகவே கூறுகிறது. ஒன்ப ......

Learn more »

இலங்கையின் முதலாவது அரபு மொழிப் பேராசிரியராக கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய நாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். சலீம் அரபு மொழி பேராசிரியராகப் பதவியுயர்த்தப்பட்டுள்ளார். இப்பதவ ......

Learn more »

சீன வெளிநாட்டமைச்சர் வருகை ஏற்படுத்தியுள்ள சந்தேகங்கள்! உள்நோக்கம் என்ன?

இலங்கைக்கு கடந்த 8, 9ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி வருகை தந்திருந்தார். இந்த விஜயத்தின் போது எவ்விதமான நிகழ்ச்சி நிரல்கள் ......

Learn more »

ஊருக்கொரு ஆட்சி, உள்ளுக்குள் எரிகிறது கட்சிகளின் மனச்சாட்சி..!

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் ஒருவருடங்கள் நீடிக்கப்பட்டுள்ளதை அரசாங்கத்தின் பலவீனமாக அல்லது பயமாகப் பார்ப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இன்றைய நிலைமைகள் சில இவ்வாறு இவர்களை ......

Learn more »

புத்தளத்தில் கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் கரையோர பிரதேசம்!

இலங்கையில் கடலரிப்பு இன்று முக்கியமானதொரு பிரச்சினையாக உள்ளது. கடலை அண்டியுள்ள பல பிரதேசங்கள் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பிரதேசங்களை சிறிது சிறிதாக அரித்து கடலானது தன்வச ......

Learn more »

முஸ்லிம் கவுன்ஸிலின் பொருளாளர் பாரி பவுஸ் காலமானார்!

முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸிலின் பொருளாளரும், சமூக சேவையாளருமான பாரி பவுஸ் (வயது 70) ஞாயிறன்று  காலமானார். இவரது மறைவு குறித்து, முஸ்லிம் கவுன்ஸில்  தலைவர் என்.எம் ......

Learn more »

சிறுபான்மைக் களங்களை குறுக்கிடும் பலவீனங்கள்! சுஐப் எம்.காசிம்-

நாற்பது வருடகால அரசியல் அபிலாஷைகளை அடைவதில் தாண்டவுள்ள தடைகள் இன்னும் எத்தனையோ இருக்கையில், உள்ளக முரண்பாடுகளுக்கே தீர்வின்றியுள்ளனர் தமிழ்மொழிச் சமூகத்தினர். ஒரு ஆவணத்தில் கூட தமி ......

Learn more »

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயமும் உலக நாடுகளின் அவதானமும்!

இப்புத்தாண்டில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தன் ஐந்து நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். கிழக்கு ஆபிரிக்கா, கென்யா, எரித்ரியா ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்யும் அவர், ......

Learn more »

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13 ஆவது நினைவு தினம் இன்று!

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று (08) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 10 ......

Learn more »

சீன மலக் கப்பலுக்கு முன் மண்டியிட்ட அரசு!

அடுத்து என்ன? நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு நாட்டின் நிலைமை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு, எங்குமே நீண்ட வரிசை, பற்றாக்குறை, விலையேற்றம், பதுக்கிவைத்து கொள்ளை வில ......

Learn more »

சுசிலின் பதவி நீக்கம் உணர்த்துவது? இலங்கை அரசியலின் அடுத்த கட்டங்களைத் தீர்மானிக்கும் ‘குத்து வெட்டுகள்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவை, செவ்வாய்க்கிழமை (04/01) பதவி நீக்கினார். சில தினங்கள ......

Learn more »

“மரணத்தின் பிறகும் அநீதி, ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பைத் தொடர்ந்தும் ஊக்குவிப்பார்”

ஈரானின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்புத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் காசிம் சுலைமானி ஈராக் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட பிறகும், அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்க மக்களைத் தொடர்ந் ......

Learn more »

அம்பலந்துவை அல்/இல்மா பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கௌரவிப்பு!

களுத்துறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள அம்பலந்துவை அல்/இல்மா முஸ்லிம் வித்தியாலயம் பல வழிகளிலும் வளர்ச்சியடைந்து, கல்வித்துறையில் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் ......

Learn more »

தேசியங்களின் தடுமாற்றத்தில் தளம்பும் தீர்வுகள்! -சுஐப் எம்.காசிம்-

ஆயுதப்போரின் மௌனத்தின் பின்னர் சிறுபான்மையினரின் உரிமைப் போர் அடங்கிப்போனதாக நினைத்திருந்த சிலருக்கு, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் சந்திப்புக்களும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்க ......

Learn more »

17 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு கிடைக்காத மருதமுனை சுனாமி வீடுகள்!

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்காக கட்டப்பட்ட வீட்டுத் திட்டமே மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டமாகும். கடற்கரையிலிருந்த ......

Learn more »

சியல்கோர்ட் சம்பவம்; வெட்கமும் துக்கமும்!

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டமையினால், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவிலும் அதேபோன்று, இலங்கை முஸ்லிம்கள் மற்றும் சிங்கள சமூகங்களுக ......

Learn more »

தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும் , சுற்று நிருபத்தின் அடிப்படையிலுமே அடக்கலாம் என்று வர்த்தமானி கூறுகிறது.இதன் பின்னனி என்ன?

● *கொரோனா தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கையிலே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சுதர்சனி தெரிவித்துள்ளார்.* ● *பல இடங்களிலே தொற்று பரவாதிருக்க தடுப்பூசிகளும் ஏற்றப்படுகின்றன.* ● *நுவரெல ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team