பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட 16 வயதுடையவர் சிங்கப்பூரில் கைது..!

2019 இல் நியுசிலாந்தில் மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்று தாக்குதல்களை திட்டமிட்ட பதின்ம வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிறைஸ்சேர்ச் மசூதி படுகொலைகள் நினைவுதினத்தின் போது ( மார்ச்) அவர் இரண்டு...

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் 100,162 பேர் இதுவரை உயிரிழப்பு..

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் 100,162 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக 100,000 இறப்புகளை கடந்து ஐந்தாவது நாடு பிரித்தானியாவாகும்.

தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் ; உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு.

உவக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை கிடைக்கச் செய்தால் மாத்திரமே தொற்றினை ஒழிக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பணக்கார...

சவுதி சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் 6 மில்லியன் டொலர் டீலை கிரிஸ்டியானே ரொனால்டோ நிராகரித்தார்.

பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ சவுதி அரேபியா முன்மொழிந்த 6 மில்லியன் டொலரை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. விஷன் 2030 எனும் தொனிப் பொருளில் சவுதி பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில், சவுதி சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவே...

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு..!

விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சுடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சுசஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுவீச்சுசிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது...

பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது – டிரம்பின் திட்டங்கள் அனைத்தும் வீண்போனது..!

அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார். இதனையடுத்து, இம்மாதம் 20ஆம்  திகதி பைடன், அமெரிக்க...

ட்ரம்பை கைது செய்து ஒப்படைக்குமாறு, ஈரான் விடுத்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பட 48 அதிகாரிகளை கைதுசெய்யுமாறு கோரி ஈரான் இன்டர்போலுக்கு சிவப்பு அறிவிப்பு கோரிக்கையை விடுத்துள்ளது. ஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசெய்ன் எஸ்மெய்லி நேற்றையதினம் செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைக்...

துபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் துபாய் பூங்காவில் தஞ்சம் அடைகிறார்கள் – கலீஜ் டைம்ஸ்

- தனுஷ்கா கோகுலன், கலீஜ் டைம்ஸ் - இந்த ஆண்டு செப்டம்பர் முதல் அல் ஹுடைபா பூங்காவில் தஞ்சம் புகுந்த இலங்கையின் இரண்டாவது குழு இதுவாகும். வருகை தந்த மற்றும் காலாவதியான குடியிருப்பு விசாக்களில்...

ஜோபைடனின் அமேரிக்க ஜனாதிபதியாகி முதல் நாளே செய்த விடயம்..!

ஈரான், இராக், லிபியா, சூடான், சிரியா, ஏமன், சோமாலியா ஆகிய ஏழு இஸ்லாமிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயண, விசா தடைகயை ரத்து செய்யும் கோப்பில் முதல் கையழுத்தை பதிவு செய்வாரென அன்நாட்டு ஊடகங்கள்...

டொனால்ட் டிரம்பின் தோல்வி, விவாகரத்து செய்யவுள்ள அவரின் மனைவி..??

டொனால்ட் டிரம்பினை அவரது மனைவி மெலேனியா டிரம்ப் விவாகரத்து செய்யவுள்ளார் என டெய்லிமெயில் தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் அந்த நிமிடத்திற்காக மெலேனியா காத்திருக்கின்றார் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. டெய்லி...

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்..!

மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை! இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரிக்க வேண்டும் என இலங்கை அரசு அறிவித்து அதன்படி முயற்சிகளை செய்து வருகிறது. உலகம் எங்கும் இத்தகைய...

தேர்தலில் மோசடி ட்ரம் அறிக்கை …!

தேர்தலில் இந்த தேசத்தை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடி நடப்பதாக தெரிகிறது. தேர்தல் முடிவுகள் மோசமாக இருந்தால் உச்சநீதி மன்றத்தை நாடி அனைத்து தேர்தல் முடிவுகளையும் நிறுத்துவோம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை சந்தித்து வரும்...

அமெரிக்க ஜனாதிபதியாக யார் வந்தாலும் எங்கள் கொள்கை மாறாது – ஈரான் ..!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் ஆயத்துல்லா அலி கொமைனி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுடன் கடுமையான மோதல்...

பின்லாந்தின் ஒரு நாள் பிரதமராக பதவியேற்ற சிறுமி..!

  பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமியொருவர் பதவியேற்றுக் கொண்டார். இதன்படி, தெற்கு பின்லாந்தில் உள்ள வாக்சி (Vaaksy) என்ற சிறிய கிராமத்தைச்...

கொரோனா வைரஸ் மாஸ்க்: குழந்தைகளில் யார் முகக்கவசம் அணிய வேண்டும்?

பெரியவர்கள் போல 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் முகக்கவசம் அணிவது தொடர்பாக விதிமுறைகளை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், குழந்தைகள் எவ்வாறு...

கொரோனா வைரசால் மாறிய கல்வி: இணையம் இல்லாத மாணவர்களின் எதிர்காலம் என்ன?

செஸ் விளையாட்டு பயிற்சியாளர் அனுராதா பெனிவால் வெவ்வேறு கண்டங்களில் உள்ள பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனது நேரத்தை பிரித்து செலவிடுகிறார். கொரோனா வைரஸ் தொற்று பரவத்...

மின்னல் தாக்கி பிகார், உத்தரப் பிரதேசத்தில் 107 பேர் உயிரிழப்பு

பிகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். பிகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. அம்மாநிலம் முழுவதும்...

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: மனிதர்களிடம் பரிசோதனை தொடக்கம்

பிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்துப் பரிசோதிக்கும் பணி தொடங்கியது. இந்த மருந்தினை தங்கள் உடலில் செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிற தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்துவது தொடங்கிவிட்டது. அடுத்த சில...

விசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த...

கொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?

தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள்...

இஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால் கொதித்தெழுந்த அரபு உலகம்

சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கொரோனா பரவலையும் அவர்களையும் இணைத்துப் பேசப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவை வளைகுடா நாடுகளின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் பவன் கபூர்,...

சீனாவுக்கு ஆதரவு’ – உலக சுகாதார நிறுவனத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா

கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார நிறுவனத்திற்கு, அமெரிக்கா வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவது குறித்து சிந்தித்து...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை

கொரோனா வைரஸ் அறிகுறி தீவிரமடைந்ததால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பிரிட்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு...

கொரோனா வைரஸ்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர்,

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட...

லண்டனில் கொரோனாவினால் மரணமடைந்த 13 வயது வஹாப்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த இங்கிலாந்தின் மிக இளம் வயதான லண்டன் Brixton பகுதியில் வசித்து வந்த இஸ்மாயில் முஹம்மத் அப்துல் வஹாப் என்ற 13 வயது முஸ்லிம் இளைஞரின் ஜனாஸா இன்று லண்டனிலுள்ள...