விளையாட்டு Archives - Sri Lanka Muslim

விளையாட்டு

IPL வாய்ப்பு: இந்தியா செல்கிறார் வியாஸ்காந்!

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் (IPL) தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லூரியின ......

Learn more »

வரலாற்றில் முதல்முறையாக தேசிய கபடி அணித் தலைவராக முஸ்லிம் ஒருவர் நியமனம்!

இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக – வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணம் – நிந்தவூரைச் சேர்ந்த 25 வயது எம்.ரி.அஸ்லம் சஜா என்பவர் இந்தப் பதவி ......

Learn more »

ஆப்கான் ஒரு நாள் தொடரை புறக்கணித்த அவுஸ்திரேலியா!

மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவிருந்த ஒரு நாள் தொடரில் இருந்து விலக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ந ......

Learn more »

2023 ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில்!

2023ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக ஆசிய கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆசிய கிரிக்கட் பேரவை, இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற் ......

Learn more »

அரபுப் பிராந்தியத்தில் புதிய அத்தியாயத்தை, தொடங்கப் போகும் ரொனால்டோ!

போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம ......

Learn more »

கராத்தே போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களுக்கு வர்ண விருது வழங்கும் விழா!

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகளில் 2015 தொடக்கம் 2021 வரைக்குமான காலப்பகுதியில் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு “வர்ண விருது” வழங்கும் விழா, கிழக்கு மாகாண கராத் ......

Learn more »

FIFA – இறுதிப் போட்டிக்கு முன்பாக பிரான்ஸ் வீரர்களுக்கு விஷம் வழங்கப்பட்டதா?

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இறுதிப் போட்டியில் மோதிய இரு அணிகளும், ஆட்ட நேர முடிவில் 3 – 3 என சம ந ......

Learn more »

ஆர்ஜென்டினாவின் வெற்றி சாத்தியமானது எப்படி? 36 ஆண்டுக்கால கனவு நனவானது எப்படி?

ஒரு போட்டி ரசிகர்களை என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்குச் சிறந்த சான்று, நேற்றிரவு நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. அர்ஜென்டினாவும், பிரான்சும் அப்படியோர் அபாரமான ஆ ......

Learn more »

2022 – LPL தொடர் இன்று ஆரம்பம்!

மூன்றாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) டி20 கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டையில் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 42 இலங்கை வீரர்கள் மற்றும் 30 வெளிநாட்ட ......

Learn more »

துஆவுடன் விளையாடத் துவங்கும் ஜெர்மன் வீரர் Musut Ozil க்கு கட்டாரில் ஆதரவு!

அட்டாக்கிங் மிட்ஃபீல்டராக விளையாடும் ஜெர்மன் தொழில்முறை கால்பந்து வீரர் Musut Ozil, தனது தொழில்நுட்ப திறன்கள், படைப்பாற்றல், தேர்ச்சி திறன் மற்றும் பார்வை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார் அ ......

Learn more »

ஆர்ஜென்டினாவை வீழ்த்தி சவூதி அரேபியா வரலாற்று வெற்றி – சவூதியில் இன்று பொது விடுமுறை!

FIFA உலகக்கிண்ண தொடரில் இன்று ஆர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் சவூதி அரேபியாவின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அதனைக் கொண்டாடும் வகையில், இன்று நவம்பர் 23ஆம் திகதி சவூதி அரேபியாவில ......

Learn more »

கட்டார் கால்பந்து உலகக் கிண்ணத்தில் புதிய விதிகள்!

கட்டாரில் ஆரம்பமான பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சில புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உலகக் கிண்ணத்தில் முன்னர் காணாத ஐந்து விதி மாற்றங்கள் பின்வருமாறு, விதி 01 ......

Learn more »

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

அவுஸ்திரேலியாவில் இன்று (09) நடைபெற்ற, உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில், நியூஸிலாந்து அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் பாகிஸ்தான் நுழைந்தது. ......

Learn more »

முகாமையாளரை ஏமாற்றி வரம்பு மீறி செயற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் – சிட்னி கெசினோ சூதாட்ட விடுதியில் தாக்குதல் நடத்திய சாமிக்க!

T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் அணியின் சகல துறை விளையாட்டு வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் ......

Learn more »

நிந்தவூர், அல் – அஷ்றக் தேசிய பாடசாலை கபடி அணியினர் வரலாற்று சாதனை!

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில், ஒக்டோபர் 29, 30ஆம் திகதிகளில், கேகாலையில் நடைபெற்ற கபடி போட்டியில், நிந்தவூர் அல் – அஷ்றக் தேசிய பாடசாலையின் 17 வயது கபடி அணியினர் வெள்ளி பதக்கமும், 20 வயது ......

Learn more »

ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி தலைவர் எடுத்த அதிரடி முடிவு!

2022 – T20 உலகக் கிண்ண தொடரில், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி போராடி நான்கு ஓட்டங்களால் தோற்றது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி பத ......

Learn more »

ஆசிய கிண்ண தொடர் 2023 பாகிஸ்தானில் –  இந்தியா பங்கேற்காது!

அடுத்தாண்டு பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் (2023) இந்தியா பங்கேற்காது என இந்திய கிரிக்கட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். பொதுவான ஒரு நாட்டில் இந் ......

Learn more »

‘பாகிஸ்தான் அணி, T20 உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறும்’ – சொஹைப் அக்தார்!

கடுமையாக பலம் இழந்துள்ள பாகிஸ்தான் அணி, உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறும் என அந்நாட்டின் முன்னாள் வீரப்பந்துவீச்சாளர் சொஹைப் அக்தார் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து த ......

Learn more »

இலங்கைத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு அல்ஹிக்மா மாணவன் தெரிவு!

17 வயதுக்குட்பட்ட இலங்கைத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொழும்பு 12 அல் ஹிக்மா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் முஹம்மது பாஸில் ஹஸன் முஹம்மது பாதிஹ் தெரிவாகியுள்ளார். அண்மையில் தேசிய ரீதியில் ......

Learn more »

‘UAE சர்வதேச லீக் T20’ தொடரில் 8 இலங்கை வீரர்களுக்கு இடம்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சர்வதேச லீக் டி20 தொடருக்கு இலங்கையின் எட்டு வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந் ......

Learn more »

இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றம்!

இலங்கையில் நடைபெறவிருந்த ஆசியக்கிண்ணத்தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கான உரிமம் ......

Learn more »

இலங்கையின் முதலாவது சர்வதேச கவுன்டி போட்டிகளுக்கான நடுவராக மூதூரின் புதல்வன் சிஹான் சுஹூட் தெரிவு!

இலங்கையின் முதலாவது சர்வதேச கவுன்டி போட்டிகளுக்கான நடுவராக திருகோணமலை மாவட்டம், மூதூரின் மகன் இலங்கை கிரிக்கட் நடுவர் மற்றும் வெஸ்டர்ன் வோறியஸ் அணியின் தலைவருமாகிய  சிஹான் சுஹூட் (Zihan ......

Learn more »

ஏஞ்சலோ மெத்யூஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.   அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உற ......

Learn more »

இலங்கை கிரிக்கெட் அணியில் லசித் மலிங்கவுக்கு புதிய பதவி..!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எத ......

Learn more »

இந்திய தொடரை இழந்த வனிந்து ஹசரங்க..!

வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான டி20  தொடரில் களந்து கொள்ள முடியாத என தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team