அப்றிடியின் சாதனையை உடைத்தார் ஆண்டர்சன்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்த உலக சாதனை படைத்தார்.நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்...
இலங்கை- பாகிஸ்தான் டெஸ்ட் இன்று ஆரம்பம்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அபுதாபியில் உள்ள ஷேய்க் சியாத் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட...
நான்காவது வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியிலும் அவுஸ்திரேலியா வெற்றிவாகை சூடியுள்ளது. கிற்ஸ் ரொஜர்சின் அபார துடுப்பாட்டத்தினால், அவுஸ்திரேலிய அணி நான்காவது டெஸ்டில் 8 விக்கட்டுக்களால் இலகுவெற்றியீட்டியது. இதன்மூலம் இம்முறை...
அதி கூடிய பார்வையாளர்கள்
டெஸ்ட் போட்டி ஒன்றை பார்வையிட வந்த அதிகூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று மெல்பேர்ன் கிரிக்கட் மைதானத்தில் பதிவானது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் 90 ஆயிரத்து...
ஆசிய கிண்ணம் இலங்கையில்?
பங்களாதேஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கிண்ண போட்டிகளை வேறொரு நாட்டுக்கு மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. அந்த நாட்டில் காணப்படுகின்ற அசாதாரண அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் ஆராய்ந்து...
இலங்கைக்கு புதிய பயிற்றுவிப்பாளர்
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டி தற்போது, டுபாய் சர்வதேச விளையாட்டுத் திடலில் தற்போது பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 11 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. ஷார்ஜாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...
இலங்கைக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் (290/3 – 47over)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் தெரிவித்துள்ளது. தற்போது பாகிஸ்தான் அணி 47 ஓவர்கள்...
இலங்கை, பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட முதல் ஒரு நாள் போட்டி இன்று சார்ஜா சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும். இலங்கை அணிக்கு அணித் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் செயற்படுகிறார். பாகிஸ்தான்...
சாதனை படைத்தும் சோதனையில் முடிந்த கொடூரம்
வரலாற்றிலேயே யாருக்கும் கிடைத்திராத அரிய பரிசு ஒன்று இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக்குக்கு கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும்...
ஐசிசி-க்கு கவாஸ்கர் கடும் கண்டனம்
ஐசிசி மேட்ச் நடுவர்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், டெலிவிசன் வர்ணனையாளருமாக கவாஸ்கர் தனது கடும் கண்டனைத்தை...
சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் வட்டியில்லா கடனைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை – இலங்கை கிரிக்கெட் சபை
இலங்கை கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் (ஐ. சி. சி) 8 மில்லியன் டொலர் வட்டியில்லா கடனைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அதன் செயலாளர் நிஷாந்த ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடன் மூலம் அரச...
அதிக தடைவை சர்வதேச கிரிக்கெட் விருதுகளை பெற்ற வீரராக சங்ககார திகழ்கிறார்
சர்வதேச கிரிக்கட் அரங்கில் மட்டுமல்லாமல் அரங்குக்கு வெளியேயும் கனவானாக, நேர்மையாளனாக, சிறந்த பண்பாளனாக அனைவராலும் மதிக்கப்படும் குமார் சங்கக்கார இவ் வருடம் அதி சிறந்த சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் வீரர் விருதை வென்றதன்...
ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!
ஐ.சி.சி இருபதுக்கு - 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. சமீபத்தில்...
தோல்விக்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்: அஸ்வின்
தென் ஆப்ரிக்காவிடம் மோசமாக தோற்றதற்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பயிற்சியாளரை குறைகூற கூடாது என இந்திய அணி வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள்...
மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது நியூசிலாந்து
மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. நியூசிலாந்து– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து...
இலங்கை அணியின் அபார துடுப்பாட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி...
முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை: இருபதுக்கு 20 தொடரை சமப்படுத்துமா?
இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டில்ஷான் மற்றும் குஷல்...
சங்கா, மஹேலவுக்கு ஐசிசி விருதுகள்
விளையாட்டு உணர்வுகளை மதித்தமைக்கான விருது (ICC Spirit of Cricket Award ) இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்த்தனவுக்கு கிடைத்துள்ள அதேவேளை குமார் சங்கக்காரவுக்கு ஐ.சி.சி.யின்( ICC ODI Cricketer of...
தொடரை இழந்தாலும் இந்தியா நம்பர்-1, இலங்கை-4
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் வீராட் கோஹ்லி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவர், சமீபத்தில் முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு...
அதிர்ஷ்டத்தால் சதம் அடித்தாரா குயின்டன்?
தென் ஆப்ரிக்க அணி வீரர் குயின்டன் சதம் அடித்ததற்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என இந்திய அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள்...
அப்ரிடியின் அதிரடியில் முதல் போட்டி பாக். வசம்
இலங்கை அணிக்கு எதிரான முதல் இருபது 20 போட்டியில் அப்ரிடியின் சகல துறை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது. நேற்று டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...
இன்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திருமணம்!
கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இவரும், ராஜஸ்தான் ராஜ குடும்பத்தை...
ஓட்டலுக்கு வெளியே குண்டு வெடிப்பு: அச்சத்தில் கிரிக்கெட் வீரர்கள்
வங்கதேசத்தில் மேற்கிந்திய தீவுகள் (19 வயது) வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே குண்டு வெடித்தது. 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி, வங்கதேசம் சென்றுள்ளது. இரண்டாவது 50 ஓவர் போட்டியில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகள்...
இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்று இந்தியா தொடரை இழந்தது....