பிரதான செய்திகள் Archives - Page 1515 of 1533 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

2014 வரவு – செலவுத் திட்டம் – இன்று குழுநிலை விவாதம் ஆரம்பம்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்மீதான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 9.30 க்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவி ......

Learn more »

இலங்கை பௌத்த கோயில்களில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

    இலங்கையில், 2009 ம் ஆண்டு ஈழப்போர் முடிந்த அடுத்த வருடம், அரசு ஒரு முக்கியமான சட்டத்தை பிறப்பித்திருந்தது. சிங்கள-பௌத்த பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில், சுமார் 2600 இளம் பிக்க ......

Learn more »

விற்பனையில் சாதனை படைத்த Xiaomi Mi3 ஸ்மார்ட் கைப்பேசி

சீன நிறுவனம் ஒன்றினால் வடிவமைத்து வெளியிடப்பட்ட Xiaomi Mi3 ஸ்மார்ட் கைப்பேசிகள் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது அறிமுகப்படுத்தப்பட்டு 10 நிமிடத்திலும் குறைவான (9 நிமிடம் 55 செக்க ......

Learn more »

பௌத்த பிக்கு ஒருவரை ஐனாதிபதி வேட்பாளராக நிறுத்த முயற்சி!

எதிர்வரும் 2015ம் ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பௌத்த பிக்கு ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அ ......

Learn more »

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்!

நிவாரணம் இல்லாத வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகில இலங்கை கமநல சம்மேளனம் தெரிவித்துள்ளது. வரவு-செலவுத் திட்டத்திற்கு ......

Learn more »

இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் இருக்கின்றதா பற்றி ஆராய அமெரிக்கக் காங்கிரஸ் குழு

இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய்வ தற்காக அமெரிக்க காங்கிரஸ் சபை விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. என்று அறிவிக்கப் பட்டுள்ளது . இந்தக்குழுவில் அ ......

Learn more »

யாழ் பல்கலைக்கழகம் டிசம்பர் 2 இல் மீளவும் ஆரம்பம்.

(பா.சிகான்) யாழ் பல்கலைக்கழக கல்வி செயற்பாடு டிசம்பர் 2 திகதி மீளவும் ஆரம்பமாகலுள்ளது. கடந்த 3 வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் திங்கட்கிழமை மீள இயங்கவுள்ளது. பல்கலைக்கழக ......

Learn more »

காற்றின் வேகம் 80 கிலோ மீற்றருக்கும் அதிகமாகலாம்

நாட்டின் சில கடல் பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு ஊடாக காலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடல் பிரதேசங்களில ......

Learn more »

ஸ்ரீதரன் தேசத் துரோகி! அவரைக் கைது செய்யுங்கள்! பொதுபல சேனா

சிங்களவர்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் மீண்டும் ஒரு முறை போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தோஞான ......

Learn more »

இந்தோனேசியாவில் இன்று கடுமையான நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று காலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்கர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உள்ளூர் நேரப்படி காலை 10:24 மண ......

Learn more »

மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பிரான்ஸ் இலங்கையிடம் கோரிக்கை

மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பிரான்ஸ், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மரண தண்டனை விதித்தலை ரத்து செய்ய வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் கோரியுள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜே ......

Learn more »

வெளிநாட்டுக்கு தங்கம் கொண்டு செல்வதற்கான சட்டத்தில் திருத்தம்

வெளிநாட்டிற்கு தங்கத்தை எடுத்துச்செல்வதிலும் – கொண்டுவருவதிலும் தற்போது காணப்படும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது . இலங்கையர் ......

Learn more »

புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை

கலைப் பட்டதாரிகளுக்கான புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது . தொழில் சந்தையை இலக்காகக்கொண்டு புதிய பாடத் ......

Learn more »

இலங்கையில் தேசிய தேர்தலை சந்திக்க தயாராகும் ரணில், சந்திரிக்கா, சம்பந்தன், பொன்சேகா உட்பட தலைவர்கள் இணைந்த அணி?

இலங்கையில் அடுத்து நடத்தப்படும் தேசிய ரீதியிலான தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா, ஆர்.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பல அரசியல் தலைவ ......

Learn more »

மன்மோகன்சிங் வராததால், இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படாது : ஜெயசூர்யா

இந்தியா நீண்டகாலமாக இலங்கையின் நட்பு நாடாக உள்ளது என அந்நாட்டு தபால் துறை இணை அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். விளையாட்டு நிகழ்ச்சிக்கு தலைம ......

Learn more »

மேல் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகி வரும் அரசியல் கட்சிகள்

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இரகசியமான முறையில் தமது முகாம்களை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்புத ......

Learn more »

இலங்கை வரலாற்றில் சாதனை மாணவிக்கு அதிசய பரிசாக! 40 இலட்சம் ரூபாய் கார்

கடந்த க. பொ. த உயர் தர பரீட்சையில் வர்த்தக துறையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்ட கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய சாதனை மாணவி செஷானி குணதிலகவுக்கு இவரது ரியூசன் ஆசிரியர ......

Learn more »

பிக்குகள் சமீபத்திய சமூகம் குறித்து தெளிவை பெற வேண்டியதோடு ஆங்கில மொழியையும் கற்க வேண்டும் – ஜனாதிபதி மஹிந்த

திறமையற்றவர்களை திறமையானவர்களாக மாற்றுவது கல்வியின் பொறுப்பாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திறமையான பிள்ளைகளை மட்டும் தேர்ந்தெடுத்து உள்வாங்கிக் க ......

Learn more »

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் எதிர்வரும் திங்கள் ஆரம்பம்!

பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குழு நி ......

Learn more »

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் திடீர் தீ – Photos

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் சற்று முன்னர்  திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆட்கத்திறன் க ......

Learn more »

G.C.E O/L மாணவர் நலன்கருதி டிசம்பர் 7ஆம் திகதி ஆட்பதிவுத்திணைக்களம் திறந்திருக்கும்

கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்ற நிலையில் ஆட்பதிவுத்திணைக்களம் டிசம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமையன்று திறக்க முடிவு செய்துள்ளதாக ஆட்ப ......

Learn more »

பல்கலைக்கழக ‘இஸட்’ புள்ளி விவகாரம் – உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய யோசனை

இஸட் புள்ளி தொடர்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மீள வழக்கு பதியக்கூடிய வாய்ப்பு உள்ளதா என சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற இருப் ......

Learn more »

எயிட்ஸ் எச்.ஐ.வி – 307 பேர் உயிரிழப்பு 1649 பேர் எச்.ஐ.வி. பீடிப்பு

எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயினால் இதுவரை 307 பேர் இலங்கையில் இறந்துள்ளதோடு 1649 எச்.ஐ.வி. பீடிக்கப்பட்டோர் அடையாளங் காணப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார் ......

Learn more »

எமது உள்ளூர் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம் – அமைச்சர் பசில்

எமது உள்ளூர் பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம். இதற்காக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக் ......

Learn more »

கொம்பனித்தெரு மஸ்ஜிதுல் ஜாமியா வீதியில் செயற்பட்டு வந்த சூதாட்ட நிலையம் முற்றுகை

கொழும்பு, கொம்பனித்தெருவில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் மஸ்ஜிதுல் ஜாமியா வீ ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team