சிலோன் பைத்துல்மால் நிதியத்தினால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!

சிலோன் பைத்துல்மால் நிதியத்தினால் நாட்டில் உள்ள 17 பல்கலைக்கழகங்களிலிருந்து முகாமைத்துவம் ,வணிகம் கலைத்துறைகளில் தற்பொழுது முதலாம் ஆண்டு பயிலும் 250 மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் இம்முறையும் 8வது தடவையாக நேற்று (12)...

வட்டியிலிருந்து மக்களை பாதுகாக்க, ‘அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு’ பற்றிய ஆவணப்படம் வெளியீடு!

சம்மாந்துறை, 'அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு' சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்க, கடன் வைப்புச் சேவை பற்றி "ஸம் ஸம் பவுண்டேஷன்" தயாரித்த ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வு, சம்மாந்துறை, அப்துல் மஜீத் மண்டபத்தில், சம்மாந்துறை பிரதேச சபை...

இலங்கை எதிர்நோக்கும் மோசமான நெருக்கடி – ஐ.நா எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மிக கடுமையான மனிதாபிமான நெருக்கடி வரை அதிகரிக்கக் கூடும் எனஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் கூட்டு அமைப்பினர் இலங்கையில் வாழும் 1.7...

கொழும்பு போர்ட் சிட்டி அறிமுகப்படுத்தியுள்ள அபிவிருத்திக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள்!

போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது விசாலமான நகர அபிவிருத்தி ஒழுங்குமுறையான அபிவிருத்திக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் (DEVELOPMENT CONTROL REGULATIONS) சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், தற்போது அந்த ஒழுங்குமுறைகள்...

ஆசைகளைச்சுருக்கும் அரசியலமைப்பு திருத்தங்கள்..! -சுஐப் எம்.காசிம்-

"நாட்பட்டுப்னோல் எதுவும் நாற்றமெடுக்கும் என்பார்கள்", முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அறிமுகம் செய்த அரசியலமைப்புக்கும் இந்த நிலைமைதான் நெருங்குகிறதோ தெரியாது. நாற்பது வருடங்களையும் கடந்துள்ள இவரது அரசியலமைப்பு 20 தடவைகள் திருத்தப்பட்டு, இப்போது 21ஆவது திருத்தத்துக்கு தயாராகிறது. அதிகாரத்தின்...

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமை வறிதாகுமா? – வை.எல்.எஸ்.ஹமீட்!

நீதி மன்றத்தினால் தண்டனை பெற்ற ஒருவர் பிரதானமாக பாராளுமன்ற உறுப்புமையை இழக்கும் முறையை அறிந்தால் அத்தண்டனை ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக வழங்கப்படும்போது பாராளுமன்ற உறுப்புரிமைக்கு என்ன நடக்கும் என்பதை புரிந்துகொள்வது இலகுவாகும். இவ்விடயம் அரசியலமைப்பின் சரத்து...

“செந்தமிழ்ச்சுடர் கலைஞர் விருது” பெற்றார் மாவடிப்பள்ளி மஜினா!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 03ஆம் திகதியை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா...

வடக்கு, கிழக்கில் முதலாவது கணணி விஞ்ஞான துறையின் பேராசிரியரானார் கலாநிதி நளீர்!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் அவர்கள் 28.05.2022 முதல் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணணி விஞ்ஞான (Computer Science) பிரிவுக்கு கணணி விஞ்ஞான பேராசிரியராக...

‘செந்தமிழ் சுடர்’ கலைஞர் விருது பெற்றார் சிரேஷ்ட எழுத்தாளர் றிப்கா அன்ஸார்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 03ஆம் திகதியை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா...

ஹெம்மாதகம பிரதேச மக்களின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் முன்னாள் அதிபர் யூசுப்!

தும்புலுவாவ பள்ளி பரிபாலனசபைத் தலைவரும் ஹெம்மாதகம பள்ளிவாயல்கள் சம்மேலனத்தின் தலைவருமான ஓய்வு பெற்ற அதிபர் யூசுப் 2022/05/10 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் காலமானார். அன்னார் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம்...

கோட்டாவின் தீர்மானத்தை இடைநிறுத்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்!

பொதுமன்னிப்பு வழங்குவதற்குரிய தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும், அந்தத் தீர்மானம் நீதிமன்ற அபிப்பிராயத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்படவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தினால் மரணதண்டனை...

கிழக்கில் நீரில் மூழ்கி இறப்போரின் தொகை அதிகரிப்பு!

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சமீப காலமாக நீரில் மூழ்கி இறப்போரின் தொகை அதிகரித்துச் செல்கின்றது. ஆறு , குளம் , நீச்சல்தடாகம் மற்றும் கடலில் மூழ்கி இறப்போரில் இளைஞர்களின் தொகையும் சிறுவர்களின் தொகையும் அதிகமாகவே...

பயங்கரவாத தடை சட்டம்; தடுப்புக்காவலில் இருப்பவர்களை மீண்டு வரமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளுகின்றது!

பயங்கரவாத தடைச் சட்டமானது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாதளவிற்கு அவர்களை சட்டரீதியான கரும்பக்கத்திற்குள் தள்ளியிருக்கின்றது என்று சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். சிவில் சமூக அமைப்புக்களின் "உலகளாவிய கூட்டணி" என்ற அமைப்பிற்கு...

சிறுமி ஆயிஷா கொலை; இனியும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்!

இதற்குப் பின்னர் இந்நாட்டில் இதேபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரியுள்ளது. குழந்தைகள் உட்பட இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும்...

உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ள மருதமுனை இரண்டரை வயது சிறுமி!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல்/மினன் வீதி, ஸர்ஜுன் அக்மல் - பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக்...

21வது திருத்தச் சட்டம்; மொட்டுக் கட்சிக்குள் விரிசல்!

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டாக பிரியும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21வது அரசியலமைப்புத் திருத்தச்...

ரணில் – கோட்டா கூட்டு தாக்குப் பிடிக்குமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பார்வையில், தமது நலன்களைப் பாதுகாகக்கூடிய மிகவும் பொருத்தமானவரையே அவர், பிரதமராக நியமித்துள்ளார். ஏனெனில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் மேடைகளில் ராஜபக்‌ஷர்களை விமர்சித்தாலும் அவர், ராஜபக்‌ஷர்களுக்கு மிகவும் விசுவாசமானவர். 2015ஆம்...

ஏறுமுகத்தில் ஏறாவூர்: பெண் ஆளுமைகள் அறைகூவல்!

பெண்களுக்கென தனியானதொரு பொதுச் சந்தை, இலங்கையிலேயே ஏறாவூரில்தான் உள்ளது. அதேபோல, பெண்களுக்கென பிரத்தியேக நூலகமும் ஏறாவூரில்தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மட்டும் நின்று விடவில்லை. பெண்களுக்கென தனியாக நடைப் பயிற்சி, உடற்பயிற்சி ஏற்பாடுகளும் ஏறாவூர்...

சட்டத்தரணியாக அரை நூற்றாண்டு பணியாற்றியுள்ள எம்.எம்.சுஹைர்!

சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் 1972மே 23அன்று அப்போதைய பிரதம நீதியரசர் எச்.என்.ஜி பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் சி.பி.வல்கம்பய ஆகியோர் முன்பாக உச்சநீதிமன்றத்தின் சட்டத்தரணியாகப் பதிவு செய்யப்பட்டு 50வருடங்களை பூர்த்தி செய்துள்ளார். 1972ஆம் ஆண்டு மே மாதம்...

உலக புத்தக தினம் இன்று!

உலக புத்தக தினம் ஏப்ரல் 23ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்த தலைசிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகின்றவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் இந்நாளில்தான் என்பதால் இந்த நாளை உலக புத்தக தினம்...

நாளைய சந்தர்ப்பத்துக்காய் இன்றைய சூழ்நிலைக்கு ஒத்துழைப்போம்! -சுஐப் எம்.காசிம்-

நன்மைக்காகச் செய்த காரியங்கள் நற்பெயர் பெற்ற சந்தர்ப்பங்கள் அரிதுதான். அதிலும் அரசியலில் இப்பெயரை வாங்கவே முடியாத நிலைகளே நிலைக்கின்றன. எங்கோ, என்றோ பொருளாதாரத்தில் விழுந்த நமது நாட்டை மீட்கப்புறப்பட்டிருக்கிறார் புதிய பிரதமர் ரணில். தருணம் தப்பினால் தலையில்தான் அடி என்றிருக்கையில்,...

அம்பாறை மாவட்ட முப்பெரு விழா!

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் முப்பெரு விழாவிற்கான ஏற்பாட்டுக் குழுக் கூட்டம் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. பேரவையின் தலைவர் தேசபந்து ஜலீல் ஜீ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்...

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தலைவரின் டீலாக இருக்குமோ ? நரித்தனம் வேலை செய்கிறதா ?

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதும் அவர் பற்றிய அரசியல் மற்றும் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு குறைவேயில்லை. அத்துடன் ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்ட மிக நெருக்கடியான நிலையில் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே தற்காலிகமாக ரணிலை பிரதமராக நியமித்ததாகவும், நாடு...

ரணிலின் முடிவு சரியானதே..!

ஆறாவது முறையாக ரணில் விக்கிரமசிங்க, மே 12 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவற்றில், ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்றழைக்கப்பட்ட 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில், அவர் மூன்று முறை பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார். முதன்...

மாத்தளை பிரதேச சமூகசேவகர் ஸைனுதீன் மாஸ்டர் காலமானார்!

முன்னாள் ஆசிரியரும், முஸ்லிம் விவாகப் பதிவாளரும், சமூக சேவையாளருமான அகில இலங்கை சமாதான நீதவான் முஹமட் ஹனிபா ஸைனுதீன் மாஸ்டர் அண்மையில் காலமானர். அன்னாரின் ஜனாசா கடந்த 07.05.2022 மாலை மாத்தளை கொங்காவல முஸ்லிம்...