எச்சரிக்கை; கறிக் கடைகாரருக்கு கொரோனா தொற்று: இறைச்சி வாங்கியவர்களுக்கு அரசு வேண்டுகோள்
டெல்லி சென்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள 4 நபர்களில், 3 பேர்...
கொரோனாவை கட்டுப்படுத்த பில்கேட்ஸ் கூறிய முக்கிய ஆலோசனை
2015ல் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வைரஸ் தாக்குதல்கள் குறித்து டெட் டாக் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது 4 வருடங்கள் கழித்து அப்படியே நடந்து வருகிறது. அதாவது, எபோலா வைரசில் இருந்து நாம்...
கொரோனா வைரஸ்: சீனாவை விஞ்சிய அமெரிக்கா
85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால்...
கெரி ஆனந்தசங்கரி வெற்றி
கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை...
சிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி
குர்து ஆயுதப்படை பின்வாங்குவதற்கு உதவும் வகையில், சிரியாவின் வடக்கு பகுதியில் போர்நிறுத்தம் மேற்கெள்ள துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது. அங்காராவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸூம், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானும் நடத்திய சந்திப்புக்கு...
சிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை
வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசிய...
அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்
2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்" நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1998-2000 இடைப்பட்ட காலத்தில்...
இலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர்
போலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், நோபல் அமைப்பில் பரிசுக்குரியவர்களை தேர்வும் செய்யும் குழுவில் பாலியல்...
ரூ.19,000 கோடி ஆன்லைன் விற்பனை: “அமேசான் – பிளிப்கார்ட் விற்பனை போரால் சேர்ந்த பணம்”
தீபாவளிக்காக புத்தாடை, செல்போன் உள்ளிட்ட பல வகை நுகர்வோர் பொருட்களை இந்திய மக்கள் வாங்கி குவித்ததில், வெறும் ஆறு நாட்களில்(செப்29-அக்4) ஆன்லைன் சந்தையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்கள் விற்பனையாகி உள்ளன என ஆன்லைன் விற்பனை...
78 ஆயிரம் கோடி பணத்தை மிச்சப்படுத்த இத்தாலி என்ன செய்திருக்கிறது தெரியுமா?
கணிசமான அளவுக்குச் செலவைக் குறைக்க இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்திருக்கிறது இத்தாலி. இதற்குச் சாதகமாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA இத்தாலி கீழ் அவையில் இப்போது...
டிரம்ப் – மோதி சந்திப்பு: இந்திய முஸ்லிம்கள் குறித்து நரேந்திர மோதி கூறியது என்ன?
முன்பு இந்தியாவில் ஏராளமான அதிருப்தி கருத்துகள் இருந்தன, சண்டைகள் இருந்தன. அவற்றை எல்லாம் ஒரு தந்தையைப் போல பிரதமர் நரேந்திர மோதி ஒன்றுபடுத்தியுள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று கூறலாம் என்று அமெரிக்க அதிபர்...
காஷ்மீர் குறித்து இம்ரான் கான் கூறியது என்ன?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் திங்கள்கிழமையன்று நியூயார்க்கில் சந்தித்துப் பேசினர். இந்த இரு தலைவர்களின் சந்திப்புக்கு முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு...
அமெரிக்கா : 2014 முதல் முஸ்லிம்களுக்கு எதிரான 10,015 சம்பவங்கள் பதிவாகியுள்ளன
அமெரிக்காவில் 2014 தொடக்கம் தற்போதுவரை 10,015 முஸ்லிம்களுக்கு எதிரான பக்கசார்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க – இஸ்லாமிய உறவுகளுக்கான சபை தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்த அமெரிக்காவிலுள்ள மிகப்பெரும் சிவில்...
ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை தேடி வருகிறோம்
பிரதமர் நரேந்திர மோதியை ரஷ்யாவில் சந்தித்தபோது, மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி அவர் கோரவில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார். ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை...
காஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் – என்ன நடக்கிறது அங்கே?
ஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர்...
செளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை ஏற்றம்
செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. செளதியில் மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்கும்...
மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து பேசினாரா மோதி? – என்ன சொல்கிறார் மகாதீர்?
Bbc இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை ரஷ்யாவில் சந்தித்துப் பேசியபோது காஷ்மீர் விவகாரம் குறித்தே அதிகம் பேசப்பட்டதாக மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார். மேலும் இச்சந்திப்பின்போது மத போதகர் ஜாகிர் நாயக் குறித்து...
பிரிட்டன் அரசியலை உலுக்கும் பிரெக்ஸிட்
பிரிட்டன் அரசியலில் பெரும் அதிகார மையமாக இருந்து வரும் நாடாளுமன்றத்தில் சிக்கல் எழுந்துள்ளது. ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நிகழ்வதை தடுக்க தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை கன்சர்வேட்டிவ் கட்சியை...
அமெரிக்கா – தாலிபன்கள் இடையே புதிய ஒப்பந்தம் – டிரம்பின் முடிவுக்காக காத்திருப்பு
தாலிபன் தீவிரவாதிகளுடன் "கொள்கை அளவில்" எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை திரும்பப் பெறும் என்று வாஷிங்டனின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான்...
ஹாங்காங் போராட்டம்: விமான நிலையத்தை முற்றுகையிடுவதன் காரணம் என்ன?
ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்கு ஆதரவாகப் போராடும் போராட்டக்காரர்கள் விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளை தடுத்து, போராட்டம் நடத்தியதால் ஆசியாவின் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக கருதப்படும் ஹாங்காங் விமான நிலைய சேவைகள் முடங்கின. விமான நிலையத்திற்கு செல்லும்...
காஷ்மீர் பிரச்சனை: ’பேச்சுவார்த்தைக்கு சில நிபந்தனைகளோடு தயார்’ –
காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு சில நிபந்தனையோடு கூடிய அழைப்பை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி விடுத்துள்ளார். மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் வரவேற்கப்படுவதோடு, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானுக்கு எவ்வித...
அஸ்ஸாம்; “நாங்கள் இங்கு பிறந்தவர்கள். வேறு எங்கு செல்வோம்?”
தனது கையில் ஒரு காகிதத்தை வைத்துகொண்டு 45 வயதான அப்துல் ஹலீம் மஜூம்தார் அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தார். ஐந்து பேர் கொண்ட அவரது குடும்பத்தில் இருந்து 4 பேரின் பெயர்கள் இன்று வெளியான தேசிய...
அசாம் குடியுரிமை பிரச்சனை: 40 லட்சம் பேர் நாடு கடத்தப்படுவார்களா?
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அசாம் மாநிலத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குடியுரிமையை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதால் அவர்களுடைய எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ``உறுதிபடுத்தப்பட்ட குடிமக்கள்'' என்ற வரைவுப் பட்டியலில்...
மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் மீது போலீஸ் புகார்! “பறையா’ என குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேளுங்கள்”
மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் பயன்படுத்திய ஒரு வார்த்தையால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வார்த்தையைக் குறிப்பிட்டதற்காக பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்துள்ளது....
சோனியா காந்தி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜிநாமா ஏற்கப்பட்ட பின்னர், இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்...