கட்டுரைகள் Archives - Page 213 of 214 - Sri Lanka Muslim

கட்டுரைகள்

உடன்படிக்கைக்கு எந்தவிதத்திலும் முரணாக நடந்து கொள்ளவில்லை!

எம். நயீமுல்லாஹ் ஸ்ரீ.ல.மு.கா உயர் பீட உறுப்பினர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அக்குறனை பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய உறுப்பினர் நியமன விடயத்தில் பி.எம்.ஜ ......

Learn more »

அரசாங்கம் வடக்கில் ஏனைய சமூகங்களின்உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – ஒரு பார்வை

(அபூ அஸ்ஜத் ) வடக்கு மாகாண சபையின் 2 வது அமர்வு நேற்று முன்தினம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண ஆளுநரின் உரையாற்றும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள் அதனை பகிஷகரித்து வெளி ......

Learn more »

“இஸ்லாமியவாதி”, எப்போது “இயக்கவாதி” என அறியப்படுகிறார்?

(Mohamed Ashik) இஸ்லாமியவாதி தன்னை முஸ்லிம் என்றோ இஸ்லாமியவாதி என்றோ சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்வார். ஆனால், இயக்கவாதி இயக்கம் சார்ந்த பெயரில் மட்டுமே தன்னை சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்வா ......

Learn more »

கல்முனை மாநகர முதல்வர் அவர்களே..!

(முஹம்மது காமில்) கல்முனை மாநகர முதல்வர் பதவியானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வாதப்பிரதி வாதங்களுக்கும் இடையில் முன்னாள் மேயர் சிராஸ் மீராசா கிபிடம் இருந்து சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் ......

Learn more »

கல்முனை பிரதேசத்தில் விலை போகும் கல்வி..?

(முனையூரான் முஹம்மது  காமில்) இலங்கைதீவானது சுதந்திர மடைந்த காலந்தொட்டு அன்றிலிருந்த அரசாங்கம் முதல் இன்றுள்ள அரசாங்கள் வரை பாட சாலை கல்விமுதல் பல்கலைக்கழக கல்வி வரை இலவசமாக வழங்கிவ ......

Learn more »

திருமணம் செய்த மனைவியை வாடகைக்கு விடும் கணவர்மார்

(வைகை அனிஷ்) இந்தியா – தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வறுமையின் காரணமாக குடும்பங்கள் சிதையும் நிலை ஏற்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக பெற்ற குழந்தையை குத்தகைக்கும், வடமாநிலங்களில் மு ......

Learn more »

Mass Expulsion of Muslims From North by the LTTE: 23rd Anniversary

  By D.B.S.Jeyaraj The month of October this year records the 23rd anniversary of a cruel, inhuman episode in the history of Tamil –Muslim relations in Sri Lanka. It was in October 1990 that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) organization forcibly expelled the Tamil speaking Muslim people from the Northern Province in an atrocious […] ...

Learn more »

பின்லேடன் மறைவிட வீடு பற்றி தகவல் கொடுத்தது யார்? $25 மில்லியன் சன்மானம் யாருக்கு? (02)

டாம் லீ, த கிரான்ட் ராப்பிட்ஸ் பிரஸ்ஸூக்கு கருத்து தெரிவித்தபோது, “இந்த விவகாரம்தான் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. பின்-லேடனின் இருப்பிடம் பற்றி 2003-ம் ஆண்டே துல்லியமான தகவல்கள் இருந்து ......

Learn more »

பின்லேடன் மறைவிட வீடு பற்றி தகவல் கொடுத்தது யார்? $25 மில்லியன் சன்மானம் யாருக்கு? (01)

அமெரிக்கா மிச்சிகனை சேர்ந்த ஒருவர், “பில்-லேடனின் இருப்பிடம் பற்றிய உளவுத் தகவலை முதலில் கொடுத்தது நான்தான். பின்-லேடனின் தலைக்கு கொடுப்பதாக சொல்லப்பட்ட சன்மான தொகை 25 மில்லியன் டாலரை ......

Learn more »

அமைச்சர் ஹக்கீமின் சித்து விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் – வை.எல்.எஸ். ஹமீட்

எஸ்.அஷ்ரப்கான்: ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுபோல்  கல்முனை மாநகர முதல்வர் பதவியை துரும்புச்சீட்டாக  வைத்துஒற்றுமையாக இருக்கின்ற இரண்டு ஊர்களுக்கிடையில ......

Learn more »

அரசியல் சுயநலத்தில் அடைகாக்கப்படும் குஞ்சுகள்

(கத்தாரிலிருந்து தாஸீம்) அண்மைக்கால கல்முனை அரசியல் சாணக்கியத்தில் சற்று பலத்த காற்று வீசிக்கொண்டிருப்பதை எம்மால்  அவதானிக்கக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது சமூகத்தின் ஒ ......

Learn more »

காட்டிக் கொடுப்பதில் போட்டியிடும் கட்சிகள்-ஆசிரியர் தலையங்கம்!

பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் சரியாக பன்னிரண்டு நாட்களே உள்ளது. இம்முறை இம்மாநாடு இலங்கையில் நடைபெறுவது எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதமாகவே கொள்ள ......

Learn more »

இந்தியாவில் முஸ்லிம்களின் பரிதாபம்..!

இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. முஸ்லிம் வாக்குகளுக்காக தந்திரங்களை கையாளும் காங்கிரசுக்கும், மோடியின் பா.ஜ.கவுக்கு வித்தியாசம் இல்லை.பா.ஜ.கவில் ஒரு முஸ்லி ......

Learn more »

இன்னுமொரு சூதாட்டம்..!

(கதிரவன்) கல்முனை மாநகர மேயர் விவகாரம் எடுத்துவிட்டார்கள் முடிவு சாய்ந்தமருது மக்கள் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சிராஸ் மீராசாஹிப் தான் மேயர் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என ......

Learn more »

அஷ்ரபின் ஆளுமையின் அனுபவம், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு வலுச்சேர்க்குமா..?

(எம்.எம்.ஏ.ஸமட்) கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நவீன அரசியல் யுக வரலாற்றை அஷ்ரபின் மரணத்துக்கு  முற்பட்ட அரசியல் யுகம் என்றும் பிற்பட்ட அரசியல் யுகம் என்றும் இரண்டாகப் பிரித்து நோக்குவது ......

Learn more »

கல்முனை மாநகர சபை மேயர் பதவி! – பார்வை

(M.S.M.பாயிஸ்) கட்சி அரசியலில் ”வெளிப்படைத்தன்மை” என்பது மிக முக்கியமானதாகும். வெளிப்படைத்தன்மை இல்லாத அரசியல் செயற்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு மற்றுமொரு உதாரணமே கல்முனை மாநகர சப ......

Learn more »

இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவுமில்லை, சவூதி அரேபியா அதனை பரப்பவுமில்லை

(தினகரன் சிறப்புக் கட்டுரை) கடவுளைப் பற்றி பேசியவர்கள் எல்லோரும் கடவுளாகிவிட்டார்கள். ஒன்றில் அவர்களே கடவுளாகிக் கொண்டார்கள் அல்லது அவர்கள் கடவுளாக்கப்பட்டார்கள். என்றாலும், இந்த நி ......

Learn more »

இந்திய எதிர்ப்பில் இழையோடும் இஸ்லாமிய விரோதம்!

இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகி சுமார் 26 வருடங்கள் முடிந்து விட்டன, வடக்கு கிழக்கு மாகாணங்களும்  பிரிந்து விட்டன, கிழக்கு மாகாணம் தனது இரண்டாவது தேர்தலையும் நடத்தி முடித்து சாவாதானமா ......

Learn more »

இன்றுவரை ஏமாற்றப்பட்ட சமுகமாக வடமாகாண முஸ்லிம்கள்!

(சத்தார் எம் ஜாவித்) வடமாகாண சபை வடமாகாண முஸ்லிம்களையும் பாரபட்சமற்ற முறையில் ஆட்சியில் பங்காளர்களாக இணைத்துக் கொண்டு தமது செயற்பாடுகளை மேற் கொள்ளவேண்டும் என்பதே இடம்பெயர்ந்த மக்கள ......

Learn more »

மேயர் சிராசிக்கு ஒரு பகிரங்க மடல்

“பிரதேசவாதத்தை விதைத்து பதவி பெறுபவன் தான் அல்ல“ என கல்முனையின் பிரதி மேயரும் எனது சகோதரருமான (தம்பி) நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.   தனது பிரதேச மக்களின் கருத்தை ......

Learn more »

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரியதல்ல, அது முழு மனித குலத்திற்கும் உரியது!!!

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரியதல்ல, அது முழு மனித குலத்திற்கும் உரியது, ரஸுலுல்லாஹ் (ஸல்) முழு மனித குலத்திற்கும் அருளாக அனுப்பப் பட்டவர், முஸ்லிம்கள் மனித குலத்திற்கு அருளாக த ......

Learn more »

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம்

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம் ஒன்று, துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்தது. அங்காராவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த சந்திப்பு ஒன்று ‘எப்படியோ’ மீடியாவுக்கு ......

Learn more »

ஐக்கிய அரபு இராச்சியம்: முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மீதான யுத்தம்

(லதீப் பாரூக்) முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை அடித்து நொருக்குவதற்கான பந்தயத்தில் வளைகுடா நாடுகளுக்குத் தலைமைத்துவத்தை வழங்குகின்ற நாடு என்றால், அது ஐக்கிய அரபு இராச்சியம்தான். எண்ணெய் ......

Learn more »

முதலமைச்சர் விக்னேஸ்வரன்: மர்மங்களின் மொத்த உருவம்!

(எஸ். ஹமீத்)  வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கும் வரை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திருவாளர் C.V. விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு திறந்த புத்தகமாகத்தான் இருந்தார ......

Learn more »

தமிழ்க் கூட்டமைப்பின் இரட்டை வேடம் அம்பலம் என புத்தி ஜீவிகள் குற்றச்சாட்டு!

கொள்கைக்காக அரசியல் என்றவர்கள் பதவிகளுக்காக குத்துவெட்டு மக்கள் நலன் கருதி அரசின் கரங்களை இறுகப்பற்ற கோரிக்கை (எம். சுஐப்) கொள்கைக்காகவே தாம் அரசியல் நடத்துவதாகவும் தமிழ் மக்களின் உர ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team