இளவயது மரணங்கள் விட்டுச் செல்லும் படிப்பினைகள்!

இஸ்லாமிய  சன்மார்க்க அழைப்பாளர் ஹஸன் பரீட்  (பின்னூரி) ஹஸரத் அவர்ளுடைய  மூன்றாவது மகனும், இஸ்லாமியா அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவனுமான. சாஹில் ஹஸன் பரீட் ( 19 வயது ) 09.04.2023 அன்று  இஷா...

வவுனியா, செட்டிக்குளத்தில் புத்தர் சிலையை வைத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்!

வவுனியா, செட்டிக்குளத்தில் நேற்று திடீரென புத்தர் சிலை ஒன்று  வைக்கப்பட்டிருந்தது. செட்டிகுளம் – மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக வீதியோரத்தில் சிமெந்து கற்களை அடுக்கி சுமார்...

எதிர்கால இலங்கைக்குள் எதிர்க்கட்சிகளின் ஆயுள்? -சுஐப் எம் காசிம்-

புதிய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பலப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நகர்வுகள் அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அடிமட்டத்தில் வீழ்ந்திருந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் அவரது பயணத்துக்கு இந்த மாற்றங்கள்தான் தேவைப்படுகிறது. இதற்காகத்தான் சகல கட்சிகளதும்...

குறைந்த விலையில் எரிபொருள்?

இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான ஒப்பந்தங்கள் இம்மாத இறுதியில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் சினோபெக், ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின்...

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கை விரைவில் பிரதமரிடம்!

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 02 நாட்களுக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் குறித்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி...

பஸ் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பேரூந்துகளில் பயண சீட்டுகள் (tickets) பெற்றுக் கொள்ள பணத்திற்கு பதிலாக அட்டையை செலுத்தி பயண சீட்டைப் பெறும் புதிய திட்டத்தை இவ்வருடம் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கேற்ப பயணிகள்...

ஐரோப்பாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற ஈராக் பிரஜைகள் கட்டுநாயக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி ஆவணங்களுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற ஈராக் பிரஜைகள் இருவர் பிடிபட்டதையடுத்து, அவர்களை நாடு கடத்துவதற்கு விமான நிலையத்திலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தந்தை...

பெண் அதிபர்தான் வேண்டும் – சாய்ந்தமருதில் இன்று ஆர்ப்பாட்டம்

பெண் பாடசாலை அதிபர் தான் வேண்டும், ஆண் பாடசாலை அதிபர் வேண்டாம் என போராட்டம் ஒன்றினை கடும் வெயில் மத்தியில் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுத்தனர்....

இழுவை படகில் நியூசிலாந்து சென்ற 248 தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது?

மீன்பிடி இழுவை படகில் நியூசிலாந்தை அடையும் நோக்கில் காணாமல் போன 248 இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து சாதகமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று ரேடியோ நியூசிலாந்து தெரிவித்துள்ளது.புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்தைச்...

“அத்துமீறி வழிபாட்டு சின்னங்களை வைக்க முடியாது; மத ரீதியிலான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம்” – ரணில்!

வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள்...

15 மணிநேரம் தாமதித்து டுபாய் சென்ற விமானம் மீண்டும் தரையிறங்கியது!

சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல் 225 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (08) காலை தரையிறக்கப்பட்டது. நேற்று (07) மாலை...

ஜனாதிபதி ரணில் சிறப்பாக செயற்படுகின்றார்; பொதுமக்களும் இதையே கூறுகின்றனர்” – பௌசி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி (07) தெரிவித்துள்ளார். பொதுமக்களால் இந்த சான்றளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். உண்மையைப் பேச வேண்டும் என்ற...

புலம்பெயர் பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக தொழில் வாய்ப்பு!

இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களுக்காக, ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக, முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜப்பான் மொழிக் கற்கை குறித்தும்,...

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர் – சாவகச்சேரியில் சம்பவம்!

சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக...

சம்மாந்துறையில் பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவு கூட்டத்தில் கைகலப்பு – ஒருவர் வபாத்!

பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற சச்சரவில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, செந்நெல்...

மாபெரும் பத்ர் அறப்போர்!

1440 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு தினமான ரமழான் மாதம் பிறை 17 ல்தான் இந்த மண்ணில் தருமம் வாழ்வதா அதர்மம் வாழ்வதா என்று முடிவுக்கு வந்தது. அல்லாஹ்வின் நாமம் உலகெங்கும் ஒலிக்க...

“ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் ரணில் அரசாங்கத்துடன் கூட்டுச் சேராது” – சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இந்த அரசாங்கத்துடன் கூட்டுச் சேராது. அவ்வாறு கூட்டுச் சேருவதற்கான எந்தவொரு கலந்துரையாடலும் கட்சிக்குள் இடம் பெறவில்லை.*#கட்சியை பலவீனப்படுத்தும் விதமாக செயற்படும் நபர்கள் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு அழைக்கப்படுவர். அரசாங்கத்திலுள்ள...

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று காலை முதல் ஈஸ்டர் வாரம் முழுவதும் தேவாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

இலங்கைக்கு கிடைத்த 1,413 மில்லியன் டொலர்கள்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில், வெளிநாடுகளில்...

அம்பாறையில் அதிக கிராக்கியுடன் விற்பனையாகும் வெள்ளரிப்பழம்!

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளன. குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில்...

ஹஜ் யாத்திரிகர்களை இலங்கையிலிருந்து அழைத்துச் செல்ல110 முக­வர்கள் நியமனம்!

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­காக இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை சவூதி அரே­பி­யா­வுக்கு அழைத்துச் செல்­வ­தற்-கு 110 ஹஜ் முக­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். இந்­நி­ய­மனம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் ஹஜ் முக­வர்­க­ளுக்­கென நடாத்­தப்­பட்ட நேர்­மு­கப்­ப­ரீட்­சையின் பின்பு வழங்­கப்­பட்­டுள்­ளது....

முஸ்லிம்களின் காணிகளை பிடிக்க அத்­து­மீறும் பிக்­குகளுக்கு, ஆயுதங்களுடன் அரசாங்க பாதுகாப்பு!

கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லேயே காணி தொடர்­பி­லான அதி­க­மான சிக்கல்கள் இருக்­கின்­றன. குறிப்­பாக முப்­ப­டை­யி­னரின் அத்­து­ மீ­றல்கள், தொல்­பொருள் திணைக்­களம் மேற்­கொண்டு வரும் அடா­வ­டிகள், இன­வாத நிகழ்ச்சி நிர­லுக்கு அமைய முன்­னெ­டுக்­கப்­படும் திட்­ட­மி­டப்­பட்ட செயற்­பா­டுகள்,...

வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டம் விரிவுபடுத்தப்படும்!

வவுனியா மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டம் விரிவுபடுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். வட...

அனைத்து எரிபொருள் பௌசர்களுக்கும் GPS கண்காணிப்பு அமைப்பு!

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் பௌசர்களுக்கும் GPS கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படுமென அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும்...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரிவு 3 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்யுமாறும், வரையறைக்குள் வரும் செயல்களை தெளிவுபடுத்துவதற்கும் சுருக்குவதற்கும் குறிப்பிட்ட திருத்தங்களை பரிந்துரைக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள்...