பிரதான செய்திகள் Archives - Page 1513 of 1533 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

அம்பாறையில் சில கோவில்களில் பியசேனவின் புகைப்படம்?

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, அரசு பக்கம் தாவி இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தின் பொடியப்பு பியசேன எம்.பி இவரிடம் இருந்து உதவிகள் பெறுகின்ற ஆலயங்களிடம் நிபந் ......

Learn more »

மீழ் குடியேற்றம் தொடர்பில் விக்னேஸ்வரனுக்கு மறதி – ஜாதிக ஹெல உறுமய

முஸ்லிம் மக்களை வடக்கில் மீள்குடியேற்ற ஆணைக்குழுவை நியமித்துள்ள விக்னேஸ்வரனுக்கு சிங்கள மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பது மறந்து விட்டதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ள ......

Learn more »

பால்மா பக்கற்றுகளை பதுக்கி வைத்தால் தண்டனை – அமைச்சர் ஜோன்ஸ் டன் பெர்னாண்டோ

விலையதிக ரிப்பை நோக் காகக் கொண்டு பால் மாவைப் பதுக்கிவைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படுவதுடன், பதுக்கி வைத்துள்ள பால்மா பறிமுதல் செய்யப்படுமென வும் வர்த்தக, ......

Learn more »

சமுர்த்தி உதவி பெறுவோர் தொகை குறைக்கப்பட்டாலும் கொடுப்பனவுகள் 3518 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

சமுர்த்தி உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 16,594 இலிருந்து 14 இலட்சத்து 76,607 ஆக குறைக்கப்பட்டாலும் அவர்களுக்கான கொடுப்பனவுகள் 3518 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண் ......

Learn more »

கிழக்கு அரச அலுவலகங்களில் பௌத்த பிக்குகளை நியமிக்க கோத்தா, பொது பல சேனா நடவடிக்கை ?

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச அரச அலுவலகங்களின் முக்கிய பதவிகளில் பௌத்த பிக்குகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அங்குள்ள சிங்கள அதிகார ......

Learn more »

அரசியல் தலைவர்கள் இன்றி வைத்தியசாலையை திறந்த ஆதிவாசிகளின் தலைவர்

தம்புள்ளையில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்திய நிலையம் இன்று (05) திறந்து வைக்கப்பட்டது. ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலே எத்த இந்த ஆயுர்வேத வைத்திய நிலையத்தை திறந்து வைத்தார். ஆத ......

Learn more »

மஹேல ஜயவர்த்தனவுக்கு எட்டு வருடங்களின் பின் பெண் குழந்தை

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவாத்தன – கிறிஸ்டினா சிரிஸேன தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மஹேலவ ஜயவர்த்தனவின் மனைவி கிறஸ்டினா குழந்தை பிறப ......

Learn more »

இயற்கை முறையில் காய்கறிகளை வளர்க்க வேண்டுமா?

-தொகுப்பு – (z. றைகான்)-  இவ்வழி முறையை பின்பற்றுங்கள் குளிர்பிரதேச காய்கறிகளான கேரட் அஸ்பாரகஸ் ஸ்ப்ரௌட்ஸ் கீரைகள் வெங்காயம் ஆகியவை பூமிக்கு அடியில் வளரக் கூடிய தாவரங்களாக இருப்பதால் ......

Learn more »

ரஜரட்ட பல்கலை மாணவர்கள் 22பேருக்கு ஒரு வருட சிறை

    மிஹிந்தலை ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்குள் கடந்த 2010ஆம் ஆண்டில் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 22 மாணவர்களுக்கு அநுராதபுரம் நீதவான் நீ ......

Learn more »

யார் யார் இலங்கையின் முன்னணி பணக்காரர்கள் – Forbes சஞ்சிகை செய்தி

      இலங்கையின் தற்போதைய மிகப்பெரிய பணக்காரர் 45 வயதுடைய தம்மிக்க பெரேரா என Forbes சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதிஷ்டத்தால் இவர் இந்த நிலையை அடையவில்லை, திறமையால் இவரால் இந்த இடத்திற் ......

Learn more »

பொது அறிவு இல்லாத பொது பல சேனா: தமிழ் பௌத்த சங்கம்

பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொதுபல சேனா அமைப்பின் துறவி, பொது அறிவு இல்லாமல் இலங்கையில் மட்டுமே இரண்டு அரசகரும மொழிகள் (தமிழ்,சிங்களம்) இருக்கிறது ஏனைய நாடுகளில் ......

Learn more »

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்களுடன் புதிய இணையத்தளம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செரிடே ரிசேர்ச் என்ற ......

Learn more »

ஓட்டுநர் இல்லாத ரயில் தெமட்டகொடவில் இருந்து கல்கிஸ்ஸை வரை பயணித்துள்ள சம்பவ

ஓட்டுநர் இல்லாது ரயில் என்ஜின் ஒன்று தெமட்டகொடவில் இருந்து கல்கிஸ்ஸை வரை பயணித்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த ரயில் என்ஜின் இன்று (05) அதிகாலை 1.45 அளவில் தானியங்கி கல்கிஸ்ஸை ......

Learn more »

தனியார் வகுப்புகள் , மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை 10ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள், கடந்த கால மற்றும் பரீட்சைக்கு வ ......

Learn more »

கொழும்பில் தோட்டம் என்ற ஒன்றை இல்லாமல் ஆக்கி, அனைவருக்கும் மாடி வீடுகளை அமைத்துக் கொடுப்பதே நோக்கம்.

  அரசியல் ரீதியில் எந்த கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அனைவரும் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன் ......

Learn more »

மங்­கள சம­ர­வீர எம்.பி.யின் கருத்­து­களில் உண்மை இருக்­கலாம். சபா­நா­யகர்.

  பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சு மீதான விவாதம் நேற்று இரண்டாம் நாள் குழு­நி­லையில் விவா­திக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் மங்­கள சம­ர­வீர எம்.பி.க்கு தொடர்ந்தும் ஆளும் கட் ......

Learn more »

ஊழலில் மூழ்கும் சிறிலங்கா – ஆசியாவின் அதிசயம்

ஊழல் பற்றிய அனைத்துலக பட்டியலில், சிறிலங்கா கடந்த ஆண்டைவிட 12 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி இன்ரநசனல் வெளியிட்டுள்ள 2013ம் ஆண்டுக்கான பட்டியலில், வரிசைப்படுத்தப்பட்டுள் ......

Learn more »

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) கொலை தொடர்பில், அவரது மனைவியும் மற்றுமொரு நபரும் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். ......

Learn more »

சர்வதேச விசாரணைகள் அவசியமில்லை!: யாழ். பௌத்த சங்கம் !

இலங்கை தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் அவசியமில்லை என யாழ் தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் அருள் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், போர் குற்றம் குறித்து வ ......

Learn more »

அமைச்சரின் மகள் விரிவுரையாற்றிய போது பல்கலைக்கழகத்தில் மயங்கி வீழ்ந்து மரணம்!

அமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் மகள் நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்த போது,திடீரென மயங்கி விழுந்து மரணமானார். கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் வ ......

Learn more »

பிரித்தானியா இலங்கைக்கு காலக்கெடு

பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ளது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு பிரித்தானியா காலக்கெடு விதித்துள்ளது. எதிர்வரும் 2014 ......

Learn more »

நான் எவ்வாறு இங்கு வந்தேன்? என்ன நடந்தது என்று தனக்கு எதுவும் தெரியாது. மற்றொருவரின் வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்து உறங்கிய யாழ் நபரின் கேள்வி.

மதுபோதையில் நிர்வாணமாக இருந்த ஒருவர் மற்றொருவரின் வீட்டுக் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று அந்த வீட்டுக்காரர்களுடனேயே உறங்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.ஓ ......

Learn more »

சட்டக்கல்லூரி முறைக்கேடுகள் குறித்து விசாரணை நடப்பதாக தகவல்

சட்டக் கல்லூரி அதிபராக கடமையாற்றிய டபில்யு.டி.றொட்றிகோ இடைநிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டக்கல்லூரி உத்தியோகத்தர்கள் பலரினால் நிர்வாகம் மற்றும் பரீட்சைகள் தொடர்பாக மேற்கொள் ......

Learn more »

புலிகளுடன் தொடர்பை வைத்திருப்பது நாங்களல்ல நீங்கள்தான் – சம்பந்தன்

முன்னாள் புலிகளுக்கு  ஆதரவு வழங்கி பதவிகளை வழங்கி அரசாங்கமே விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று குற்றம் சுமத்தியுள்ளது.   பாராளுமன்றத ......

Learn more »

மனிதனை விட நாய்களுக்கு கூடிய சலுகைகள் வழங்க வேண்டும்! பிரதமர்

நாட்டில் நாய்களுக்கு அதிகளவில் சலுகைகளை வழங்க வேண்டியது அவசியமாகும். மனிதனை விட நாய்களுக்கு அதிகளவில் சலுகைகளை வழங்க வேண்டும். காரணம் நாய்கள் பாதுகாப்பு விடயத்தில் பொது மக்களுக்கும ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team