பிரதான செய்திகள் Archives - Page 1512 of 1531 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

புலிகளுடன் தொடர்பை வைத்திருப்பது நாங்களல்ல நீங்கள்தான் – சம்பந்தன்

முன்னாள் புலிகளுக்கு  ஆதரவு வழங்கி பதவிகளை வழங்கி அரசாங்கமே விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று குற்றம் சுமத்தியுள்ளது.   பாராளுமன்றத ......

Learn more »

மனிதனை விட நாய்களுக்கு கூடிய சலுகைகள் வழங்க வேண்டும்! பிரதமர்

நாட்டில் நாய்களுக்கு அதிகளவில் சலுகைகளை வழங்க வேண்டியது அவசியமாகும். மனிதனை விட நாய்களுக்கு அதிகளவில் சலுகைகளை வழங்க வேண்டும். காரணம் நாய்கள் பாதுகாப்பு விடயத்தில் பொது மக்களுக்கும ......

Learn more »

தமிழ்மொழியை அரசகரும மொழியாக்க அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது: பொதுபலசேனா வலியுறுத்தல்

தமிழ்மொழியை அரசகரும மொழியாக மாற்றுவதற்கு அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. சிங்கள பௌத்த நாட்டிற்கென்ற தனித்துவத்தினை அரசாங்கம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என பொதுபல சேனா பௌத்த அமைப ......

Learn more »

ஊழல் சுட்டியில் 91 ஆவது இடத்தில் இலங்கை

டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் 2013 க்கான ஊழல் சுட்டியில் இலங்கை 91 ஆவது இடத்திலுள்ளது. இந்த சுட்டி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த சுட்டியின் பிரகாரம் இலங்கை 37 புள்ளிய ......

Learn more »

தொலைக்காட்சி சரிந்து விழுந்து சிறுமி மரணம்

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது தொலைக்காட்சிப்பெட்டியுடன் அதன் நிறுத்தி சரிந்து விழுந்ததினால் அச்சிறுமி மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறில் இன ......

Learn more »

மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு!

-எம்.ஜே.எம். தாஜுதீன்- பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு பிரதமர் தி.மு. ஜயரத்ன தலைமையில் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கல்வியமைச்சர் பந்துல குணவர்த ......

Learn more »

பன்றியுடன் மோதிய சனத் ஜயசூரியவின் வாகனம் – அதிவேக நெடுஞ்சாலையில் சம்பவம்

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய பயணம் செய்த வாகனம் காட்டுப் பன்றியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு தெற்கு அதிவேக ......

Learn more »

வட மாகாணத்திற்கு அதிவேக வீதி – நிர்மாணப் பணிகள் அடுத்தமாதம் ஆரம்பம்

(Nf) வடக்கு அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு குறிப்பிடுகின்றது. இந்த நிர்மாணப் பணிகள் மூன்று கட்டங்களின் கீழ் இடம்ப ......

Learn more »

அழிவு வந்தே தீரும், காத்திருங்கள் – மனோ கணேசன் சாபம்

வடபகுதியின் இந்து கோவில் அழிப்பு, கொள்ளை கலாச்சாரம் மலையகத்துக்கும் பரவி, இப்போது மேல்மாகாணத்துக்கும் வந்துவிட்டதா, என்ற கேள்வி இப்போது எம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஜனநாயக மக ......

Learn more »

அடுத்தமாதம் பாணின் விலை அதிகரிக்கிறது..!

அடுத்த மாதம் முதல் பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அடுத்தமாதம் முதல் கோதுமை மாவிற்கு வரி விதிப் ......

Learn more »

கிழக்கில் தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு மாகாணத் தில் நிலவி வரும் மழையுடன் கூடிய குழப்பமான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், வடக்கு, ஊ ......

Learn more »

ஐ.தே.கவை எங்களிடம் ஒப்படையுங்கள்; ரணில் விக்கிரமசிங்கஅவர் கேட்கும் எந்த உதவியையும் வழங்க தயார்

ஐக்கிய தேசியக் கட்சியை எங்களிடம் ஒப்படைத்தால் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் ஏற்படாதவாறு நாங்கள் பாதுகாப்போம் ஏனெனில், அவருக்கு ஐ.தே.க.வுக ......

Learn more »

பேஸ்புக் புகைப்படம். திருமணமான புது பெண் தற்கொலை.

  -தமிழ்நாடு- பேஸ்புக்கில் வந்த புகைப்படத்தால் திருமணமான புது பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை திருவான்மியூர் பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த அனு (23). இவர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றி ......

Learn more »

பேஸ்புக்கை விட வாட்ஸ் அப் அதிகம் பரவ என்ன காரணம்?

இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat போன்ற வசதிகளை விரும்புகிறார்கள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது. ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும் அல்லாமல் ......

Learn more »

மஹிந்தவும் கோட்டாபயவும் ரணிலின் படத்திற்கு காலை, மாலை மலர்தூவி வணங்க வேண்டும்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்தை வைத்து காலையும் மாலையும் மலர்தூவி வணங ......

Learn more »

கல்வி நிர்வாக சேவை தரம் III இற்கு 488 பேரைத் தெரிவு செய்ய ஏற்பாடு.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் III க்கு 2013/2014 இல் ஆளணித் தெரிவில் 488 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர் .தெரிவுகள் திறந்த நிலை போட்டிப் பரீட்சை , மட்டுப்படுத்தப்பட்ட நிலை போட்டிப் பரீட்சை , சேவை ......

Learn more »

நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜெயசுந்தர – பசிலின்அணி! அவரின் பதவியை பறிக்கத் தயாராகும் வீரவன்ச – நாமல் புதிய கூட்டணி

நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அமைச்சர் விமல் வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை என நிதியமை ......

Learn more »

வவுனியா சிறுவர் துஸ்பிரயோகம் விகாராதிபதிக்கு எதிராக குவிகிறது குற்றச்சாட்டு

வவுனியா, அட்டமஸ்கட பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லத்திற்கு எதிராக மேலும் ஐந்து முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகள் வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் நில ......

Learn more »

கொழும்பில் விவசாயிகளின் “நிர்வாண” போராட்டம் – (புகைப்படம் இணைப்பு)

  நிவாரணம் + நிர்வாணம் = அவமானம்… 2014ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கமத்தொழில் ஓய்வூதிய பெறுனர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவ்விடயம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும ......

Learn more »

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! Photos

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த  மாணவர்களும் இன்றைய தினம், பல்கலைக்கழகத்தின் உள்வளாகத்தில் எதிர்பார்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். ஏனைய பல்கலைக்கழக மாணவர்கள ......

Learn more »

கே.பி கல்வி பயின்ற பாடசாலை இடிக்கப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கல்வி பயின்ற பாடசாலை இடிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இந்தப் பாடசாலை இடிக் ......

Learn more »

ஜனவரியில் இரு மாகாணசபைகள் கலைப்பு – மார்ச்சில் தேர்தல்

சிறிலங்காவில் தென், மற்றும் மேல் மாகாணசபைகளுக்கு வரும் மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய ......

Learn more »

260 கிலோ ஹெரோயின் இறக்குமதியுடன் பிரதமருக்கு தொடர்பு எப்படி? அநுரகுமார திஸாநாயக்க

இலங்கையில் அண்மையில் மீட்கப்பட்ட அதிக ஹெரோயின் தொகையுடன் நாட்டின் இரண்டாம் நிலை பிரஜையான பிரதமர் சம்பந்தப்படுத்தப்பட்டது எப்படி என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அந ......

Learn more »

கைபேசி பற்றரிக்குள் தங்கம்; மேலும் இருவர் மடக்கிப் பிடிப்பு

விமானம் மூலம் இந்தியாவுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட இரு சந்தேக நபர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒருவர் த ......

Learn more »

மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்களம்

சீரற்ற வானிலை நிலவுவதால் காலி முதல் மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் வரையான கடற் பகுதியில்  கடற்றொழிலை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று கால ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team