”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்
''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான திருமதி. பீ.யூ. நஸீஹா – ஜனாப் கே.எம். ஹலால்தீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வியாவார்....
குருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வை
குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதை நூலின் ஆசிரியர் பொலிகையூர் ரேகா. இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் பொழிகையூரைப் பிறப்பிடமாகவும், தற்போது தமிழ் நாட்டை வசிப்பிடாகவும் கொண்டுள்ள ரேகா கோவிந்தராசா இளங்கலை வணிகவியல், முதுகலை வணிகவியல்,...
ஏ.எல்.எம்.பழீல்யின் நினைவாக ‘முனை மொட்டு’ கவிதை நூல் வெளியீட்டு விழா
( எஸ் .எல். அப்துல் அஸீஸ்) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகத்தில் ஏட்பாடு செய்யப்பட்ட 'முனை மொட்டு' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று கல்முனை பிரதேச செயலக...
கல்வியலாளா் எஸ்.எச்.எம். ஜெமீல் மற்றும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவரங்கும் ”படிகள் சஞ்சிகை அறிமுக அமா்வும்
காலம் சென்ற கல்வியலாளா் எஸ்.எச்.எம். ஜெமீல், கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவரங்கும் ”படிகள் சஞ்சிகை அறிமுக அமா்வும் நேற்று(27) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் படிகள் சஞ்சிகையின்முதற் பிரதியை இலக்கிய புரவலா்...
“சிரிப்பும் சிந்திப்பும் ” நூல் வெளியீடு
சைபுதீன் எம் முஹம்மட் எழுத்தாளர் A.T.இம்ரான்கான் எழுதிய "சிரிப்பும் சிந்திப்பும் " நூல் வெளியீடு, செல்வன் T. உதயகாந்த் இன் இறுவட்டு வெளியீடு விழா வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பல்நோக்கு மண்டபத்தில் இன்று...
”காப்பியக்கோ 75”
சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் ஈராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று (26.11.2017) கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புதீனின் பவளவிழாவில் “காப்பியக்கோ 75 “எனும் நூலின் முதல் பிரதியை புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் பேராசியர்...
அஸ்வா் பற்றிய ஞாபகாா்த்த நிகழ்வும் அவா் பற்றிய நுால் வெளியீடும்
காலம் சென்ற முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் பற்றிய ஞாபகாா்த்த நிகழ்வும் அவா் பற்றிய ”அஸ்வா் எ பாலிமென்டேரியன்” எனும் நுால் வெளியீடும் அன்மையில் கொழும்பு 07 ல் உள்ள இலங்கை மன்றக்...
அமீன் அருங்காவியம் காப்பியம்” எனும் நுால் வெளியீடு
மூதுாா் எம்.எம். ஏ. அனஸ் ” அமீன் அருங்காவியம் காப்பியம்” எனும் நுால் வெளியீடு இன்று (18) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. நூலின் முதற் பிரதியை புரலவர் ஹாசிம் உமர் இந்தியாவில்...
ஸிமாரா அலி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா
கொழும்பு பாத்திமா ஸிமாரா அலி எழுதிய "கரையைத் தழுவும் அலைகள் " கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிஞர் -எழுத்தாளர் .அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் மருதானை அல்ஹிதாயா வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்தில் 19.11.2017 ஞயிற்றுக்கிழமை...
‘இப்ராஹிமின் இலட்சியக் கனவுகள்’ எனும் நூல் வெளியீடு
சட்டத்தரணி இப்ராஹீம் எழுதிய "இப்ராஹிமின் இலட்சியக் கனவுகள்" எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (05) கிண்ணியா முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு...
‘ஆயிரம் கவிஞர்கள் – கவிதைகள்’ பெரும் தொகுப்பு நாளை வெளியீடு
தமிழ் கவிதை வரலாற்றில் அதிகூடிய கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய மாபெரும் கவிதை தொகுப்பான 'ஆயிரம் கவிஞர்கள்-கவிதைகள்' பெரும் தொகுப்பு நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது. 32 நாடுகளைச்சேர்ந்த 1098 கவிஞர்களின்...
ராஸிக் எழுதிய ‘ஹெம்மாதுகமை முஸ்லிம்களின் வரலாறு சமுகவியல் நோக்கு’ நூல் வெளியீடு
எம்.ஏ.ராஸிக் எழுதிய ஹெம்மாதுகமை முஸ்லிம்களின் வரலாறு சமுகவியல் நோக்கு நூல் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க் கிழமை (17) மாளிகாகந்தை அஷ்ஷபாப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன்...
அட்டாளைச்சேனை றிஸ்லியின் நூல் வெளியீடு
படைப்பாளிகள் உலகம், கண்டா அமைப்பின் வெளியீட்டில் கவிஞர் ரிஸ்லி சம்சாட் எழுதிய முகவரி எனும் கவிதை நூலினை வெளியிடும் நிகழ்வு 15.10.2017 அன்று அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயலாளர்...
யார் துரோகிகள் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை நூல் வெளியீட்டு விழா நாளை.
சாய்ந்தமருது பன்னூலாசிரியர் ஹாதிபுல்ஹுதா எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய 'யார் துரோகிகள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை' நூல் வெளியீட்டு விழா இன்று (18.10.2017) இரவு 07.00 மணிக்கு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள பேர்ல்ஸ் வரவேற்பு...
அட்டாளைச்சேனை றிஸ்லியின் கவிதை நூல் வெளியீட்டு விழா
அட்டாளைச்சேனையை சேர்ந்த கவிஞர், அறிவிப்பாளர் றிஸ்லி சம்சாட் எழுதிய ”முகவரி” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 15.10.2017 அன்று அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் மாலை வெளியிடப்படவுள்ளது. இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச...
நீதிபதி எம்.பி.முகைதீன் எழுதிய பிணையா விளக்க மறியலா நூல்அறிமுக விழா
மருதமுனை சட்டத்தரணிகள் அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முகைதீன் எழுதிய பிணையா விளக்க மறியலா நூல்அறிமுக விழா நாளை மாலை(13-10-2017)3.30 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் சிரேஷ்ட சட்டத்தரணியும்,முன்னாள்...
கிண்ணியா நஸீம் எழுதிய குஞ்சி முட்டிச்சோறு கவிதை நூல் வெளியீடு
கிண்ணியா இளம் கவிஞர் ஏ.ஜே. எம்.நஸீம் எழுதிய குஞ்சி முட்டிச்சோறு கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (08) கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் எம்.சீ.நஸார்தலைமையில் கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில்...
இப் புத்தகங்களை படித்துவிட்டீர்களா?
வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை -சி.கா. செந்தில்வேல் இலங்கையின் தேசிய இன முரண்பாடும், தேசிய இனங்கள் மீதான அடக்குமுறையும் 2009ம் ஆண்டுக்குப் பின் புதிய நிலவரமொன்றுக்குள் நுழைந்திருக்கிறது. இதனை எதிர்கொண்டு சுமக்கம் போகும் அடுத்த தலைமுறை...
‘1915: கண்டி கலவரம்’ நூல் வெளிவந்து விட்டது: இன்றே வாங்கிப் படியுங்கள்
இலங்கையின் சரித்திரம் சிங்களத் தேசியவாதிகளால் தமக்கேற்றவாறு திரிவுபடுத்தப்பட்டுவரும் ஒரு நிலையில் சரவணன் எழுதியுள்ள 'கண்டிக் கலவரம்' என்ற இந்த நூல் முக்கியத்தும் பெறுகின்றது. இது ஒரு வரலாற்று ஆவணமாக மட்டுமன்றி, வரலாற்றை ஆய்வு செய்ய...
அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றொருவர்போல் இல்லை’ கவிதை நூல் வெளியீடு
எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு அல்ஹிதாயா முஸ்லிம் மகா விதியாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் வாணிப...
“கல்வியின் நோக்கும் போக்கும்” நூல் வெளியீட்டு விழா
அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூர் எழுதிய "கல்வியின் நோக்கும் போக்கும்" நூல் வெளியீட்டு விழா (23) அட்டாளைச்சேனை மசூர் சின்னலெப்பை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகம் (ADS) கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு...
‘யாரும் மற்றொருவர்போல் இல்லை’
எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு அல்ஹிதாயா முஸ்லிம் மகா விதியாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் வாணிப...
அஷ்ரஃப் சிஹாப்தீனின் “யாரும் மற்றொருவர்போல் இல்லை” கவிதை வெளியீட்டு விழா இன்று
பன்னூலாசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்ற கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா நாளை 22.09.2017 - வெள்ளிக் கிழமையன்று பி.ப. 4.30க்கு கொழும்பு – 10 -...
அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.எல். மன்சூர் எழுதிய 'கல்வியின் நோக்கும் போக்கும்'கல்விசார்ந்த நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(23.09.2017)காலை 9.00மணிக்கு அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் அமைந்துள்ள மசூர் சின்னலெப்பை அரங்கில் நடைபெறவிருக்கின்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர்...
மருதமுனை விஜிலி எழுதிய உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா
மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் எம்.எம்.விஜிலி ஆசிரியர் எழுதிய கவிதைகளின் தொகுப்பான உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிமை(24-09-2017)காலை 9.15 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்பத்தில் பிரதிக் கல்விப்...