சத்தியத்தை உறுதிப்படுத்திய பத்ர் களம்!
இஸ்லாமிய வரலாற்றில் பத்ர் நிகழ்வு மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறுகுழுவினராக இருந்து கொண்டே தமக்கு எதிராகப் போராடியோரைத் தமது இறைநம்பிக்கையின் வலிமையால்...
90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது! (VIDEO)
முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு இன்றுடன் 90 நாட்களாகின்றது. ஆனால் அவர் இதுவரை விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றார். பெப்ரவரி 10 ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றில் கூறிய கருத்தை...
வார்த்தமானி வெளியாகியும், உடல்களை அடக்கம் செய்யாமல் வேண்டுமென்றே அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர்.
போதிய வழிகாட்டுதல்கள் இல்லை என தெரிவித்து உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கிய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை வேண்டுமென்று அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர் என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்எச்ஏ ஹலீம்...
‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’
SLMDI UK media unit 'புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்' - SLMDI UK அமைப்பின் பகிரங்க அழைப்பு! 'இலங்கைத் தாயகத்தில் வியாபித்து...
கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை
ஊடக அறிக்கை 14.03.2018 கண்டி மாவட்டத்தில் இனவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பிரதேசங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் சமகால நிலைவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் ஸ்ரீ...
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை
அன்புடையீர்! நீங்கள் அனைவரும,; பல்வேறு விஷமத்தனமான பொய்பிரச்சாரங்களை நம்பி என்னைத்தோற்றகடித்ததுக்காக நான் கவலைப்படவில்லை. 60 ஆண்டுகள் அரசியலில் அயராது உழைத்தவன் நான.; பெரும் தலைவர்கள் திருவாளர் ஜி.ஜி பொன்னம்பலம் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம,; மு.சிவசிதம்பரம்...
யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : மக்கள் பணிமனையின் ஊடக அறிக்கை
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும். பொதுமக்களுக்கான அறிவித்தல் மீள்குடியேற்ற அமைச்சின், 'நீண்ட கால இடம்பெயர்விற்கு பின் மீள்குடியேற்றத்திற்கான வடக்கு செயலணியின்' 2017ம் ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்கள். யாழ்ப்பாணம், வேலணை சாவகச்சேரி, பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்காக நான்குகோடி...
முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் கவனம் செலுத்தி பிரதமருக்கு நன்றி – S.சுபைர்தீன்
முஸ்லிம் பெண்களின் மார்க்க ரீதியான ஆடைகளான புர்காஃநிகாப் போன்ற உடைகளை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர் உள்நோக்கம் கொண்டு தடைசெய்ய மேற்கொண்ட முயற்சியை தக்க சமயத்தில் தடுத்து நிறுத்திய துணிவுமிக்க கெளரவ பிரதம மந்திரி...
நல்லாட்சி என்பது வெறும் அரசியல் கோசமே – NFGG
அரசாங்கம் நல்லாட்சி என்பதனை வெறும் அரசியல் கோசமாக மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளாமல் உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவிமக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவேண்டும்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெளியிட்டுள்ள...
பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஹிஸ்புல்லாஹ் விளக்கம்
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சை தான் இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது...
அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வத்தின் தென்னிலங்கை பணிப்பாளர் சுல்பிக்காரின் திறந்த மடல்!
எம்.எச்.முஸ்தாக் முஹம்மட் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தால் சீரழிந்து சிதைக்கப்பட்டு ஒதுக்கித்தள்ளப்படும் மூத்தபோராளிகளுக்கு நியாயம் தேடி அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வத்தின் தென்னிலங்கை பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சுல்பிக்காரின் திறந்த மடல்! முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும்! தலைமைகளுக்கும்! அஸ்ஸலாமு அலைக்கும்!...
‘அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியல் தலைவரின் இரகசிய வாக்குறுதி அல்ல -பழீல் பீஏ
'அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியல் மு.கா. தலைவரின் இரகசிய வாக்குறுதி அல்ல. எல்லா மேடைகளிலும் போராளிகள் மத்தியிலே அறுதிபட, ஆணித்தரமாக, பகிரங்கமாக அடித்துச் சொல்லப்பட்ட ஒன்று. தேசியத் தலைமையின் வாக்குறுதியை நம்பித்தான் கடந்த தேர்தலில் நம்பிக்கையோடு...
தேசிய மாநாடு எமது தலைவரின் பன்முகப்பார்வையை வெளிப்படுத்தியுள்ளது – பழீல் பீஏ அறிக்கை
'அண்மையில் பாலமுனையில் வெற்றிகரமாக நடந்தேறிய தேசிய மகாநாடு சி.ல.மு.காங்கிரஸ் மீதான தேசியப்பார்வை மற்றும்; கண்ணோட்டத்தினை வித்தியாசமான ஒரு கோணத்தில் தேசிய ரீதியில் தொடக்கி விட்டிருக்கின்றது. மறைந்த தலைவர் அஷ்ரப் காலந்தொட்டு இன்றுவரையும் இருந்து வந்த...
போலியான சுய நலன்களின் பால் இளைஞர்கள் வழிநடாத்தப்படுகின்றனர் -ஹனிபா மதனி
(சப்றின்) ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக இருப்பது இளைஞர்களே. நேரிய சிந்தனையும், சீரிய ஒழுக்கமும் கொண்ட இளைஞர்கள்தான் ஒரு சமூகத்தின் மிகப் பெரும் சக்தி. அற்ப அரசியல் இலாபங்களுக்காக சக்திமிக்க எமது இளைஞர் சமூகமும் துஷ்பிரயோகம்...
மீட்புப் பணியில் ராணுவம்: வெள்ளத்தில் சிக்கிய 13 ஆயிரம் பேர் மீட்பு (Photo)
காஞ்சிபுரம் நவ. 18– பலத்த மழையின் காரணமாக, தாம்பரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 12,995 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று காஞ்சிபுரம் மாவட்ட சிறப்புக்...
முக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல – சோனியா காந்தி
புதுடெல்லி, நவ. 3- நாட்டில் பெருகி வரும் ‘சகிப்பின்மை’க்கு எதிராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க சோனியா, ராகுல் தலைமையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி காங்கிரஸார் பேரணி நடத்தினர். முக்கிய விவகாரங்களில்...
தலைவர் ரிசாதின் முடிவு நியாயமானது! அ.இ.ம.கா வேட்பாளர்கள் கூட்டறிக்கை
அ.இ.ம.கா வுக்கு கஷ்டப்பட்டு வாக்கு திரட்டிய நாங்கள் இருக்கும் போது வீட்டிற்குள் சொகுசாக இருந்த கட்சியின் செயலாளர் நாயகத்தை எம்பியாக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இவ்வாறு நடந்த முடிந்த பொதுத்தேர்தலில்...
மன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஊடக அறிக்கை
; மன்னார் முசலி - ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் எம்.எம்.தௌபீக் மதனி அவர்கள் வடபுல மீள்குடியேற்றம் தொடர்பாக விடுக்கும் ஊடக அறிக்கை. வடமாகாண மீள்குடியேற்றத்திற்கும் வில்பத்து காணிக்கும் சம்பந்தமே இல்லாத...
எம் எஸ் சுபையிர் விடுத்துள்ள ஊடக அறிக்கை
இனவாத சக்திகளின் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள எமது கட்சியின் தலைமையை பாதுகாக்க ஒட்டுமொத்த வடபுல முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்...
கல்குடா மஜ்லிஸ் ஷுரா சபை அறிக்கை
அனா- கடந்த 25.04.2015ம் திகதி பத்திரிகையில் வெளியான வாகரை பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட வாகரை பிரதேசத்தில் ஓட்டமாவடி பிரதேச மக்களால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பு மற்றும் காடழிப்பு தடுத்து நிறுத்தப்பட...
சிலை ஒன்று வைப்போமா! – மர்சூக் அஹமட் லெவ்வை (முன்னாள் நகர பிதா)
அண்மையில் திறக்கப்பட்ட காத்தான்குடி பூர்வீக நூதன சாலை இன்று ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. காரணம் இந்த நூதனசாலையில் பல சிலைகள் வடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகும். காத்தான்குடி மக்கள் தங்கள் வீடுகளில் கூட சிலைகளை வைத்திருப்பதில்லை....
பேரளிவில் சிக்கியுள்ள நேபாள அரசுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆழ்ந்த அநுதாபங்கள் ஹாபிஸ் நஸீர்
நேபாளத்தில் இடம்பெற்ற அனர்த்தம் பொதுவாக இலங்கை மக்களுக்கும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கும் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது அநுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரின்...
இன, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளில்லாத ஐக்கிய இலங்கை மலர வேண்டி கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி
மனங்கொள்ளாத வெற்று வார்த்தைகளால்; இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியையும் வேண்டி புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதிலும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதிலும் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை. அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் பலன் தர...
சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வென்றெடுக்க முழுமையாக ஒத்துழைப்பேன்; ஜெமீல் உறுதி!
சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் உறுதியளித்துள்ளார். ...
ஜனாதிபதியிடம் கிழக்கு ஊடக சங்கம் கருணை மனு
சிகிரியா குன்றுக்குச் சுற்றலா சென்ற வேளையில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை நீதவான் நீதிபதியினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சித்தாண்டியைச் சேர்ந்த செல்வி சின்னத்தம்பி உதயசிறி எனும் ஏழைத் தமிழ் யுவதியை பொது...