.இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் கவனத்தை கொண்டுவர முயற்சிகளை எடுக்க வேண்டும் – றிப்கான் பதியுதீன்

- அபூ அஸ்ஜத் - இலங்கையில் இடம் பெறும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான பொதுநலவாய மாநாட்டில் இந்திய தரைலவர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் அவ்வாறு அவர்கள் கலந்து கொள்வார்கள் என்றால் அது இலங்கை தமிழர்களின் தமிழீழ கோறிக்கையினை நிராகரிக்கும்...

கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் 18 ஆம் திகதி பதவியேற்கிறார்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்) கல்முனை மாநகர சபையின் புதிய மேயராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பரை கௌரவிக்கும் நிகழ்வும் பதவியேற்பு வைபவமும் எதிர் வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9 .00மணியளவில் கல்முனை...

கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான யின் PMGG தொடர்பான யின் கலந்துரையாடல்

PMGG ஊடகப்பிரிவு- கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடல் ஒன்று நேற்று (12.11.2013) செவ்வாய்க்கிழமை திஹாரிய ஊர்மனைப் பிரதேசத்தில் இப்பிரதேச அரசியல் செயற்பாட்டாளர் எம்.எம். முனாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. கம்பஹா...

காணி அமைச்சின் பட்ஜட் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்: தவம்

(எஸ்.எம்.அறூஸ்) கிழக்கு மாகாணத்தில் நில அபகரிப்பு தொடர்பில் தீர்க்கமானதொரு முடிவு இதுவரை எட்டப்படாததால் கட்சி பேதங்களை மறந்து கிழக்கு மாகாண காணி அமைச்சிற்குரிய வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...

சர்வதேச முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பில் ஜம்இயத்துல் உலமா கவனம் செலுத்துமா ?

நாட்டில்   முஸ்லிம் நபர்களினால் இயக்கப்படும் சில  சர்வதேச பாடசாலைகளில் இன்னும் இஸ்லாமிய பண்பாட்டுக்கு   முரணான முறையில் சீருடை அணித்து மாணவிகள் செல்லும் மோசமான நிலை தொடர்வதாகவும், இஸ்லாமிய பண்பாட்டுக்கு  முரணான சில நிகழ்சிகளும் இடம்பெறுவதாக...

ஜனாதிபதியின் ஆளுமையினாலே இலங்கையில் பொது நலவாய மாநாடு நடைபெறுகின்றது. – கிழக்கு முதலமைச்சர்

இலங்கைக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளின் போலியான பிரசாரங்கள் மற்றும் சவால்களுக்கும் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை மிக்க தலைமைத்துவ கட்டமைப்பினாலும் தான் 23 வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டை நமது...

ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்- குற்றம் நடந்தது என்ன?

-நெற்றிக்கண்ணன் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மெளலானா அவரது பதவியிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்பட்டுள்ளார். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; பல்வேறு விடயங்களில் சம்பந்தப்பட்டமை தொடர்பாகவே அவர் பதவிநீக்கப்பட்டுள்ளதாக...

உடன்படிக்கைக்கு எந்தவிதத்திலும் முரணாக நடந்து கொள்ளவில்லை!

எம். நயீமுல்லாஹ் ஸ்ரீ.ல.மு.கா உயர் பீட உறுப்பினர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அக்குறனை பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய உறுப்பினர் நியமன விடயத்தில் பி.எம்.ஜே.டி குழுவினர் ஸ்ரீ...

அரசாங்கம் வடக்கில் ஏனைய சமூகங்களின்உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – ஒரு பார்வை

(அபூ அஸ்ஜத் ) வடக்கு மாகாண சபையின் 2 வது அமர்வு நேற்று முன்தினம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண ஆளுநரின் உரையாற்றும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள் அதனை பகிஷகரித்து வெளிநடப்பு செய்தது தொடர்பில் பெரும்...

மாத்தறை – இஸ்ஸத்தீன் நகர் பள்ளிவாசல் குழப்பம் :

மாத்தறை – இஸ்ஸத்தீன்   நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதை உடனடியாக மூடிவிடுமாறு பௌத்தசாசன அமைச்சின் புனித பூமி பிரிவு  வக்பு சபைக்கு உத்தரவிடும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது . இது தொடர்பாக வக்பு சபை குறித்த மஸ்ஜித் ...

கண்டி மாவட்ட உலமாக்களுக்கு இலவச வைத்தியப் பரிசோதனைகள்: அறிவிப்பு

கே.இர்பான், அஸ்லம்: கண்டியில் உலமாக்களுக்கான இலவச வைத்தியப் பரிசோதனை சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு, கண்டி மாவட்ட உலமாக்களுக்கு, இரத்தப் பரிசோதனையையும், விளக்க வரிவுரையொன்றையும் இலவசமாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அக்குறணை Royal Care மருத்துவமனை மேற்கொண்டுள்ளது....

“இஸ்லாமியவாதி”, எப்போது “இயக்கவாதி” என அறியப்படுகிறார்?

(Mohamed Ashik) இஸ்லாமியவாதி தன்னை முஸ்லிம் என்றோ இஸ்லாமியவாதி என்றோ சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்வார். ஆனால், இயக்கவாதி இயக்கம் சார்ந்த பெயரில் மட்டுமே தன்னை சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்வார். இஸ்லாமியவாதி, குர்ஆன் ஹதீஸ் தாவா...

ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்தில், வாழைச்சேனையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மொஹமட் (17 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் மோட்டார்...

கல்முனை மாநகர முதல்வர் அவர்களே..!

(முஹம்மது காமில்) கல்முனை மாநகர முதல்வர் பதவியானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வாதப்பிரதி வாதங்களுக்கும் இடையில் முன்னாள் மேயர் சிராஸ் மீராசா கிபிடம் இருந்து சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு இரண்டாண்டு திட்டத்தின் அடிப்படையில் கட்சி...

வக்பு சபை பௌத்தசாசன அமைச்சுக்கு கடிதம்

எம்.அம்ஹர்: மாத்தறை – இஸ்ஸத்தீன்   நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதை உடனடியாக மூடிவிடுமாறு பௌத்தசாசன அமைச்சின் புனித பூமி பிரிவு  வக்பு சபைக்கு உத்தரவிடும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது . இது தொடர்பாக வக்பு சபை குறித்த மஸ்ஜித் ...

முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை தடுக்க முற்படுவதில் என்ன நியாயம் இருக்கின்றது!

(இர்ஷாத் றஹ்மத்துல்லா) வடமாகாண சபையின் 2வது அமர்வு இன்று ( 2013-11-11) யாழ் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது வடமாகாண சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

வெள்ள அணர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க முன்கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு- அமைச்சர் றிசாட் பதயுதீன்

தற்போது வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் பெய்துவரும் மழையினையடுத்து தாழ்ந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் வெள்ள அச்சுறுத்தல்களை எதிர் நோக்க நேரிட்டால் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின்...

மேல் மாகாண சபைத்தேர்தல்: தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டி!

முஸ்லிம் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த கூட்டணியொன்று போட்டியிடத் தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனிடம் கேட்ட போது கொழும்பு மாவட்டத்தில் தனது...

திருக்கோவில் வட்டமடு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு – ஏ.எல்.தவம்

அம்பாரை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு விவசாயக்காணி தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி (19.11.2013) முடிவுகாணப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார். சுமார் ஒரு மாதகாலமாக வட்டமடு விவசாயக்காணிகளில்...

சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் நோயாளி ஒருவரின் சிறுநீரகத்திலிருந்து 35 கற்களை அகற்றி சாதனை

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் நோயாளி ஒருவரின் சிறுநீரகத்திலிருந்து 35 கற்களை அகற்றியுள்ளார் டாக்டர் சமீம் இதற்கு முன்பும் பல சாதனைகளைப் புரிந் துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுநீரக நோய்...

உதுமாலெப்பையின் 2 புதல்வர்கள் பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் பங்கேற்பு

  (ஏ.எல்.ஜனூவர்) ஹம்மாந்தோட்டை சர்வேதச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமான பொதுநலவாய மாநாட்டுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் மூத்த...

முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்க முயற்சி – ஹஸனலி!

இந்நாட்டு முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிப்பதற்காக இனவாத அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கான வேலைத்திட்டங்களும் பொத்துவில் மண்ணிலேயே இடம்பெற்று வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான எம்.ரி.ஹஸனலி தெரிவித்தார்.  ...

சவுதி அரேபியாவின் கொபார் பிரதேசத்தில் இலங்கை தூதரக பாடசாலையை நிறுவ முயற்ச்சி!

சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியமான தம்மாம், கொபார் பிரதேசத்தில் பெற்றோருடன் வாழும் சுமார் 600 குழந்தைகள் பயன்பெரும் வகையில் இலங்கை தூதரக பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கான முயற்ச்சிகள் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இத‌ன் அடிப்ப‌டையில்,...

தம்புள்ளை பள்ளி குறித்து வெளிநாட்டு தலைவர்களிடம் கலந்துரையாட கோரிக்கை!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரவுள்ள இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களிடம் தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் விவகாரம் உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான சவால்கள் குறித்து கலந்துரையாடுமாறு முஸ்லிம்...

முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2014 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை!

நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாடசாலை தவணைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.   இதன் பிரகாரம் சகல பாடசாலைகளும் 200 நாட்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க...