பிரதான செய்திகள் Archives - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

ரமழான் தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 மார்ச் மாதம் 22 ஆம் திகதி புதன் கிழமை மாலை வியாழக் கிழமை இரவு ஹிஜ்ரி 1444 ரமழான் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. அவ்வகையில், ஹிஜ்ரி 1444 ஷஃபான் மாதம் 30 ......

Learn more »

மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்!

மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ......

Learn more »

பேருவளை, பெருகமலை ஹேன ரஹ்மான் ஸாவியா புனர்நிர்மாணம் செய்து திறந்து வைப்பு!

பேருவளை, சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் கீழ் உள்ள பெருகமலை ஹேன ரஹ்மான் ஸாவியா மஸ்ஜிதின் மேல் மாடி பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 18ஆம் திகதி மாலை அஸர் தொழுகையோடு வக ......

Learn more »

“கடின உழைப்பின் பலன் மக்களுக்கு விரைவில் கிடைக்கும்; சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு நிதானமாகச் செயல்பட்ட மக்களுக்கு நன்றிகள்” ரணில்!

சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதி வசதியின், முதல் தவணை நிதியான, 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் அறிவி ......

Learn more »

IMF இன் முதல் தவணை கொடுப்பனவு இன்று – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு இன்று கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார். IMF நிதியை ந ......

Learn more »

பொலன்னறுவை கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா சபையால் ரமழானை வரவேற்போம் மாநாடு!

பொலன்னறுவை, கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா சபையால் ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில், வெலிகந்த பிரதேச அனைத்து உலமா சபையின் ஒத்துழைப்போடு,  கட்டுவன்வில பெரிய ஜும்மா பள்ளிவாசலில் உலமா சப ......

Learn more »

“நாட்டை வங்குரோத்தாக்கிவிட்டு கடன் வாங்கிவிட்டதாக பெருமிதம்” – லக்ஷ்மன் கிரியெல்ல!

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்று விட்டு இப்போது கடன் வாங்கிவிட்டதாகத் தற்பெருமை பேசிப் பயனில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.நாட்டி ன் கையி ......

Learn more »

சவூதி அரேபியா – இலங்கைக்கு இடையில் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!

சவூதி அரேபியாவும் இலங்கையும் செவ்வாயன்று (21) தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து தொழில் வல்லுநர ......

Learn more »

நாட்டிற்காக உயிர்நீத்த மகனின் பெயரை கண்டுபிடித்து அழுத தாய்!

அம்பாறை மாவட்டத்தில் 159 வருட பொலிஸ் வீரர் தினம்  செவ்வாய்க்கிழமை  (21) இடம்பெற்ற வேளை நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. குறித்த நிகழ்வில் மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பொலிஸ் கொட ......

Learn more »

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் நாளை!

இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் நாளை(23) விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநிய ......

Learn more »

சர்வதேச தமிழ் பெண் ஆளுமைக்கான விருது பெற்றார் நூர் சஹிரியா பஹார்தீன்!

“கனடா விழித்தெழு பெண்ணே”  அமைப்பினர் செய்த  சர்வதேச சர்வதேச தமிழ் பெண் ஆளுமைகளுக்கான விருது வழங்கும்  விழா கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (21) மாலை நடைபெற்றது. ......

Learn more »

இலங்கை பிரதிநிதியாக ஐ.நா மாநாட்டில் பங்கேற்ற முஹம்மட் ஜெம்ஷித்!

இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் ஆஸ்திரியா- வியன்னா சர்வதேச இளைஞர் மாநாட்டில் ஹஸன் குத்தூஸ் முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன் பங்கேற்றார். நிந ......

Learn more »

மஹிந்த மற்றும் பெசிலுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற் ......

Learn more »

‘இனியாவது எதிரணியினர் ரணிலுடன் கைகோர்க்க வேண்டும்’ – நஸீர் அஹமட்!

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமென, சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் வேண ......

Learn more »

ஹஜ் விசாக்கள் பல இலட்சங்களுக்கு விற்பனை – ஹஜ் விடயங்களுக்கான தனியான அலுவலகம் திறப்பு!

கொழும்பு 10 இல் உள்ள  முஸ்லிம் சமய விவகாரத்  திணைக்களத்தின்  முதலாம் மாடியில் முதன்முறையாக ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக  தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று   செவ்வாய்க்கிழமை 21ஆம் திகதி ......

Learn more »

ஈரானுக்கு சவூதி அரேபியா அழைப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றுக்கு சவூதி அரேபியா அழைப்பு விடுத்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பிக்க இணங்கி ஒர ......

Learn more »

ரமழான் தலைப்பிறை மாநாடு இன்று – பிறை கண்டால் அறிவிக்கவும்!

இன்று (ஷஃபான் -பிறை 29) புதன் கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசல் ஹமீதிய்யா மண்டபத்தில் புனித ரமழான் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது. இதன்­ப ......

Learn more »

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன ஏனைய மூவரின் ஜனாசாக்கள் மீட்பு!

வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று இளைஞர்களின் சடலங்கள் இன்று புதன்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளன. நேற்று ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ......

Learn more »

டுபாய் ஆட்சியாளரின் ‘One Billion Meals’ திட்டம்!

உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஒன்றை ஐக்கிய அரபு அமீரகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் ப ......

Learn more »

எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 பேர் வபாத்!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்க்குபட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 10 பேரில் நால்வர் இன்று (21) உயிரிழந்துள்ளனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…! கல்முனை தனியார் கல்வி நிறுவ ......

Learn more »

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விடவும் இன்று வலுவாகியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நி ......

Learn more »

மன்னாரில் காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் ஆராய்வு!

மன்னார் தீவுப் பகுதியில் 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் தீவுப் பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் காற்றாலை மின்சாரம் தொடர்பில் அர ......

Learn more »

IPL வாய்ப்பு: இந்தியா செல்கிறார் வியாஸ்காந்!

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் (IPL) தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லூரியின ......

Learn more »

மகிழ்ச்சி பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்!

மகிழ்ச்சி என்பது உணர்வு ரீதியானது. அகவயம் சார்ந்தது. மனநிறைவு, திருப்தி, அகமலர்ச்சி மற்றும் பிற இனிமையான, நேர்மறையான உணர்வுகளின் கலவை ஆகும். மானுட வாழ்வின் சுவையும் அர்த்தமும் மனிதன் த ......

Learn more »

றமழான் என்பது மறுமை வியாபாரிகளின் பருவ காலம்!

நாமெல்லாம் மலர இருக்கும் அருள்மிகு றமழானை வரவேற்க காத்திருக்கின்ற இந்த வேளையில் சில முக்கியமான விஷயங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். றமழான் என்பது மறுமை வியாபாரிக ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team