பிரதான செய்திகள் Archives - Page 1508 of 1533 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

நடிகை கீதா குமாரசிங்கவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்க கோரி 5பேர் உண்ணாரவிரதம்

  நடிகை கீதா குமாரசிங்கவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்க கோரி 5பேர் உண்ணாரவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எல்பிட் ......

Learn more »

அதிக தடைவை சர்வதேச கிரிக்கெட் விருதுகளை பெற்ற வீரராக சங்ககார திகழ்கிறார்

சர்வதேச கிரிக்கட் அரங்கில் மட்டுமல்லாமல் அரங்குக்கு வெளியேயும் கனவானாக, நேர்மை­யா­ளனாக, சிறந்த பண்பாளனாக அனைவராலும் மதிக்கப்படும் குமார் சங்கக்கார இவ் வருடம் அதி சிறந்த சர்வதேச ஒரு ந ......

Learn more »

ஜாதிக ஹெல உறுமயவிற்கு ஜே வி பி சவால்

ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள வேண்டுமென ஜே.வி.பி தெரிவித்துள்ளது. போதைப் பொருள் விவகாரம் தொடர்பில் மெய்யாகவே குரல் கொடுத்தால் ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொள்ள வ ......

Learn more »

Lenovo அறிமுகப்படுத்தும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசிகள்

Lenovo நிறுவனமானது அன்ரோயிட் இயங்குளத்தில் செயற்படக்கூடிய இரு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது. S930 மற்றும் S650 ஆகிய கைப்பேசிகளில் S930 ஆனது 6 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resoution உடைய தொடுதிர ......

Learn more »

நாட்டின் பல பாகங்களுக்கு இன்றும் மழை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தென் பகுதிகளில் அதிக மழை பெய்யலாம் எனவும் அது 100 மில்லி மீற்றர் வரை இருக்கலா ......

Learn more »

பசில் ராஜபக்ஷ பெயரைக் கூறி நிதி மோசடி

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் என்ற போர்வையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப ......

Learn more »

இலங்கையில் மேற்குநாடுகளில் காணப்படுவது போல் மத சுதந்திரம் உள்ளது -சமரசிங்க

மேற்கு நாடுகளில் எந்த அளவு மத சுதந்திரம் பேணப்படுகின்றது என்பதை உணர்ந்து அதற்கு எற்றகையில் செயற்பட வேண்டும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எமது நாட்டில் சகல மதத்திற்க ......

Learn more »

விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்

HTC நிறுவனம் தன் மொபைல் போன்களிலேயே மிக அதிக விலை மதிப்புமிக்க போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இந்திய ரூபாயின் மதிப்புபடி ரூ. 61,490. இருப்பதிலேயே மிகப்பெரிய திரையாக 5.9 அங்குல திரை இதி ......

Learn more »

அமைச்சர்களின் கிரிக்கெட் ஆட்டம் (புகைப்படம்)

இம்முறை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வெற்றிக் கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ......

Learn more »

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை விசாரிக்க முடியாது! – பணிப்பாளர்அஹமட் பா

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும்அதிகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை என அந்த நீதிமன்றத்தின் வழக்குகள் தொடர்பான பணிப்பாளர்அஹமட் பா ......

Learn more »

கட்டாக்காலி நாய்கள் மறுபடியும் அதிவேக நெடுஞ்சாலையில்

  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மறுபடியும் கட்டாக்காலி நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர். சில நாட்களாக ந ......

Learn more »

கொழும்பில் கார் ஓட்டப் பந்தயம் ஆரம்பம்: பாதுகாப்பு பணிகளில் 2000 பொலிஸார்

கொழும்பில் நடைபெறும் “Colombo night Race” கார் ஓட்டப் பந்தய போட்டியின் பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இந் ......

Learn more »

அரசியல் வரலாற்றில் முதல் முறை போயா தினத்தில் அமைச்சரவை கூட்டம் நாளை

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை காலை 7 மணியளவில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப் ......

Learn more »

ஆளும் கட்சியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஹிருனிகா?

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர போட்டியிட உத்த ......

Learn more »

கண்ணதாசன் சொன்ன கதை… (இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ற கதை)

எமதர்மன் சித்திரகுப்தனிடம் ‘இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு’’ என்று சொன்னான். அது போல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான். ......

Learn more »

பௌத்த பிக்குகளே இந்த நாட்டில் உயர்ந்தவர்கள் – பொதுபலசேனா

பௌத்த பிக்குகளை விடவும் கத்தோலிக்க மதகுருமாருக்கு மதிப்பளிக்கப்படுவதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகள் உள்ளிட்ட நாட்டின் அரசியல்வாதிகள் பௌத்த பிக்கு ......

Learn more »

யாஹூ மெயில் செயலிழப்பு: தலைமை செயல் அதிகாரி வருத்தம்

கடந்த திங்கட்கிழமை அன்று மாலை யாஹூ இணையதளத்தின் சேமிப்பு மையத்தில் ஏற்பட்ட ஒரு ஹார்ட்வேர் பிரச்சினையால் யாஹூ மெயில் செயலிழந்துபோனது. 280 மில்லியன் பயனாளர்கள் கொண்ட இந்த இணையதளத்தின் ச ......

Learn more »

திருமண வீட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்திய அமெரிக்க போர்விமானம்

அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று ஏமன் நாட்டில் நடந்த ஒரு திருமண வீட்டில் ஏவுகணையை ஏவியதால் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள வந்த 17 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை ஏமன் நாட்டு ஊடகங் ......

Learn more »

பசில் ராஜபக்‌சேவிற்கு புற்று நோய்?

இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்‌சே புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைப் ......

Learn more »

புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்?

வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர். அடுத்து வரவிருப்பது மடி புயல். இந்தப் பெயர்களுக்கு என்ன அர்த்தம்? பைலின் (நீலக்கல்), ஹெலன் (ப ......

Learn more »

பரீட்சை மண்டபத்திற்குள் முதலை – கிளிநொச்சியில் சம்பவம்

க.பொ.த சாதாரணதர பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் மகாவித்தியாலய மண்டபத்திற்குள் சுமார் ஐந்து அடி நீளமான முதலை ஒன்று உட்புகுந்தமையினால் மாண ......

Learn more »

காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், உறவினர்களுக்கு இழப்பீடு. ஜனாதிபதி ஆணைக்குழு.

இலங்கையில் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் , அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யவுள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் காணாம ......

Learn more »

இலங்கை அணியின் அபார துடுப்பாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகி ......

Learn more »

இலங்கையில் ஐந்து லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு: ஐ.நா

இலங்கையில் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஆராச்சியாளர்களின் கண்டுப்பிடிப் ......

Learn more »

தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் – பியசேன எம்.பி சீற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளார ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team