வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘விடியல்’ ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

யாழ். ஜுமானா ஜுனைட் பன்னூலாசிரியராகத் திகழும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது கலையுலகப் பயணத்தின் அடுத்த கட்டமாக 'விடியல்' எனும் தலைப்பிடப்பட்ட நூலை வெளியிட்டுள்ளார். அழகானதொரு முன்னட்டைப் படத்தைக் கொண்ட 'விடியல்' ஓர் ஆய்வு...

வாசித்து முடித்த இன்னுமொரு நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு –

Shakeeb Khalid "சிறைப்பட்ட நிலமும் ஊனமுற்ற தேசமும் " என்ற தலைப்பிலான மொழிபெயர்ப்பு கவிதைகளின் தொகுப்பொன்றை நளீமியா கலாபீட பட்டதாரிகளான முஹம்மத் இம்தியாசும் பைசல் பரீதும் இணைந்து மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள் . அரபு மொழிக்கவிதைகள்...

ஒரே மேடையில் 42 நூல்களின் முதற் பிரதிகளையும் பெற்றுக் கொண்டார் புரவலர் ஹாசிம் உமர்

எம்.ரீ. ஹைதர் அலி சென்னை புத்தகத் திருவிழாவில் நம்நாட்டவர்கள் - ஒரே மேடையில் 42 நூல்களின் முதற் பிரதிகளையும் பெற்றுக் கொண்டார் புரவலர் ஹாசிம் உமர் 42 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் மணிமேகலைப்...

கினியம இக்ராம் தாஹாவின் ”உரிமைக் குரல்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா

ரிம்ஸா முஹம்மத் கினியம இக்ராம் தாஹா எழுதிய 'உரிமைக் குரல்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா 2019 ஜனவரி; 18 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 4.00 மணிக்கு குளி/ இஹல கினியம...

முன்னாள் அமைச்சர் ” ஏ . ஆர் . மன்சூர் – வாழ்வும் பணிகளும”நூல் வெளியிட்டு விழா

(எம்.என்.எம்.அப்ராஸ்) ஏ . ஆர் . மன்சூர் பவுண்டேசன் ஏற்பாட்டில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பற்றி கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துள்ளா எழுதிய " ஏ . ஆர் ....

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் 27வது நூலான முக்காழி நாவல் வெளியீட்டு வைபவம்

வைத்தியா் காப்பியக்கோ ,ஜின்னாஹ் ஷரிபுத்தீனின்27வது நூலான முக்காழி   எனும் நாவல்  வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ் சங்கத்தில் வைத்தியா் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சா் பீ.பீ. தேவராஜ்...

கெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும் நூல் வெளியீடும்

கெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும் " ஈழத்து இலக்கிய உலகில் கெக்கிராவ ஸஹானாவின் இலக்கியத்தடம்” நூல் வெளியீடும் 12.01.2019 காலை 10.00 மணி கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயம் தலைமை அன்பு ஜவஹர்ஷா நினைவேந்தல்...

“ஒற்றைப் பூவிடும் கோலங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா

சல்மான் கவி சகோதரர் மன்சூர் முஹம்மத் அவர்களின் "ஒற்றைப் பூவிடும் கோலங்கள்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட கேட்போர்...

கலேவெவ ஷப்னா எழுதிய “என்னை வரைதல் “ கவிதை நுால் வெளியீடு

கலேவெவ ஷப்னா எழுதிய “என்னை வரைதல் “ கவிதை நுால் வெளியீட்டு விழா காப்பியக்கோ ஜின்னாஹ் சரிப்புத்தீன், தலைமையில் கொழும்பு தபாலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. பிரதம அதிதி அமைச்சா் மனோ கனேசன் நுாலின்...

”தெறித்தெழும் எண்ணங்கள்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு

ஓட்டமாவடி அசனாா் அயுப்ஹானின் இரண்டாவது கவிதை நுாலான ” தெறித்தெழும் எண்ணங்கள்" கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காப்பியக்கோ வைத்தியா் ஜின்னாஹ் சரிபுத்தீன் தலைமையில் நடைபெற்றது. நுாலின் முதற்பிரதியை நுாலசிரியரிடமிருந்து...

எனது டயறியின் மறுபக்கம் தமிழ், ஆங்கில நூல்கள் வெளியீடு

ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் மற்றும் அப்ரார் பவுண்டேஷன் என்பன இணைந்து ஏற்பாடுசெய்த டாக்டர் றயீஸ் முஸ்தபா எழுதிய “எனது டயறியின் மறுபக்கம்” நூலின் இரண்டாம் பாகம் மற்றும் டாக்டர் றயீஸின் மகள் தூபா றயீஸ்...

“விழிகள் தேடும் விடியல்” கவிதை நூல் வெளியீட்டு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட மாணவர் பேரவையின் வெளியீட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி புத்தளம் கவிச்சாரல் சாரா எழுதிய 'விழிகள் தேடும் விடியல்' கவிதை நூல் வெளியீட்டு விழா...

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய விடியல் நுால் வெளியீட்டு வைபவம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய விடியல் நுால் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று (2-12-2018) பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது. நுால் வெளியீடு இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் முன்னிலையில்...

கலாவெவ சப்ரியின் “சுவனத்து தென்றல்” கவிதை நூல் வெளியீடு.

ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் கலாவெவ சப்ரியின் "சுவனத்து தென்றல்" கவிதை நூல் வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் சனிக்கிழமை (01) முதலாம் திகதி கலாவெவ மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் எழுத்தாளர் கெக்கிராவை சுலைஹாவின்...

பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ”விடியல்” நூல் அறிமுக விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'விடியல்' நூல் அறிமுக விழா 2018 டிசம்பர் 02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம்...

டாக்டர் அஸாத் எம் ஹனிபாவின் தம்பியார் கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிஞர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா எழுதிய மூன்றாவது கவிதை நூலான தம்பியார் நூலின் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (18) ஞாயிற்றுக் கிழமை காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்...

வைத்தியா் அசாத் எம் ஹனிபா எழுதிய ”தம்பியாா்” கவிதை தொகுதி வெளியீடு

வைத்தியா் அசாத் எம் ஹனிபா எழுதிய மூன்றாவது கவிதை நுாலான ”தம்பியாா்” கவிதை தொகுதி வெளியீட்டு நிகழ்வு நேற்று(18) வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் காப்பியக்கோடொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீன் தலைமையில நடைபெற்றது. பிரதம அதிதியாக ஓய்வு நிலை பேராசிரியா்...

கலாபுஷனம் நுாறுல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய ”மின்னும் தாரகைகள் நுால் வெளியீட்டு வைபவம்

கலாபுஷனம் நுாறுல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய ”மின்னும் தாரகைகள் நுால் வெளியீட்டு வைபவம் இன்று(11) கொழும்பு 10 அல் ஹிதாயா கல்லுாாியின் பஹாா்டீன் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு கலாபுஷனம் இலக்கிய...

முஹர்ரம் விழாவில் “முல்லைத்தீவு முஸ்லிம்கள்: வரலாறும் வாழ்வியலும்” நூல் வெளியீடு

2017 தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த துறைசார்ந்தவர்களால் எழுதப்பட்ட “முல்லைத்தீவு முஸ்லிம்கள்: வரலாறும் வாழ்வியலும்” எனும் நூல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.11.2018) தண்ணீரூற்று...

தமிழ் நாஸி பேக்கரி – மதிப்பீடு – ஷோபாசக்தி

வாசு முருகவேல் எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ எனும் புத்தகத்திற்கு ‘இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்’ முதல் நெருப்பு எனும் விருதை அறிவித்திருப்பதை அறிகையில் எனக்கு உண்மையிலேயே அடி வயிற்றில் நெருப்புப் பற்றி...

இஸ்லாம் குறித்த புரிந்துணர்வு நூல்கள் மூலம் சென்றடையட்டும் – பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா

சகோதர மதங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு இஸ்லாம் போதிக்கின்ற உண்மையான விடயங்கள் நூல்கள் மூலம் அவர்களை சென்றடைய வேண்டும் என்று பிரதி அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார். லண்டன் வாழ் இலங்கைப்...

“தென்கிழக்காசிய நாடுகளில் இஸ்லாம்” நூல் வெளியீட்டு விழா

தென்கிழக்காசிய நாடுகளில் இஸ்லாம்" என்ற தொனியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.ஹபீபுல்லாஹ் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா இன்று 2018/08/12 காலை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. நூலாசிரியர்...

அனஸ் அப்பாஸ் எழுதிய “தேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டு விழா

பிரதமர் அலுவலகத்தின், தேசிய ஊடக மத்திய நிலைய தகவல் உத்தியோகத்தரும், மீள்பார்வைப் பத்திரிகையின் முன்னாள் பத்தி எழுத்தாளருமான அனஸ் அப்பாஸ் எழுதிய "தேசிய சாதனை மடல்" நூல் வெளியீட்டு விழா மிகவும் விமர்சையாக தபால்...

தேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டுக்கு அழைப்பு

தமது அரிய சாதனைகளால் தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்தான பொக்கிஷங்களை ஆவணமாக்கும் செயற்பாட்டின் முதற்கட்ட முயற்சியாக “தேசிய சாதனை மடல்” நூலை வெளியிடுகின்றார் மீள்பார்வை பத்திரிகையில் பத்தி எழுத்தாளராக...

கமருர் ரிழா எழுதிய ”மண்வாசனை ” நூல் வெளியீடு!!

எம்.வை.அமீர்,எம்.ஐ.அஸ்ஹர்,யூ.கே.கலித்தீன்- சாய்ந்தமருது எம்.சீ.எம்.கமருர் ரிழா எழுதிய ”மண்வாசனை ” இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்குரிய கிராமிய வட்டார வழக்குச் சொற்கள் நூல் வெளியீட்டு விழா நேற்று ( 22 ) கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி இராசவாசல்...