இலங்கையில் முதல் முறையாக..! சாட்சியத்தை ஸ்கைப் வழியாக பெற தீர்மானம்
இலங்கையில் முதல் முறையாக குற்றவியல் வழக்கொன்றின் சாட்சியத்தை ஸ்கைப் தொழில்நுட்பத்தின் வழியாக பெறுவது என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 06-11-2013 தீர்மானித்தது. கொழும்பு கொள்ளுப்பிட்டி எல்பர்ட் பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான...
ஐ.தே.கட்சியின் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று சத்தியாக்கிரகம்!
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று (07) மாலை 3 மணி அளவில் கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். ஐக்கிய தேசியக்...
கொள்கலனில் ஹெரோயின் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பாகிஸ்தானில் கைது
கொள்கலனில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் 269 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கொள்கலன்களின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது....
புத்தரின் விகாரப்படுத்தப்பட்ட உருவம் பொறிக்கப்பட்ட கைத்துவாய்கள் மீட்பு
கடவத்தை – நவகமுவ பத்தினி அம்மன் ஆலயத்தில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் விட்டுச் செல்லப்பட்ட புத்தரின் விகாரப்படுத்தப்பட்ட உருவம் பொறிக்கப்பட்ட கடதாசி மற்றும் கைத்துவாய்கள் மீட்கப்பட்டுள்ளன. சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் இவற்றை...
அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் 9 – 17 வரை விசேட விடுமுறை
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எதிர்வரும் 9ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இந்த விடுமுறையானது அனைத்து பல்கலைக்கழக உள்வாரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதென பல்கலைக்கழக மானியங்கள்...
வவுனியாவில் புத்த மதகுருவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
வவுனியா எட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்துச் சிறுவன் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சந்தேக நபராகிய மதகுரு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது . எட்டம்பகஸ்கட செத்செவன என்ற சிறுவர்...
இசைப்பிரியா குறித்த காணொளியை தந்தது இலங்கை இராணுவ வீரரே – கெலும் மக்ரே
இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற வீடியோ இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்தார் என அதன் தயாரிப்பாளரான சனல் 4 இயக்குநர் கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தக்...
காதல் திருமணம் செய்த மகளை நண்பருடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற தந்தை
காதல் திருமணம் செய்த தனது மகளை நண்பருடன் சேர்ந்து தந்தை கற்பழித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு உத்தர பிரதேசத்தில் காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது காதலனுடன்...
ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடம் விமான நிலையத்தில் பறிமுதல்
தென் கொரியாவில் உள்ள புஷன் நகரில் கடந்த மாதம் 30-ம் தேதி ஆசிய பசிபிக் அழகி போட்டி நடைபெற்றது. 49 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த சிரிஷ்டி ராணா...
ஜனாதிபதி தேர்தல் நடத்துவதில் சட்ட சிக்கல்
அரசியல் அமைப்புச் சட்டத்தில் காணப்படும் சிக்கல் காரணமாக பதவிக்காலம் முடியும் முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கத்தை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரவு...
புதிய 500 ரூபா நாணயதாள் வருகிறது – 50 லட்சம் நாணய தாள்கள் அச்சிடு!
இலங்கையில் இடம் பெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு பொதுநலவாய அமைப்பின் இலச்சினையுடனான 500 ரூபா நாணய தாள்கள் அச்சிடப்படவுள்ளன. 500 ரூபா பெறுமதியான சுமார் 50 லட்சம் நாணய தாள்கள் அச்சிடப்பட்டு...
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் நிதி மோசடியா..?
(வெளிச்சம்) கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் இடம்பெற்ற கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ. கபூர் ஆகியோர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்....
விகாராதிபதிகளின் பாலியல் வல்லுறவுகள் தொடர்கின்றன: சிறுமி வைத்தியசாலையில்..
நாட்டில் பரவலாக விகாராதிபதிகளும்,பிக்குகளும் சிறுவர் துஸ்பிரயோகச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
இலங்கையின் அழுத்தத்தால் வீசா வழங்க இந்தியா மறுப்பு – சனல்-4 ஊடக பணிப்பாளர் தெரிவிப்பு
சனல்-4 ஊடகத்தின் பணிப்பாளர் கெலும் மக்ரேவிற்கு வீசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பிலான சர்ச்சைக்குரிய கணொளிகளை மக்ரே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காணொளி ஒன்றை டெல்லியில் காட்சிப்படுத்த திட்டமிட்டிருந்த போதிலும் இதுவரையில் வீசா...
சென்னையில் “Red Light” பகுதி வேண்டும்! செக்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கை
சென்னையில் விபச்சாரத் தொழிலாளர்களுக்காக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு செக்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திரா மகளிர் கூட்டுறவு அமைப்பு என்ற பெயரிலான செக்ஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான...
இலங்கைக்கு செல்கிறார் மன்மோகன் சிங்? ரகசிய வேலைகளில் அதிகாரிகள்
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் சுமார் 40 நாடுகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச நடத்தும் அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது...
நண்பர்கள் சேர்ந்த செய்த கொடூரம்! இளம்பெண்ணை சீரழித்தனர்
மும்பையில் 16 வயது சிறுமியை கட்டாயமாக பீர் குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சுஷ்மாவுக்கு(பெயர் மாற்றம்- வயது 16)...
இந்த அரசாங்கம் நாட்டை பாரியளவில் கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளது!– ஐ.தே.க – மனித உரிமை ஆணைக்குழுவில் ஐ.தே.க 11 முறைப்பாடுகளைச் செய்துள்ளது!
இந்த அரசாங்கம் நாட்டை பாரியளவில் கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது, வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இந்த அரசாங்கம் பாரியளவு வட்டிக்கு கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பிறக்காத குழந்தைகளையும்...
பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் பல முறைப்பாடுகள்
2013 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப் பகுதியில் இணைத்தளம் மற்றும் அது சம்பந்தமான ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி தொடர்பான அவசர பதில் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள்...
தலைமைத்துவச் சபைக்கு 9 பேர் நியமனம் – சஜித் பிரேமதாஸ வாபஸ்
ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் தலைமைத்துவச் சபைக்கு ஒன்பதுபேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தேசிய தலைவராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சபைக்கு ஆறு உறுப்பினர்கள் செயற்குழுவினால் நியமிக்கப்பட்டதுடன்...
காணி, பொலிஸ் மத்திய அரசிடமே இருக்கவேண்டும்: 9 மாகாண ஆளுநர்கள்
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பூரணமாக மத்திய அரசாங்கத்திடம் பாரப்படுத்தப்பட வேண்டுமெனும் நிலைப்பாட்டை ஒன்பது மாகாண சபைகளினதும் ஆளுநர்களும் எடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது. சகல ஆளுநர்களும் இது பற்றி ஏற்கெனவே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர், எனவே...
பஸ் விபத்தில் 11 பேர் பலி; 26 பேர் படுகாயம்
பண்டாரவளையிலிருந்து பூணாகலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 11 பேர் பலியானதுடன் 26இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
வருமானவரி பத்திரமே காட்சிப்படுத்த வேண்டும்!
வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகளில் வருமான வரி பத்திரம் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகளில் எந்தவிதமான ஸ்ரிக்கரோ அல்லது வேறு எந்த அறிவித்தல்களோ காட்சிப்படுத்த கூடாது...
அரச, தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதற்கேற்ப வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கும்படி கோரி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது . அரசாங்க தனியார் துறை ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு வழங்கும்படி கோரி நாளை செவ்வாய்கிழமை...
உல்லாசத்துக்கு இடையூறு! 4 வயது சிறுமி கொன்று புதைப்பு
உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து 4 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள திருவாளியூரை சேர்ந்தவர் ராணி (வயது 24), கூலி வேலை செய்து...