எப்போது மாறும் இந்த நிலை ?
-முனாப் நுபார்தீன்- நமது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது நாம் பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்விக் கற்ற போது எமது ஆசிரியர் எஸ். எம். ஏ. முபாரக் அவர்கள்...
முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களை கட்டுப்படுத்த நாதியில்லாவிட்டால் மக்களுக்கு ஏன் ஜனநாயக ஆட்சிமுறை?
-சத்தார் எம் ஜாவித்)- இலங்கையில் முஸ்லிம்கள் மீதான எதேச்சதிகாரப் போக்கு இன்று உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றமையை தற்போது அளுத்கம அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் எரிக்கப்பட்டதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இந்த நாட்டில்...
சமகால சவால்களை எதிர்கொள்வதில் தனிமனிதனின் பங்கு
-முனாப் நுபார்தீன்- இலங்கை முஸ்லிம்களின் கமூக சமய அரசியல் வரலாற்றில் 21ம் நூற்றாண்டின் 2ம் தசாப்த்தத்தின் ஆரம்பம் மிகப் பெரும் சவால்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. காரணம் முன் எப்போதும் இல்லாத அளவு இந்த...
சமதர்மத்தை போதித்த பௌத்தம் இன்று அதனை அழிக்க முனைகின்றது.
-சத்தார் எம் ஜாவித்- சாந்தியையும் சமாதானத்தையும் போதித்த பௌத்தம் இன்று ஒரு சில கடும்போக்கு இனவாதிகளால் அதன் நற்போதனைகளை அழிக்கத் துடிக்கின்றது. பௌத்தத்தை வளர்க்கவேண்டும் என்ற போர்வையில் இனங்களைச் சூறையாடி சுத்திகரிக்கும்...
இயக்கங்களால் நம் சமுதாயத்தில் ஏற்ப்பட்டுள்ள சாதக பாதகங்கள்.
-முனாப் நுபார்தீன்- இருபதாம் றூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து நம் சமூகத்தில் சமயத்தின் பெயராலும் சமுதாயத்தின் பெயராலும் பல்வேறு இயக்கங்கள் தோற்றம் பெற்று பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதனைப் பார்க்கின்றோம். இந்த அத்தனை இயக்கங்களாலும் எவ்வாறு...
அக்கரைப்பற்றில் ஜூம்ஆ தொழுகையின் பின் குழப்ப நிலை
-அக்கரைப்பற்று செய்தியாளர்- அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட சில பிரதேசங்களில் நேற்று 16 ஜூம்ஆ தொழுகையின் பின் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கிழக்கு மாகாண சபை...
சிங்கள – முஸ்லிம் கலவரம் 1915 – 2015
-ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்- இன்றைய காலகட்டத்திலே முஸ்லிம்களுக்கும் அவர்களின் வர்த்தகத்திற்கும் அவர்கள் பெரிதாக மதிக்கும் மார்க்கத்திற்கும் பேரின சமூகத்தின் தீவிர இனவாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்கடிகள் அளப்பெரியதாகக் காணப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் தமது சகிப்புத்தன்மையின்...
டீக்கடையில் இருந்து பிரதமர் நாற்காலி வரை: மோடி கடந்து வந்த பாதை
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி(53) விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இந்த உயர் தகுதியை அவர் அவ்வளவு எளிதில் அடைந்து விடவில்லை. முறையான திட்டமிடல், திட்டத்தை செயல்படுத்த நேரம்-காலம்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு மனித எச்ச சாம்பரால் சூனியம் செய்ய முற்சித்த பெரியவர்
– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- அதிகார அகம்பாவம் அதனால் ஏற்படும் மமதை இவற்றின் பிரதிபலன்கள் இதனுடன் சம்பந்தப்பட்ட எவரும் நீண்ட காலத்துக்கு நிலைத்து நின்றதாக வராலாறு இல்லை. அப்படி இருக்குமென வாதிட்டால் அது குறைவாகத்தான்...
கல்முனை மாநகர சபையின் ஆட்சி முஸ்லிம் காங்கிரஸ் வசமா? அல்லது பிறிதொரு நபரின் வசமா?
நன்றி -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சிரேஷ்ட தமிழ் அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்து தூஷித்த சம்பவம் ஒன்று நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது. கல்முனையின் தலைமை தனக்குச் சார்பாக செயற்படுகிறது என்ற ஒரே...
நம் அரசியல் மற்றும் சமூக சமயத் தலைவர்களின் கவனத்திற்க்கு.
-முனாப் நுபார்தீன்- அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் தம்புள்ள பள்ளிவாயலை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்க்கான முயற்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்க்கின்றோம் இதே நிலையில் பள்ளி நிருவாக சபையும் குறித்த பள்ளியை...
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்க்கும் இடையிலான போராட்டமும் அதனை எதிர்கொள்வற்கான முன் ஆயத்தமும்
-முனாப் நுபார்தீன்- உலகில்; மனிதல் தோன்றிய நாள் முதல் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்க்கும் இடையிலான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அது உலகம் முடியும் வரை ஓயாது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பது உறுதி அதனை...
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்
-டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் - தம்புள்ளை ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் தொடர்பில் மீண்டும் தலைதூக்கியுள்ள சர்ச்சை தொடர்பில் வவ்வேறு தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. ரங்கிரி தம்புளு விகாராதிபதி ஸ்ரீ சுமங்கல தேரர் கடந்த செவ்வாய்க்கிழமை நாற்பது பொலீஸார்...
கட்டாரில் தொழில் புரியும் இலங்கையரா? கட்டுரையை வாசியுங்கள்
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலர், அவர்களுக்கு கிடைக்கவேண்டியநியாயமான உரிமைகளை பெறமுடியாது கஷ்ட்டப்படுகின்றனர்.அவ்வாறு கட்டார்நாட்டில் அவதியுறும் நண்பர்கள் பலன் பெறுவதற்காக இந்த வழிகாட்டிதயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நம்மவர்கள் கோர்ட் படியேற விரும்புவதில்லை. எமது தாய்நாடுகளில்கோர்ட்களில்...
அவசரமாக தவறினை செய்வதை விட தாமதமாக சரியாகச் செய்வதே மேல்!
-சித்திக் காரியப்பர்- கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, கல்முனை கரையோர மாவட்டம், அல்லது அதற்குப் பதிலீடான சகல நிறைவேற்று அதிகாரமும் கொண்ட மேலதிக மாவட்ட செயலகம். ஆகிய நிபந்தனைகளுடன் ஆளும் ஐக்கிய மக்கள்...
புத்தசாசன அமைச்சின் கீழ் எதற்காக மத ரீதியானதொரு பொலிஸ் பிரிவு?
-லதீப் பாரூக்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மத ரீதியான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி அமைக்கப்பட்டுள்ளது. புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் கீழ்...
கண்டி தெல்தோட்டை பிரதேசத்தில் முஸ்லிம் மாணவிகளுக்கான தனியான பாடசாலை உருவாகுமா?
-ஏ.எச்.எப்.சபீர்- (தெல்தோட்டை) - கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை பிரதேசத்தில் கணிசமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பிரதேசத்தில் 2 மத்திய கல்லூரிகள், 1 மகா வித்தியாலயம், 1 கனிஷ்ட பாடாசாலை என்று 4 முஸ்லிம்...
கிழக்கு மாகாண சபை; திரிசங்கு நிலையில் முஸ்லிம் காங்கிரஸ்
-ஆதம்பாவா வாகீர் ஹுசைன்- ஒரு அமைதியான நதி போல கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்று கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபை எனும் ஒரு கூவம் நதி (சென்னைக்கு சென்றவர்களுக்கு புரியும் இதன் நாற்றம்) இன்னும்...
யார் இவர்கள்…….?
-அடம்- சமூக சேவைகள் பலகோணங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியலை பொறுத்தமட்டில் அது சமூக நலனைக்காப்பதில் நல்லதொரு வழியாகத் தோன்றினாலும் ஒரு சிலருடைய அனாகரிகமான செயல்களினால் இழிவான ஒன்றாக பார்கப்படுகின்றது. அரசியல் வாதிகள் வெவ்வேறு காரணங்களுக்காக...
இன்று முஸ்லிம் சமுகத்தின் அவல நிலையை சர்வதேச மயப்படுத்துவதற்கு வழி வகுத்துள்ளது.
-ஏ.எஸ்.எம் ஜாவித்- இனவாதமும் அராஜகமும் முஸ்லிம்களின் மீது காட்டுமிராண்டித் தனமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டதன் எதிரொலியே இன்று முஸ்லிம் சமுகத்தின் அவல நிலையை சர்வதேச மயப்படுத்துவதற்கு வழி வகுத்துள்ளது. கடந்த இரண்டரை...
சிந்திக்க வேண்டிய தருணத்தில் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம்
-நஜீப் பின் கபூர்- நீண்ட நாட்களாக பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கின்ற தம்புள்ளை பள்ளிவாயில் தொடர்பான பிரச்சினை இன்று மீண்டும் பேசப்படுகின்ற ஒரு விடயமாக வந்திருக்கின்றது. தம்புள்ளை பள்ளிவாயிலை அந்த இடத்திலிருந்து அகற்றிக்...
தம்பி நிஸாம் காரியப்பருக்கு காக்கா சித்தீக் காரியப்பர் எழுவது..
-சித்திக் காரியப்பர்- நீண்ட காலத்தின் பின்னர் இன்னொரு கடிதத்தை உங்களுக்கு எதுழுகிறேன். ஆனால், சுருக்கமாகவே எழுதுகிறேன். ஏனெனில் நீங்கள் படு பிஸி என்பது எனக்குத் தெரியாதா என்ன? அண்மையில் இடம்பெற்ற கல்முனை நகர...
நேற்று கிராண்டபாஸ்; இன்று தம்புள்ளை; நாளை…………..?
-M.ரிஸ்னி முஹம்மட்- (LM) கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பு கிராண்ட்பாஸ் மோளவத்தை தீனுல் இஸ்லாம் மஸ்ஜித் பெளத்த தீவிரவாதிகளினால் மூர்க்கமான முறையில் பொலிசார் பார்த்திருக்க தாக்கப்பட்ட பின்னர் சம்பவம் ...
அறுகம்பை கடற்கரையில் தலிபான்களின் சட்டமாம்-திவயினவின் இனவாதம்
தமிழ் மொழிமாற்றம்- முஹம்மது அஸ்லம் , ஹிலால் மற்றும் ஹாஸிம். தகவல் உதவி: பொத்துவில் நெட் வர்த்தமானியில் அருகம்பை என்ற பெயரில் அறியப்படும் அறுகம்பொக்கை பிரதேசம் அதிகமான மக்களால் விரும்பப்படும் பூமி என்று நாம்...
அரசாங்கமும் இனவாதிகளும் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்
-சத்தார் எம் ஜாவித்- . இன்று இலங்கையில் முஸ்லிம்களை தவறானவர்கள் என்ற கோதாவில் பல்வேறுபட்ட பொய்ப் பிரச்சாரங்கள் அதிதீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருவதானது முஸ்லிம் சமுகத்தை மிகவும் வேதனைக்கு உட்படுத்தி வருகின்றது. குறிப்பாக...