பிரதான செய்திகள் Archives - Page 1509 of 1533 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

வாகனத்தை ஒற்றை கையால் செலுத்தினால் வாகன அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் -தனியார் போக்குவரத்து அமைச்சர்

     வாகனத்தை ஒற்றை கையால் செலுத்தினால் வாகன அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்று தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பீ.இரத்னாயக்க தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்து சட்டத்த ......

Learn more »

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூமைப்பின் 8 தலைவர்களின் பதவி பறிபோயுள்ளது.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, இன்றுவரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூமைப்பின் ட்டஅதிகாரத்திற்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த, 8 தலைவர்கள ......

Learn more »

இந்தியாவின் நீளமான பாலங்கள்! (படங்கள் இணைப்பு)

    தொல்பழங்கால பாலங்கள் மரங்களை கொண்டு உருவாக்கப்பட்டன. இன்றும் கூட இதுபோன்ற பாலங்களை ஒரு சில கிராமங்களில் காணமுடியும். இதற்காக ஒரே நீளமான, தென்னை, பனை போன்ற மரங்கள் பயன்படுத்தப்பட் ......

Learn more »

பிரபாகரன் விஷத்தை கொழும்பு பேராயர் பருக்க முயற்சி – வீரவன்ஸ

கத்தோலிக்க திருச்சபை கொழும்பு போராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்ததை செய்வதாக அமைச்சர் விமல் வீ ......

Learn more »

புதிய கண்டுபிடிப்பு – ஸ்மார்ட் மோதிரத்தில் ஈமெயில் பார்க்கும் வசதி

ஸ்மார்ட் போன்கள்இ ஸ்மார்ட் வாட்ச் என அனைத்தையும் மறந்துவிடுங்கள். வந்துவிட்டது ஸ்மார்ட் மோதிரம்! Smarty Ring என்பது இதன் இயற்பெயர். விரைவில் சந்தைக்கு வரவுள்ள இவ்வகை மோதிரங்களில் சிறிய டLCDகி ......

Learn more »

நாட்டுக்கு எது நல்லது என்பது ஆளும் கட்சியின் சில அமைச்சர்களுக்கு புரிவதில்லை – விஜயதாச ராஜபக்ஷ

-gtn- நாட்டுக்கு எது நல்ல என்பது ஆளும் கட்சியின் சில அமைச்சர்களு;கு புரிவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் அரசாங்க ......

Learn more »

இரவு கார் பந்தயம் : கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு

இரவு கார் பந்தயம்” இடம்பெறவுள்ளதால் நாளை மற்றும் நாளை மறுதினம் கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர் கார்பந்தயம் இடம்பெறும் காலி முகத்திட ......

Learn more »

பாராளுமன்றை பார்வையிட முன்அனுமதி தேவையில்லை : சபாநாயகர்

பாராளுமன்றத்தை யார் வேண்டுமானாலும் முன் அனுமதியின்றி பார்வையிடுவதற்கு இன்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது வரை காலமும் பாராளுமன ......

Learn more »

தங்கத்தின் விலைப் பட்டியலை காட்சிக்கு வைக்காவிட்டால் கடை வியாபாரிகளுக்கு 10.000 அபராதம்

   தங்கத்தின் விலைப் பட்டியலை காட்சிக்கு வைக்காத தங்க வியாபார நிலைய உரிமையாளருக்கு 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் குற்றத்தினை ஒப்புக்கொண்டமைக்காக பதுளை குற் ......

Learn more »

புத்த புக்குகளின் இருப்பிடத்தை நாசப்படுத்திய காட்டு யானைகள்.(படங்கள்)

-லங்காதீப- அம்பாறை, புளுகுனாவ ராஜமகா விகாரையின் புத்த புக்குகளின் இருப்பிடத்தை காட்டு யானைகள் சேதப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட யானைகள் சுவரை உடைத்து  தாக்குத ......

Learn more »

தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது: அரசாங்கம்

தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படும் வகையில் எவரேனும் செயற்பட்டால் அரசியல் அமைப்பின் அடிப்படையில் அவர்களுக்கு எத ......

Learn more »

முறைப்பாடுகளை ஏற்கும் கால எல்லை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிப்பு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற தனிநபர் காணாமல் போதல்கள் குறித்த புகார்களை வி ......

Learn more »

கொழும்பில் நாளை 9 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் சில பகுதிகளுக்கு நாளை (13) மற்றும் நாளை (14) மறுதினங்களில் 9 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை (13) இரவு 09 மணி தொடக் ......

Learn more »

2014ம் ஆண்டை அரசாங்கத்தை கவிழ்க்கும் ஆண்டாக ஐ.தே.க அறிவிப்பு

-gtn- 2014ம் ஆண்டை அரசாங்கத்தை கவிழ்க்கும் ஆண்டாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நான்கு முக்கிய ......

Learn more »

அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் 25 ஆவது வெள்ளி விழா நிகழ்வை தடுக்க சில உள்ளுர் அரசியல் வாதிகள் சதி

(ஏ.எல்.ஜுனைதீன்) எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் 25 ஆவது வெள்ளி விழா வைபவத்தை அரசியல் நோக்கத்திற்காக சில அர ......

Learn more »

தெற்காசியாவில் மலேரியாவை ஒழித்த நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது: பில் கேட்ஸ்

தெற்காசிய நாடுகளில் மலேரியாவை ஒழித்த நாடு என்ற வகையில், இலங்கையை பெயரிட கிடைத்தமை இலங்கை பெற்ற வெற்றி என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். மலேரியாவை ......

Learn more »

சொந்த வீடுகளை இழந்துகொண்டிருக்கும் கொம்பனித் தெரு முஸ்லிம்கள்! உதவி புரிபவர்கள் யார்? – லத்தீப் பாரூக்

-லதீப் பாரூக்- மூன்று ஆண்டுகளுக்கு முன், 2010, மே மாதம், 8 ஆம் நாள். பிற்பகல் வேளை. பாதுகாப்பமைச்சின் கீழ் இயங்குகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பின் மத்திய பகுதியான கொம்பனித் தெரு மீ ......

Learn more »

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவரது மனைவியை அச்சுறுத்தவில்லை – பொலிஸ்

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீது அவரது மனைவி அஷா அளுத்கமகே சுமத்திய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். விளையாட்டுத்த ......

Learn more »

பேஸ்புக்கின் உண்மையான நிலவரம் தெரியுமா?

இன்று இணையதள உலகில் 1 பில்லியன் பயனர்களுடன் கூகுளுக்கு அடுத்த இடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவது எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான். ஒரு நாளைக்கு கூகுள் கூட போகாமல் இருந்திடுவோம் ஆ ......

Learn more »

நெல்சன் மண்டேலாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி !!(படங்கள்)

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டே லாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த தென்னாபிரிக்காவின் முன் னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டே ......

Learn more »

நெல்சன் மண்டேலாவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் தவறான சைகைகளை காட்டிய நபரால் சர்ச்சை! (video)

ஜொஹன்னஸ் பேர்க் நகரில் அமைந்துள்ள எப்.என்.பி. மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பல உலக நாட்டு த ......

Learn more »

அமைச்சர்களின் ரவுசர்களை தலையூடகக் கழற்றுவோம் – BBS

-அபூஹக்- “அருகில் இருக்கும் நாம் கேகாலை, மாவனெல்லைக்கு வருவோம். அங்கு அதாவுத செனிவிரத்ன, லலித் திஸாநாயக்க மற்றும் இன்னும் பலரின் காற்சட்டைகளை தலையூடகக் கழற்ற வேண்டியுள்ளது. இவ்வாறான கோ ......

Learn more »

நீரிழிவை வெற்றி கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

  -அபுறைகான்- நீரிழிவு நோய் சத்தமில்லாமல் மனிதனைக் கொல்லும் நோய்களில் ஒன்றாகும். இந்நோயை கட்டுப்படுத்த போதிய அளவு கவனிப்பையும்இ செயல்பாடுகளையும் செய்வது அவசியமாகும். நீங்கள் நீரிழி ......

Learn more »

ஊழல் மோசடி மிக்க சர்வாதிகார ஆட்சிக்கு ஐ.தே.க.வும் மக்களுமே பொறுப்பு கூறவேண்டும். ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி.

ஊழல் – மோசடிமிக்க இவ்வரசின் சர்வாதிகார போக்கு ஆட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் மக்களுமே பொறுப்பு கூற வேண்டும் . தற்போது உலகில் மோசடி மிக்க ஆட்சிக்கெதிராக புரட்சிகள் நடைபெற் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team