கட்டுரைகள் Archives - Page 14 of 214 - Sri Lanka Muslim

கட்டுரைகள்

பஷீர்சேகுதாவூத், ஹஸனலி வரிசையில் அடுத்தது ஹரீஸ்

Ashraff ahamed கரையோர மாவட்டம் பெற்றுத்தருவோம் என்றவர்களின் கையாலாகாத்தனம், கேவலம் தங்கள் முகவெத்திலையாம் கல்முனையைக் கூட காப்பாற்ற முடியாத நிலை. சாய்ந்தமருதுக்கு விட்டுக்கொடுத்தால் அதில் ......

Learn more »

அன்று கதிர்காமம்; நேற்று ஜெய்லானி; இன்று கன்னியா; நாளை ?

Fahmy zearth தமிழருக்கு தீர்வின்றேல் முஸ்லீம்களுக்கு தீர்வில்லை… முஸ்லீம்களுக்கு தீர்வில்லாது தமிழருக்கான தீர்வு முழுமையடையாது. தமிழரும் முஸ்லீம்களும் இரட்டை குழந்தைகள். அல்லது ஒன்றில் ......

Learn more »

சேவல் முட்டையும் கல்முனை நகரமும்

Raazi Mohammedh 20 பெட்டைக் கோழிகளையும் ஒரு சேவலையும் ஒரு பண்ணைக்காரன் வளர்த்து வந்தான்.அந்தச் சேவல் கம்பீரமாய் மிடுக்கோடு இருந்தது. ஒரு நாள் அப்பண்ணைக்காரன் சேவலை அழைத்து ‘இனி நீ அதிகாலையில் கூ ......

Learn more »

ஹரீஸிற்கு கிட்டியிருக்கும் பெருந்தலைவராகும் வாய்ப்பு; தருணத்தை பயன்படுத்துவாரா?

Haaris Ali uthuma ஒருதனி மனிதன் தத்துவமாக மாறி ஒரு இனத்திற்கு அடையாளமாக மாறியிருக்கிறான்.  இலங்கையில்எ இனத்திலும் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் தேசிய அடையாளமாக சில அரசியல் தலைவர்கள் இருக ......

Learn more »

1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் ஒரு காட்டை உருவாக்கிய தனிநபர்

  உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது…எல்லோருக்கும் ஒரு முன்னுதார ......

Learn more »

இப்படி ஓர் சிந்தனாவதியாக பெரும் மனிதனாக வருவார் என நினைத்திருந்தோமா?

Prof. Maunaguru sinnaiah இப்படியும் ஒரு காலம் நிலவியது-.கதை— 6 ராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாராக நடித்த முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் (எல்லா இனத்துப் பேரப் பிள்ளைகளுக்கும் ஒரு பாட்டன் சொல்லும் ......

Learn more »

ஸஹ்ரான் குழுவினருக்கு எப்படி உங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்தீர்கள்?

ஸஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப் ......

Learn more »

கல்முனை செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்பட்டதன் பின்னால் உள்ள சூட்சுமம்

Raazi Mohammedh கல்முனைப் பிரதேசத்தில் நேற்று பட்டாசுச சத்தங்கள் கேட்டன.ஒரு மகிழ்ச்சியான செய்திக்கான வேட்டுக்கள் அவை. விசாரித்துப் பார்த்ததில் சட்டவிரோதமாக இயங்கும் உப தமிழ்ப்பிரதேச செயலகத் ......

Learn more »

சாயம் வெழுத்ததும் காலம் பதில் சொல்லும்

கணக்காளர் நியமனம். +++++++++++++++++++ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் நிதிப் பிரமாணம் 71ன் படி கணக்காளர் நியமிப்பதாக பேட்டியளித்தார். நி.பி.71 (2) ன் படி உபபிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நிய ......

Learn more »

கொழும்பிலிருந்த அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்.”

Fayaz Abdul razack “அல்ஹம்துலில்லாஹ்……….இனி லாயர்மாரின் விவேகமான காய்நகர்த்தலின் திறமையைப் பொறுத்து டாக்டர் ஷாபியின் விடுதலை தினம் நீதிமன்றில் தீர்மானிக்கப்படும்.” “புரியவில்லை?” “டாக்டர ......

Learn more »

சூழ்ச்சி தோல்வி..! லங்கா ஈ நியூஸ்

சிலரது தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள நீதிமன்றை பயன்படுத்த இடமளிக்க முடியாது..! பூஜித்த, ஹேமஸ்ரீயை பிணையில் விடுவித்த நீதிபதி..! கமராலா மற்றும் தப்புலவின் சூழ்ச்சி தோல்வி..! (அம ......

Learn more »

ரணிலா? மகிந்தவா? அல்லது மூன்றாம் தரப்பா முஸ்லிம்களின் தெரிவு?

ரணிலின் காலத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் மகிந்தவின் காலத்தில் நடந்ததை விட பன் மடங்கு அதிகம் என்பதை இரண்டு ஆட்சிக்காலத்தையும் அறிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள். இ ......

Learn more »

ரணிலின் வார்த்தைகளை மங்கள பேசினாரா? யாரின் தெரிவு சஜித்?!

Purujoththaman thangamayl ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாச முன்னிறுத்தப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் பக்கத்துக்கு, மங்கள சமரவீர வந்திருக்கிறார். கடந்த ஒரு வருட காலமா ......

Learn more »

தமிழர் தேசியத்தின் தன்மானத்தை உரசிப்பார்த்த பொதுபலசேனவின் கண்டி மாநாடு

A.L.Thavam பொதுபலசேன கண்டி போகம்பறையில் நடாத்திய கூட்டம் மிகமுக்கியமான செய்தி ஒன்றை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொல்லி இருக்கிறது. அதாவது, “சிங்களவர் மட்டும்” என்ற தேசிய நிகழ்ச்ச ......

Learn more »

மஹிந்த‌ எவ்வாறு பொது எதிரியானார்?

Saboor adem கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பலருக்கு பொது எதிரியாக நிறுத்தப்பட்டு சர்வதேச துணையுடன் அவர் தோற்கடிக்கப்பட்டார். மஹிந்த‌ எவ்வாறு பொது எதிரியானார் எனும் தேடலில்தான் மிகப் பெர ......

Learn more »

அப்படியெனில் முகம் மறைத்திருக்கும் அந்த கெளரவமான கோட்பாதர் யார்?

Riza hazzen போதைப்பொருள் கடத்தல் மாபியாக்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறும் ஜனாதிபதி மைத்திரி விடுதலைப் புலிகளும் அதனோடு தொடர்புபட்டவர்கள் தான் என்பதைக் கூற ......

Learn more »

ஆர்.எஸ்.எஸ் குரு கோல்வல்கர்: ‘வெறுப்பின் தலைவனா’ இந்து தேசியவாதத்தின் மாபெரும் ரசிகரா?

ரெஹான் ஃபஜல் – பிபிசி தனது மரணத்திற்கு ஒரு நாள் முன்னதாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நிறுவனர் டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார், கோல்வல்கரிடம் ஒரு காகிதத்த ......

Learn more »

ஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்!

Purujoththaman thangamayl தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் இரா.சம்பந்தன் ஆற்றிய உரையில் ஒரு பகுதி கவனம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, “…(நாங்கள்) ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு ......

Learn more »

இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் ஒரு கூட்டம் இருக்கிறது; இவர்கள் ஆபத்தானவர்கள்

Nakeeb Hameeedia வில் ஆடை வாங்கிவிட்டு KFC யில் சாப்பிட்டுவிட்டு Prado வில் பயணம் செய்யும் ஒரு 5 சதவீதமான சிங்களவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் யாரும் இனவாதம் குறித்து பே ......

Learn more »

கல்லால் எறிந்து கொல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் சொறி நாய்கள் அல்ல!

கல்லால் எறிந்து கொல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் சொறி நாய்கள் அல்ல! இந்நாட்டை சொர்க்கபுரியாக்குபவர்கள் – சட்டத்தரணி A.M.M.சறூக். கடந்த 30 வருட யுத்தத்தின் முல்லிவாய்கால் நிகழ்வின் பின்னர ......

Learn more »

சம்மந்தன் ஐயாவின் இறுதி உபதேசமும் முஸ்லிம்களும்

சம்பந்தன் ஐயாவின் உரையின் சாராம்சத்தை வெறும் உணர்ச்சிக்கருத்தாக காணுமாயிருந்தால் இந்த நாடு மீண்டும் ஏமாறப்போகின்றது என்பதே அதன் அர்த்தமாகும். சில காலங்களுக்கு முன் பாராளுமன்றத்தி ......

Learn more »

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கிய கோட்பாட்டு சிக்கல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

இது முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலம். முஸ்லிம்களின் நெருக்கடிகளில் கால்பகுதி தற்காலிகமான சலசலப்புகள். இன்னொரு கால் பகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்தது. மிகுதி முஸ்லிம ......

Learn more »

தனி நபர் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கான வாய்ப்பு! – பஸீர் சேகு தாவூத்-

ஏப்பிரல் 23 இல் ஜனாதிபதி காரியாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்து வெளியில் வந்து வண்டிக்காக காத் ......

Learn more »

சிங்கள மொழி ஆளுமையுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களை பயன்படுத்த வேண்டும்

. கலாபூஷணம் மீரா சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலர் இருக்கின்றனர்.இவர்களுள் சிறப்புப் பெற்ற ஒருவராக நிலார் என் காசீம் விளங்குகின்றார். இவர ......

Learn more »

இலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சேவின் எண்ணம் ஈடேறுமா?

அன்பரசன் எத்திராஜன் – பிபிசி இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்த பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் கோத்தபய ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார். ஈஸ்டர் ஞ ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team