மு.கா தலைமையினால் கல்குடா மக்களின் அபிலாசைள் நிறைவேற்றப்பவில்லை -லெப்பை ஹாஜி (video)

(வீடியோ), கல்குடாவின் வாக்குகளை பெற்றுக்கொள்வதே முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் குறிக்கோள்.* லெப்பை ஹாஜியுடனான நேர்கானல்:-     பெரும்தலைவர் அஸ்ஸஹீத் அஸ்ரஃப் அவர்களின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரசின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம்...

நான் இணக்க அரசியலையே விரும்புகிறேன் ;அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் சிறப்புப் பேட்டி

  நான்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜெமீல் உங்களைச் சந்தித்து பேசிய விடயங்கைள கூற முடியுமா?   ரிஷாத் பதியுதீன்:- ஆம், அவர் என்னைச் சந்தித்தார். கடந்த நான்கு...

கிழக்கு முதலமைச்சரின் சூடான முதல் சிறப்புப் பேட்டி

இந்திய ஊடகம் ஒன்றுக்கு கிழக்கு வழங்கிய சிறப்புப் பேட்டி   இலங்கை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமது, 2 வாரத்திற்குள் தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து...

காணிப்பிரச்சனை முஸ்லிம்களுக்கு மட்டும் உள்ள பிரச்சனை கிடையாது -பொன்செல்வராசா (video)

மட்டகளப்பு மாவட்டத்தில் காணிப் பிரச்சனை என்பது முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்சனையாகும். இந்த பிரச்சனையானது பொதுவாக இரண்டு இனத்துக்கும் புரையோடிப் போய்யுள்ள பிரச்சனையுமாகும். அந்த வகையில் இரண்டு இனங்களும் ஒரு...

அமைச்சர் ரிஷாத்தை சந்தித்தது உண்மையே – ஜெமீலுடனான நேர்காணல்

கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தன்னைச் சந்தித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் அழைத்துச் சென்றார் என்றும் இதற்கான ஏற்பாடுகளை மாகாண சபை உறுப்பினரான...

நல்ல மனிதர்கள் மௌனமாக இருக்கத்தேவையில்லை. – மாதுலுவாவே சோபித்த தேரர்

  (குறிப்பு: 18.1.2015 ராவய பத்திரிகையில் வெளியான மாதுலுவே சோபித்த தேரருடனான நேர்காணலின் தழிலாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.   நேர்கண்டவர் : தரிது உடுவர கெதர தமிழ் மொழி மூலம் : அபாஸ் மொஹமட்...

நான் தான் தேர்தலை கொண்டுவந்தேன் -மகிந்தவின் சோதிடரின் பரபரப்புப் பேட்டி

முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை முன்கூட்டியே நடத்த வைத்தது தான் எனவும், அப்படி தேர்தல் நடக்காமல் இருந்தால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார்...

கிழக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டால் நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன் – ஏ. ஆர். மன்சூர்

முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூர் தினகரனுக்கு வழங்கிய செவ்வி நேர்காணல்: எஸ். சுரேஷ்- நன்றி தினகரன்   பல்வேறு போராட்டங்களின் பின்னர் நாட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...

கிழக்கு முதலமைச்சர் மக்கள் விருப்பப்படியே – ரிசாத் பதியுதீன்

-நியாயமான தீர்வுக்கு தமிழ் தலைமைகளை அழைக்கிறேன். -100 நாட்களுக்குள் கைத்தொழில் புரட்சி - அமைச்சர் ரிசாத் பதியுதீன்      கிழக்கு மக்கள் எந்த முதலமைச்சரை விரும்புகின்றார்களோ அவருக்கு நாம் ஆதரவளிப்போம். யார் முதலமைச்சர் என்பதை...

அரசியலுக்குள் சமயத்தை நுழைக்க வேண்டாம் – ஜிஹான் ஹமீட்

  முஸ்லிம் பெண்கள் பேரவையின் தலைவியும் கொழும்பு மாநகரசபைத் தேர்தல் வேட்பாளருமான ஜிஹான் ஹமீட் வழங்கிய விசேட நேர்காணல்   (நேர்காணல்: பிறவ்ஸ் முஹம்மட்)   கேள்வி: நீங்கள் ஏன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கிறீர்கள்?...

மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா?: தெரிவு உங்கள் கையில்

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான பைரூஸ் ஹாஜியார்   கேள்வி: கட்சிக்குள் ஆட்களை வைத்துக்கொண்டு ஏன் பொது வேட்பாளரை களமிறக்கினீர்கள்? பதில்: ரணில் விக்கிரமசிங்கதான் இம்முறையும் வேட்பாளராக...