பிரதான செய்திகள் Archives - Page 1529 of 1532 - Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் கிளை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் கிளை அலுவலகமொன்றை புத்தளத்தில் நாளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் 06 கிளை அலுவலகங்களை திறப்பதற்கும் திட்டமிட் ......

Learn more »

வட மாகாண சபைக்கு 17 பில்லியனும், கிழக்குக்கு 15 பில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு!

2014 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2014 ஆம் ஆண்டில் அரச செலவீனம் 1542 பில்லி ......

Learn more »

பாதுகாப்புக்கே அதிக நிதியை அரசாங்கம் ஒதுக்கும்: ஏஎவ்பி செய்தி !

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும், பாதுகாப்புச் செலவுக்கே அதிகளவு நிதியை இலங்கை அரசாங்கம் ஒதுக்கவுள்ளதாக, ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. போருக்குப் பின்னர், இராணுவ பலத்தை ......

Learn more »

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழமையாக சென்றடையவில்லை.

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழமையாக சென்றடையவில்லை. இலங்கை தமிழர்களின் பிரச்னையை தீர்க்க இந்தியா தொடர்ந்து உதவிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ......

Learn more »

மாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூட்டக் கோரிக்கை!

இலங்கையின் வடமாகாண சபை தனது முதலாவது அமர்வை வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் குழுவாகிய ஒருங்கிணைப்பு குழுவைக் கூட்ட வேண்டும் என ......

Learn more »

பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமாறு ஆபிரிக்க நாடுகளிடம் கென்யா கோரிக்கை

இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று கென்யா ஆபிரிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜத ......

Learn more »

காந்தி பயன்படுத்திய கைராட்டை ஏலத்துக்கு வருகிறது! – 60,000 பவுண்ட்ஸ் விலை போகுமாம்.

மகாத்மா காந்தி உபயோகித்த கைராட்டையை 60,000 பவுண்டுகளுக்கு ஏலம் விட பிரிட்டிஷ் ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.சுதந்திர போராட்ட காலத்தில் சிறைசென்ற போது மகாத்மா காந்தி உபயோகித்த கைராட்டை ......

Learn more »

அரசியல் கட்சி தொடங்க ஆலோசனை நடத்தவில்லை! – நடிகர் விஜய் அவசர மறுப்பு அறிக்கை.

அரசியல்கட்சி தொடங்குவதற்கு தாம் ஆலோசனை நடத்தவில்லை என்று நடிகர் விஜய் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். இந்த அறிக்கையில், சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாக ......

Learn more »

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி பேரவைத் தீர்மானம்! – கருணாநிதியும் கோருகிறார்.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறி ......

Learn more »

மதுரையில் பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்த சிங்க முகமூடித் திருடன்! – 10 இலட்சம் ரூபாவை அபகரித்துச் சென்றதால் பரபரப்பு.

மதுரையில் வங்கிக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையன் கத்திமுனையில் பெண் ஊழியரை பிணைக் கைதியாக்கி ஊழியர்களை மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து டூவீலரில் தப்பினான். இந்த துணிகர சம்பவம் ......

Learn more »

சரணடைந்தால் தான் முன் ஜாமீன்! – பவர் ஸ்டாருக்கு ஐகோர்ட் உத்தரவு.

மோசடி வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமீன் பெறுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கார் எண்ணை மாற்றி விற்று மோசடி செய் ......

Learn more »

கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை வாபஸ்​பெற அரசாங்கம் தீர்மானம்

கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை வாபஸ்​பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் நேற்று இரவு கெசினோ சட்டமூலத்தை தற்காலிகமாக வாபஸ்பெற தீர்மானித்துள்ளதாக அர ......

Learn more »

இலங்கைக்கு போர்க்கப்பல் விற்க தமிழக அரசு எதிர்ப்பு! – மத்திய அரசின் நிலைப்பாட்டை கோருகிறது நீதிமன்றம்.

மதுரை எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், இலங்கை அரசுக்கு 2 போர் கப்பல்களை மத்திய அரசு விற்க திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசுக்க ......

Learn more »

கொம்பனி வீதி குடியிருப்பாளர்களை 1 ஆம் திகதிக்கு முன் வெளியேறுமாறு உத்தரவு

கொழும்பு-02 கொம்பனி வீதி பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களை நவம்பர் மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள ......

Learn more »

சிறுவயது திருமணங்கள் அதிகரிப்பு: ராவணா சக்தி

காணிகளை பெறுவதற்காக அம்பாறை மாவட்டத்தில் சிறுவயது திருமணங்கள் நடைபெறுவதாக ‘ராவண சக்தி’ இயக்கம் நேற்று திங்கட்கிழமை கூறியது. றம்புக்கன் ஓயா திட்டத்தின் கீழ் காணி வழங்குதலில் உள்ள ......

Learn more »

எரிவாயுக் கசிவு; 70 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

எரிவாயுக் கசிவைத் தொடர்ந்து சுகவீனமடைந்த 70 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிலியந்தலையிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையொன்றிலேயே இன்று செவ்வாய்க்கிழமை அதிக ......

Learn more »

இப்படியொரு அமைச்சரவை இந்த நாட்டுக்குத் தேவைதானா ?

அஸ்ரப் ஏ சமத்: இந்த நாட்டில் உள்ள அமைச்சர்களின்  மனைவியர்  செயலாளர், மகன் ஊடகச் செயலாளர், மகள் பொதுசன தொடர்பு அதிகாரி மருமகனுக்கு இன்னொரு பதவி இவ்வாறான பாரியதொரு அமைச்சரவை இந்த நாட்டுக ......

Learn more »

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கான கட்டண விபரம்.!

(Tm) கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதன் பின்னர் அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கான கட்டணம் 300 ரூபாவிலிருந்து 800 ரூபாவரை இருக்குமென துறைமுகங்கள் மற்றும் நெ ......

Learn more »

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை கனடா புறக்கணிக்கக்கூடாது – கனடாவின் முன்னாள் பிரதமர்!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை கனடா புறககணிக்க கூடாது என்று கனடாவின் முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி கோரியுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பிரச்சினைக ......

Learn more »

கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி அதிகாரத்தை நீதி அமைச்சருக்கு கைமாற்றுமாறு யோசனை!

சிறைக் கைதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன்களை கருதிற்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய யோசனைகள் அடங்கிய அறிக்கை இன்று (21) நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டுள்ளது.   முன்னாள் நீத ......

Learn more »

சூதாட்டங்களை நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளிக்கவில்லை

சூதாட்டங்களை நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளிக்கவில்லை என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். தலைநகரில் முறையற்ற விதத்தில் காணப்படும் ச ......

Learn more »

நாட்டில் நாளைமுதல் பௌத்த பிக்குகளுக்கு தனியான நீதிமன்றம் !

நாட்டில் பௌத்த பிக்குகளுக்கு தனியான நீதிமன்றம் உருவாக்கு வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்ட நிலையில்   நாளை கண்டியில் இந்த நீதிமன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.என்று ......

Learn more »

இப்போது பிரபாகரன் சிறிதரனே! – ஆனந்த சங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் என்பவர் நிகழ்கால பிரபாகரன் ! என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆநந்த சங்கரி தெரிவித்துள்ளார்  . பத்திரிகையொன்றி ......

Learn more »

சிறையில் அல்ல தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் – மங்கள!

(அத தெரண) சிறைக்குச் சென்றாலும் தூக்கு தண்டனை பெற்றாலும் மிலேட்சை போக்குடைய ஊழல் நிறைந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற ......

Learn more »

கபீர் ஹசீமுக்கு என்ன உரிமையுள்ளது – குணரத்ன தேர

(NfT)  ஐக்கிய தேசியக் கட்சியன் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தலைவர் மீட்டியாகொட கு ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team