வடக்கு முஸ்லிம்களை காட்டி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதிக்கு இதுவரை என்ன நடந்தது ?

Tm) முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேனிப்பாதுகாத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செல்லும் அதே வேளை தென்னிலங்கையிலுள்ள பௌத்த சமூகத்துடனும் உடன் பட்டுச் செல்ல ஆயத்தமாக உள்ளோம் என வட மாகாண...

வடக்கு கிழக்கை இணைக்க கூட்டமைப்பினர் முயற்சி – வன்மையாக எதிர்க்கிறது உலமா கட்சி

( எஸ்.அஷ்ரப்கான் ) வடக்கு கிழக்கை இணைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதாச்சாதிகார முயற்சியை முஸ்லிம் மக்கள் வன்மையாக எதிர்க்கிறது என அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களும்...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக்கூட்டம்

( எஸ்.அஷ்ரப்கான் ) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக்கூட்டம் அட்டளைசேனையில்  வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இக் கூட்டத்தின்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை...

மஸ்ஜிதுக்கு சொந்தமான காணியை பெற்றுத்தாருங்கள் !

எப்.எம்.பர்ஹான்: பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடிக் காணியை சகல தரப்பினர்களும் பெற்றுத்தருவதற்கு உதவுமாறு கோரி மட்டு-கர்பலாவில் கையழுத்து திரட்டும் பணி: மட்டக்களப்பு –ஆரையம்பதி காத்தான்குடி கர்பலா கிராமத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு ஜூம்ஆ  பள்ளிவாயலான கர்பலா...

அலவி மௌலானா மக்காவில் காணமல் போனமைக்கு காரணம் பௌசி!

அஸ்ரப் ஏ சமத்: மக்காவில் தங்கியிருந்த அலவி மௌலானா  2 மணித்தியாலயங்கள் காணமல் போகி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமொன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.  இச் சம்பவத்தின் முழுப்பொறுப்பையும் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ஏற்கவேண்டும்....

முன்ளாள் அமைச்சரின் சேவைக்கு பாராட்டு!

(பி.எம்.எம்.ஏ.காதர்) முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவையைப்; பாராட்டி மருதமுனை மக்கள் நடாத்திய மாபெரும் பாராட்டு விழா இன்று சனிக்கிழமை(19-10-2013) காலை 10.00 மணிக்கு மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் செனட்டர் மசூர் மௌலானா முன்னிலையில் ...

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவிக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படும் வாய்ப்பு!

வெற்றிடம் ஏற்பட்டுள்ள ஐக்கிய தேசியகட்சி மற்றும் தேசிய சேவையாளர் சங்கம் ஆகியவற்றின் தவிசாளர் பதவிகளுக்கான நியமனங்கள் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பதவிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும்....

அதி தீவிர பௌத்த குழுக்கள் முஸ்லீம்களிடையே இன நல்லுறவை சீர்குலைக்கின்றனர் – வஜிர தேரர்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கையின் பேரில் 54 முஸ்லீம் நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளுக்கு முஸ்லீம் – பௌத்த நல்லுறவு மற்றும் இலங்கையில் இனங்களுக்கிடையே ஜக்கியம் சம்பந்தமான வெப்தளமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. மேற்படி விடயமாக...

கொரிய மொழி மொழித் தேர்ச்சிப் பரீட்சை ஆரம்பம்!

11 ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பரீ்ட்சை இன்றும் நாளையும் ஆறு பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. கொழும்பு நாலந்தாக் கல்லூரி, கோத்தமீ...

பிக்குகள் இன்றி 400 விஹாரைகளுக்கு மூடுவிழா!

பௌத்த பிக்குகள் இன்றி வடமேல் மாகாணத்தில் மட்டும் 400 விஹாரைகள் மூடப்பட்டுள்ளன. ரம்புக்கன திஸ்மல்பொல விஹாரையில் 3 சிறுவர்களை துறவறத்தில் இணைத்து கொண்ட போது அங்கு உரையாற்றிய தெல்தனிய ரதனசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்....

வடக்கு கிழக்கு இணைப்பு: முஸ்­லிம்­க­ளு­டனும் சம்­பந்­தப்­பட்ட விடயம்

(விடிவெள்ளி) அண்­மைக்­கா­ல­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்பைப் பற்றி பேசி வரு­கி­றது. வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது முஸ்­லிம்­க­ளு­டனும் சம்­பந்­தப்­பட்ட விடயம் என்­பதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் கலந்து பேசாமல் தமிழ்...

இலங்கையில் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் தமிழ், முஸ்லிம் பெண்கள்: சர்வதேச அமைப்பு!

கொழும்பு: இலங்கை போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினப் பெண்கள் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், மோசமான பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கிறார்கள் என்று மனித உரிமைகள்...

இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறவாத மக்கா முற்றுகை – 1979

1979 நவம்பர் 20 என்ற நாளை இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறக்காது. ஏனெனில் அதற்கு இரு வலிமையான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து...

கசினோ சூதாட்ட அனுமதிக்கு எதிராக, கொழும்பில் மூவின மக்களும் இணைந்து போராட்டம்!

கொழும்பில் மிகப்பெரும் சூதாட்ட நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதனை முறியடிக்கும் நோக்குடன் முஸ்லிம், சிங்கள தமிழ் மக்கள் இணைந்து மாபெரும் போராட்டமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் சில நாட்களில் இதுதொடர்பிலான சட்டமூலம்...

காணாமல் போன சென்னை ஹஜ் பயணி இந்திய ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் ஊழியரால் கண்டுபிடிப்பு!

ஜித்தா: சென்னையில் இருந்து புனித ஹஜ் யாத்திரை சென்று, இறந்ததாகக் கருதப்பட்ட ஒரு புனிதப் பயணி, மக்காவில் உள்ள மருத்துவமனையில் உயிருடன் இருப்பதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ் என்பவர் தன்...

கொமன்வெல்த் போட்டி நிகழ்வில் அக்கரைப்பற்று வலயத்திலிருந்து இரண்டு மாணவிகள் தெரிவு

(அனாசமி) கொமன்வெல்த் போட்டி நிகழ்வில் அக்கரைப்பற்று வலயத்திலிருந்து இரண்டு மாணவிகள் தெரிவு அடுத்தமாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு கல்வியமைச்சினால் நடாத்தப்படுகின்ற கட்டுரைப்போட்டியில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை தேசிய...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வியாழக்கிழமையும் விடுமுறை! சனிக்கிழமை பள்ளி

ஹஜ் பெருநாளை முன்னிட்டு அனைத்து அரச முஸ்லிம் பாடசாலைகளும் வியாழக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பதில் பாடசாலையினை எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை வைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனையில் 12 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை!

 (தம்ஜீத்) அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் இன்று மாலை (16) துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளான்.ஜனாஸா அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சைக்கப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். பிடிவாதமே இதற்கான காரணம் எனக்...

திடலில் பெருநாள் தொழுகை..புகைப்படம் இணைப்பு.

புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இலங்கையில் பல பாகங்களிலும் திறந்த திடலில் மக்கள் ஒன்றிணைந்து தக்பீர் முழக்கத்துடன் தொழுகை நடத்தப்பட்டன. இஸ்லாம் கூறிய வழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகையை வழமைபோல் இம்முறையும் பல்லாயிரக்கணக்கான...

மன்னாரில் பட்டதாரி பயிலுனர் 215பேருக்கு நிரந்தர நியமணம்

( ஜோசப் பெர்னாண்டோ) மன்னாரில் பட்டதாரி பயிலுனர் 215பேருக்கு நிரந்தர நியமணத்தைஅமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார் மன்னார் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில்...

ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி – அமைச்சர் றிசாட் பதியுதீன்

  (ஊடகப் பிரிவு) ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதும் முக்கியத்துமானதாக உள்ள ஹஜ் கடமையினை நினைவு கூறும் வகையில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் தினத்தில், எமது வாழ்வில் விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு என்பவைகள் ஏற்பட பிரார்த்தனைகளுடன்  வாழ்த்துரைப்பதாக அகில...

ஹலாலுக்கு எதிராக மீண்டும் போராட்டம்: பொதுபல சேனா அறிவிப்பு

ஹலால் சான்றிதழுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. ஹலால் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை. எனவே ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில்...

அதிகமான சவூதி குடும்பங்கள் வெளிநாடுகளில் பெருநாள் விடுமுறையை கழிக்கின்றனர்.

அறப் நியுஸ் மொழிபெயர்ப்பு இப்னு ஜமால்தீன் பல சவுதி குடும்பங்கள் பெருநாள் விடுமுறையை கழிக்க  துபாய்  , பஹ்ரைன் , இஸ்தான்புல் , மலேஷியா , லண்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்ககு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது....

118 நாடுகளிலிருந்து 1.38 மில்.யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில்!

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற 118 நாடுகளிலிருந்து சுமார் 1.38 மில்லியன் யாத்திரிகர் சவூதி அரேபியா வந்திருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சரும் ஹஜ் உயர்மட்டக் குழுவின் தலைவருமான இளவரசர் முஹம்மத் பின் தையாப் அறிவித்துள்ளார்....

விமலுக்கு என்ன தகமை இருக்கின்றது? -ஹனீபா மதனி

ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், விக்னேஸ்வரன் போன்ற உயர் கல்வித்தகைமை கொண்டவர்களைப் பற்றி விமர்சிப்பதற்கு, விமல் வீரவன்ச போன்ற அமைச்சர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி...