ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு எதிரான வழக்கு – புலனாய்வாளருக்கு அழைப்பாணை!
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019 ம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் நிலையில், இன்றையதினம் (04.05.2023) முல்லைத்தீவு...
முகநூலிலிருந்து பிள்ளைகளின் படங்களை திருடி பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் நபர்கள் – CID விசாரணைகள் ஆரம்பம்!
சிறுமிகளின் மீது பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர்களின் படங்களைப் பயன்படுத்தும் பேஸ்புக் பக்கங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. ஆரம்ப பாடசாலைகள் மற்றும் பாடசாலை...
அரபு சுற்றுலா மாநாடு!
அரபு சுற்றுலா மாநாடு (ஏடிஎம்) 03 தொடங்கியது. உலகெங்கிலும் உள்ள சுற்றுலா மாநாடுகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அரபு சுற்றுலா மாநாட்டிற்கு, அரபு சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அனைத்து முக்கிய நிறுவனங்களும் இணைகின்றன. அமைச்சர்...
பதில் பாதுகாப்பு அமைச்சர் நியமனம்!
பிரித்தானியாவுக்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பும் வரையிலும் பதில் பாதுகாப்பு அமைச்சராக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாஸா எரிப்புக்கு கூறும் ஏற்க முடியாத காரணம் – ஒட்டுமொத்த முஸ்லிம்களும் செய்ய வேண்டிய முக்கிய பணிகள்!
கொவிட் 19 தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியாது; எரிக்கவே முடியும் எனும் அறிவுபூர்வமற்ற கொள்கையை நடைமுறைப்படுத்திய ஒரே நாடு இலங்கையே என்பதை உலகமே அறியும். இந் நிலையில் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு...
பிக்குகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை – பௌத்த பீடாதிபதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும்!
பௌத்த பிரதான பீடாதிபதிகள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து செயற்படுமாறு ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார். அண்மைகாலமாக விகாரைகளில் புதிய பிக்குகள் மீது தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்தே இந்த கோரிக்கை...
O/L பரீட்சையில் சித்தியடைந்த 3000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!
க.பொ.த சா/த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தியது. வலய கல்வி அலுவலகம் இந்தத் திட்டத்திற்கான புள்ளிகளை...
அலி சப்ரி – நிர்மலா சீதாராமன் தென் கொரியாவில் சந்திப்பு!
வெளி விவவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையில், தென் கொரியாவின் சியோல் நகரில் இன்று (03) உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும்...
மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடமுடியாது!
யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.சிவ பாலசுந்தரன் தெரிவித்துள்ளார், யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு...
துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் இந்திய முட்டைகள்!
தர உத்தரவாதம் தாமதம் காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சத்திற்கும் அதிக முட்டைகள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக, இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முட்டை கையிருப்பு...
வர்த்தகத்திற்கு சாதக சூழலை உருவாக்க ஜனாதிபதி அலுவலகத்தினால் 7 செயலணிகள்!
நாட்டில் 'வர்த்தக நட்பு சூழலை' உருவாக்கும் நோக்குடன், 7 செயலணிகளின் கீழ், முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது. முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும், அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக்...
விவசாயிகளுக்கு விசேட சலுகை!
2023 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் நெல் பயிரிடுவதற்கு விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா உள்ளிட்ட உரங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (03) விவசாய...
வவுனியா, புதிய சாளம்பைக்குளம் – நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி!
வவுனியா, புதிய சாளம்பைக்குளம், அல்-அமான் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு இடம்பெற்ற கலை, கலச்சார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – யோசனைகளை முன்வைக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்!
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில், பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியும் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு திருத்தப்படும் – காஞ்சன!
2023 ஜூலைக்குள் மின் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க கொள்கை மற்றும் 2022 டிசம்பரில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த...
நள்ளிரவு முதல் குறையும் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் – லாஃப் கேஸ் விலையில் மாற்றம் இல்லை!
இன்று நள்ளிரவு (04) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். அந்தவகையில், 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது (புதிய விலை...
நடிகர், இயக்குனர் மனோபாலா மரணம்!
தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் மனோபலா கடந்த ஒரு மாத காலமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் தனது 69 ஆவது வயதில் இன்று காலமானார். திரைப்பட இயக்குனர்...
எம்.பி.முகமது ராசிக் கொழும்பு கிழக்குப் பிரிவுக்கு குவாஸியாக (நீதிபதி) நியமிக்கப்பட்டார்!
திரு. எம்.பி. முகமது ராசிக், எல்.எல். M, LL. B (U.K), பிரின்ஸ் கேட், கொழும்பு-12 இன் சட்ட ஆலோசகர் மற்றும் சமாதான நீதவான் (முழு தீவு), இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் கொழும்பு...
3 நாட்கள் நிர்வாணமாக நின்ற பெண் – கம்பளையில் சம்பவம்!
கம்பளை – அம்புலுவாவ சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர். சுமார் மூன்று நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது பெண் ஒருவர் அலறல் சத்தம்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்கள் தாங்கள் போட்டியிடும் மாவட்டத்தைத் தவிர அருகிலுள்ள உள்ளூராட்சிப் பிரிவில் பணியாற்றுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான தேர்தல் வரை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்...
இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக கவலைப்படும் அமெரிக்கா!
இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கையை வெளியிடும் ஆணைக்குழு, அந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கவனம்...
“கடந்த காலங்களில் மனிதர்களை அறிந்துகொண்டேன்”- மஹிந்த!
கடந்த காலங்களில் பல விடயங்களை அனுபவித்த தாம் மனிதர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் மக்களுடன் இணைந்து சரியான தீர்மானத்தை எடுப்பேன் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த...
விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை!
நாட்டின் பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைக்கு தீர்வை காணாவிட்டால் பல வைத்தியசாலைகள் மூடப்படும் ஆபத்து இருப்பதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய...
மாணவர்களை சேர்க்க எழுத்துமூல அனுமதி!
அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்தில் அடுத்த கல்வியாண்டில் தரம்-11 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு எழுத்துமூல அனுமதியை வழங்கியுள்ளது. அத்துடன் 2023 கல்வியாண்டுக்காக தரம் 10 இற்கு மாணவர்களை...
மஹிந்தவுக்கு பிறப்பிக்கப்பட்ட கடும் அழுத்தம் – அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்?
பொதுஜன பெரமுனவின் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள் தான் கடுமையான அழுத்தம் பிரயோகித்தார்கள் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (01.05.2023) இடம்பெற்ற மே தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்து...