ஆப்கானில் இலங்கை தூதரகம் மூடல்!
ஆப்கானிஸ்தானில் காணப்படும் நிச்சயமற்ற அரசியல் நிலைமை மற்றும் பதுகாப்பு நிலைமையின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இயங்கிய இலங்கை தூதரகத்தை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தூதரகத்தின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத...
“மரணத்தின் பிறகும் அநீதி, ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பைத் தொடர்ந்தும் ஊக்குவிப்பார்”
ஈரானின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்புத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் காசிம் சுலைமானி ஈராக் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட பிறகும், அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்க மக்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் அரசியல்...
‘ஒமிக்ரோன் தொற்று பரவல் அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது’ – WHO அறிவிப்பு!
ஒமிக்ரோனை எதிர்கொள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் வேகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா...
இலங்கை மக்களே உங்கள் உணர்வுகளை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம் – பாக்கிஸ்தானிலிருந்து ஒரு குரல்..!
பாக்கிஸ்தானில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் உணர்வுகளை பாக்கிஸ்தான் மக்கள் பகிர்ந்துகொள்கின்றனர் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பத்திரிகையாளர் வஹாப் ஜட்எக்ஸ் இஸ்லாமிய மதத்தில் இவ்வாறான கொலைகளிற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.டுவிட்டர் பதிவில்...
அச்சத்தை ஏற்படுத்தும் மத நிந்தனை கொலைகள் – பாக்கிஸ்தானில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் கொலை செய்யப்பட்டார் உடல் தீமூட்டப்பட்டது..!
அல்ஜசீரா இலங்கையின் தொழிற்சாலை முகாமையாளர் ஒருவர் கும்பல் ஒன்றினால் அடித்துக்கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் தீமூட்டப்பட்ட சம்பவத்தினை பாக்கிஸ்தான் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இது மத நிந்தனையுடன் தொடர்புபட்ட விடயம் என உள்ளுர் ஊடகங்கள்...
சீனாவின் கடன்பொறியில் வீழ்ந்தது உகண்டா – ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தையும் இழக்கும் அபாயம்..!
கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் உகண்டா, தமது ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் இழந்துள்ளதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வ்ங்கியிடமிருந்து கடனைத் திரும்பச் செலுத்த...
கடாபி மகனுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை!
காலஞ்சென்ற லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சயிப் இஸ்லாம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். சட்டக் காரணங்களை காட்டி சயிப் அல் இஸ்லாம் கடாபி உட்பட பல...
ஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட அணியை சேர்ந்தவர்கள் பாக்கிஸ்தானிற்கு தப்பிச்சென்றுள்ளனர்..!
ஆப்கானிஸ்தானின் மகளிர் கால்பந்தாட்ட அணியினர் பாக்கிஸ்தானை சென்றடைந்துள்ளனர்.தலிபான் காபுலை கைப்பற்றிய ஒரு மாதகாலத்தின் பின்னர் அவர்கள் பாக்கிஸ்தானை சென்றடைந்துள்ளனர். அவர்கள் மூன்றாவது நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோருவார்கள்.பயிற்றுவிப்பாளர்கள் குடும்பத்தினர் உட்பட 81 பேர் டோர்ஹாம்...
அமெரிக்கா: இலங்கைப் பயணத்தை தவிர்க்குமாறு எச்சரிக்கை..!
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரத்தின் பின்னணியில் அங்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்காவின் தொற்று நோய் தடுப்பு மற்றும் முகாமைத்துவ மையம். இலங்கையில் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டும் தினசரி மரண...
போலந்து அகதி முகாமில் காளான் உண்ட ஆப்கான் சிறுவன் பலி..!
தலிபான்கள் காபுலை கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் வெளியேற்றப்பட்ட ஐந்துவயது சிறுவன் போலந்தில் காளானை உண்டதில் உயிரிழந்துள்ளான். சிறுவனின் ஆறுவயது சகோதரனும் காளான் உண்டதால் பாதிக்கப்பட்டான் அவனிற்கு ஈரல் மாற்றுகிசிச்சை செய்யப்பட்டது அவனது...
ஐ.நா தடை பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும் தலிபான்கள்..?
ஐநா தடை பட்டியலில் இருந்து தலிபான்கள் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தலிபான்- அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த தடையிலிருந்து தலிபான்கள் விடுவிக்கப்படலாம் என...
நீ ஒரு பெண் வீட்டிற்கு செல்- ஆப்கானில் பெண் ஊடகவியலாளரை அலுவலகத்திற்கு செல்லவிடாமல் தடுத்த தலிபான்..!
நீ ஒரு பெண் என்பதால் இனி வேலைக்கு வரக் கூடாது என்று செய்தி நிறுவன தொகுப்பாளரை தலிபான்கள் வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கமான தலிபான் கைகளில்...
ஆப்கானின் பெண்கள் ரொபோட்டிக் அணியினர் கட்டாரில் பாதுகாப்பாக உள்ளனர்..!
உலகின் கவனத்தை ஈர்த்த ஆப்கானின் பெண்கள் ரொபோட்டிக் அணியை சேர்ந்தவர்கள் கட்டாரில் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானின் பெண்கள் ரொபோட்டிக் அணியை யுவதிகள் கடுமையான போராட்டத்தின் பின்னர் கட்டார் சென்றுள்ளனர் என...
ஆப்கான் அதிபருக்கு நாமே அடைக்கலம் கொடுத்துள்ளோம் – பகிரங்கமாக அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி தமது நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம்...
ஆப்கானிஸ்தான்: காபூலில் விமானத்தின் நடுவில் இருந்து 2 பேர் கீழே விழுந்த காட்சிகள் அதிர்ச்சியளிக்கிறது..!
தலைநகர் காபூலைக் கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான் தனது ஆட்சியை நிறுவியதால், நாட்டை விட்டு தப்பி ஓட விரக்தியடைந்த மக்களை காட்டும் அதிர்ச்சி தரும் காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன. காபூல் விமான நிலையத்தில் திங்கள்கிழமை...
தாலிபன்களிடம் காபூல் ஒரேநாளில் வீழ்ந்தது எப்படி..? நிபுணர்களுக்கே அதிர்ச்சி, அதிபர் மாளிகையை பிடித்தது பேரதிர்ச்சி..!
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் "வெற்றி பெற்றதாக" அறிவித்துள்ளனர். இதனால் அங்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையை தாலிபன்கள் கைப்பற்றிவிட்டனர்....
பங்களாதேஷ் தொழிற்சலை ஒன்றில் பாரிய தீ..! திணறும் தீயணைப்பு படைவீரர்கள் – பலர் உடல் கருகிப்பலி..!
பங்களாதேஷிலுள்ள உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 50இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ருப்கன்ஜி நகரில் உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே இந்த உயிரிழப்புகள்...
சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்தே கொரோனா பரவியது -அடித்துக் கூறுகிறது அமெரிக்கா..!
தற்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வுகான் ஆய்வகத்தில் இருந்தே வெளியுலகிற்கு பரவியிருக்க வேண்டும் என, அமெரிக்க அரசின் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
பெரிய சீன ராக்கெட் பிரிவு இந்த வார இறுதியில் பூமியில் விழ உள்ளது..!
ஒரு சீன ராக்கெட்டிலிருந்து குப்பைகள் இந்த வார இறுதியில் கட்டுப்பாடற்ற மறு நுழைவில் பூமிக்கு விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாங் மார்ச் -5 பி வாகனத்தின் முக்கிய பிரிவு கடந்த மாதம் சீனாவின் புதிய...
பழனிசாமி இராஜினாமா: ஸ்டாலின் 7ம் திகதி பதவியேற்பு
தமிழக முதலமைச்சர் பதவியை, எடப்பாடி பழனிசாமி இராஜினாமா செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தனது இராஜினாமா கடிதத்தை, எடப்பாடி பழனிசாமி, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் திமுக...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு கொரோனா பாதிப்பு.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு கொரோனா பாதிப்பு.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது....
மே மாதம் பூமியை கடந்து செல்லவுள்ள கால்பந்து மைதான அளவிலான பாறை
எதிர்வரும் மே மாதத்தில் மேலும் ஓர் பாறை நம் கிரகத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."2021 AF8" என்ற பெயர் கொண்ட இந்த சிறுகோள் முதன் முறையாக மார்ச் மாதத்தில் விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒரு கால்பந்து...
அமெரிக்காவை மீறி ஒன்று சேரும் சீனா மற்றும் ஈரான்..!
அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடமிருந்து சீனா எண்ணெய் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வார இறுதியில் இந்த கூட்டணி அடுத்த தசாப்தத்தின் கால் நூற்றாண்டு பகுதி வரை...
வௌவ்வாலில் இருந்து விலங்கு மூலமாக மனிதர்களுக்கு கொரோனா பரவியது – உலக சுகாதார நிறுவனத்தின் கசிந்த அறிக்கையில் தெரிவிப்பு
சீனாவில் உகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை.வௌவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக உலக சுகாதார நிறுவனமும்,...
தாய்வான் – அமெரிக்கா இடையே கடல் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது…!
தாய்வானும், அமெரிக்காவும் கடல்துறை ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், தாய்வானுடன் செய்துகொள்ளப்பட்ட முதல் உடன்படிக்கை இதுவாகும். கடலோரக் காவல்படைப் பணிக்குழுவை அமைக்க அந்த ஒப்பந்தம் வகைசெய்யும்.இரு நாடுகளுக்கும் இடையிலான...