இலங்கைக் கடவுச் சீட்டுக்களில் கைவிரல் அடையாளம்
கடவுச் சீட்டுக்களில் கை விரல் அடையாளம் பதியப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் கடவுச் சீட்டுக்களில் கைவிரல் அடையாளம் பதியப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளாந்த பெரேரா தெரிவித்துள்ளார். பயோமெற்றிக் தகவல்களை...
‘மிருகவதை, மதமாற்றம், ஹபாயா’ போன்றவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி – சிங்கள ராவய
நாட்டின் உத்தியோகப்பற்றற காவல்துறையாக இயங்கப் போவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது. ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல்...
இலங்கை மனித உரிமை தொடர்பில் பிரித்தானியா கவலை
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானியா மீண்டும் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலக ராஜாங்க அமைச்சர் ஹியூகோ சுவயர் இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை,...
டக்ளசின் புதிய கூட்டமைப்பு? சங்கரியும் இணைந்தார்?
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ள ஆனந்தசங்கரி மற்றொரு புதிய கூட்டமைப்பினை உருவாக்க முற்பட்டுள்ளார். அவரது முன்னாள் அரசியல் எதிரிகளுள் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா தரப்பு உள்ளிட்ட வௌ;வேறு கட்சிகள் கூட்டு சேர்ந்து இப்புதிய கூட்டமைப்பினை...
பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை
தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளிய – வேலுசுமனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான...
சட்டம் கற்க விரும்புவோருக்கான பயிலரங்கு ;திறந்த பல்கலை பழைய மாணவர் ஏற்பாடு
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் இவ்வாண்டுக்கான சட்டமாணி படிப்புத்திட்டத்தில் இணைந்து கொள்ளும் வகையில் நுழைவுப் பரீட்சைக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கான பயிலரங்கு பல்கலைக்கழக பழைய பட்டதாரி மாணவர்களின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வருகின்றது. ...
இலங்கைச் சிறுமிக்கு விண்வெளி செல்லும் அதிர்ஷ்டம்
இலங்கைத் தமிழ்ச் சிறுமி ஒருவர் விரைவில் விண்வெளிக்குச் சென்று வரலாற்றுச் சாதனை படைக்கவுள்ளார். பிரித்தானியாவில் விண்வெளி தொடர்பான கல்வியைக் கற்றுவரும் 30ஆயிரம் மாணவர்களிலிருந்து அதீத திறமை பெற்ற இருவரைத் தேர்வு செய்து விண்வெளிக்கு அனுப்பி வைக்க , பிரித்தானிய விண்வெளி...
அரிசி இடிக்கச் சென்றுவந்த தங்கையை காட்டுக்குள் வைத்து வல்லுறவு செய்த அண்ணன்மார்!
உறவுக்கார சகோதரர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலாபம் - அளுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
மத்தலை விமானநிலையத்தில் மயில்கள் மோதியதால் விமானம் தரையிறக்கம்
ஹம்பாந்தோட்டை, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. பயணிகளுடன் புறப்பட்ட டுபாய் எயார் லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தை ஆகக்குறைந்து இரண்டு...
யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு)
யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்று வரும் இந்த பட்டமளிப்பு விழாவில், 1369 பேர் பட்டங்கள் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். முதல்...
(Photo,Video) மட்டக்களப்பில் நடிகர் அஜித்துக்கு பால் ஊற்றிய சம்பவம்!
தாங்கள் இன்னமும் சினிமா என்ற மோகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் என்பதையும் மட்டக்களப்பில் உள்ள சில மாக்கள் நேற்று நீரூபித்து காட்டினர். நேற்று10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு...
டுவிட்டரில் கல்லும் மக்ரே – பந்துல ஜெயசேகர கடும் வாக்குவாதம்
அவுஸ்ரேலியாவின் நியூசவுத் வேல்சில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரக அதிகாரியாக உள்ள பந்துல ஜெயசேகரவும், சனல் 4 ஊடகவியலாளர் கல்லும் மக்ரேயும், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் போர் நடத்திக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின்...
ஈட்டி குற்றிய மாணவனின் உடல் நிலை தேறி வருகின்றது. வைத்தியசாலை வட்டாரம்
(2ம் இணைப்பு) விளையாட்டு நிகழ்வொன்றின் போது எறியப்பட்ட ஈட்டி இடது கண்ணில் குத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவரின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவருக்கான சிகிச்சை...
லண்டனில் இலங்கை பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் சடலமாக மீட்பு (படங்கள்)
பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் தாயொருவர் தனது இரு குழந்தைகளையும் கொலைசெய்து, தானும் தற்கொலை கொண்டுள்ளமை தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு லண்டனின் ஹரோ பகுதியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்திலேயே...
சந்தேகத்துக்கு இடமான 6500 அடையாள அட்டை விண்ணப்பங்கள்
கடந்த வருடத்தில் அடையாள அட்டைக்காக கிடைக்கப்பெற்றிருந்த விண்ணப்பங்களுள், சந்தேகத்துக்கு இடமான விண்ணப்பங்கள் என்று 6500 பேரின் விண்ணப்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் இதனைத் தெரிவித்துள்ளார். போலியான தகவல்கள் மற்றும் ஆவனங்களை வழங்கி...
2 மாகாண சபைகள் நாளை கலைக்கப்படும்?
மேல் மாகாண சபையை கலைப்பதற்கான தினத்தை தீர்மானிப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே மேல் மற்றும் தென் மாகாண சபைகள் இந்த மாதம் கலைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தநிலையில்,...
மதஸ்தலங்கள் கட்டாயம் பதியப்பட வேண்டும் அரசாங்க அறிவிப்பு
இலங்கையில் புதிதாக மத வழிபாட்டு தலங்களை நிர்மாணிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் எழுத்து மூல அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்த சாசனம் மற்றும்...
இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினைகள் முடிவுக்கு வரவேண்டும் -ஜனாதிபதி
இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளை உருவாக்க ஐ.நா. சபை மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு இலங்கை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இஸ்ரேல்...
ஜனாதிபதி மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பினார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஜோர்தான், பாலஸ்தீனம், இஸ்ரேல்...
திருமலையில் மிதக்கும் புத்தகசாலை (படங்கள் இணைப்பு)
உலகின் முதலாவது மிதக்கும் புத்தகசாலை கப்பல் நேற்று மாலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. பொதுமக்கள் இந்த கப்பலிலுள்ள புத்தகசாலையை நாளை முதல் புதன்கிழமை வரை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர். 60 நாடுகளைச் சேர்ந்த 400 தொண்டர்கள்...
ஜோன் அமரதுங்க இன்று விசேட உரை: கட்சி தாவுவாரா?
2ம் இணைப்பு ஜனாதிபதியுடன் வெளிநாடு சென்றதால் சிலர் தன் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது என எதிர்கட்சிப் பிரதம கொரடா, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சமய வழிபாட்டு இடங்களை பார்வையிடவே...
மாணவனின் முகத்தில் 6 அங்குலத்திற்குப் புதைந்த ஈட்டி
எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த பாடசாலையொன்றில் ஈட்டி எரிதல் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மாணவனின் முகத்தில் ஆறு அங்குலத்திற்கு ஈட்டி புதைந்துள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. எம்பிலிப்பிட்டிய, பனாமுற வித்தியாலயத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம்...
ஐ.தே.க தலைமை சபை தீர்மானம்
மேல் மற்றும் தெற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களில், சிறால் லக்திலக மற்றும் மைத்திரிகுணரத்ன ஆகிய உறுப்பினர்களை வேட்பாளர்களாக நியமிக்காதிருக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைமைத்துவ சபை இது தொடர்பில் முழுமையான ஆய்வினை...
மேல் மாகாண சபை கலைப்பு
மேல்மாகாண சபையை கலைப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படுமென மேல்மாகாண சபையின் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மேல்மாகாண சபையின் முதலைமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
மஹேலவின் சதத்துடன் வலுவான நிலையில் இலங்கை அணி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் சதத்துடன் வலுவான நிலையில் உள்ளதோடு 153...