கத்தாரில் 2022 கால்பந்து உலகக்கோப்பை நடைபெறுவதில் சிக்கல்! (முழு விபரம் இணைப்பு)

டான் ரோவன் ஆசிரியர் , பிபிசி விளையாட்டுச் செய்திப்பிரிவு அரசியல் ரீதியான சிக்கல்களால், 2022 உலகக்கோப்பை விளையாட்டுகள் கத்தார் நாட்டால் நடத்தப்படாமல் போகலாம் என, அந்த திட்டத்தின் சூழலை ஆராய்ந்த ஒரு ரகசிய அறிக்கை...

இரண்டே மாதங்களில் 38 பில்லியன் டாலர் செலவிட்ட கத்தார்!

மற்ற அரபு நாடுகளுடன் ஏற்பட்ட பிரச்னையின்போது கத்தார் தனது பொருளாதாரத்தை காக்க உதவும் வகையில் சுமார் 38 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக ஒரு மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் செளதி அரேபியா,...

கத்தார் மீது செளதி கோபம்: தொடங்கிய வேகத்தில் முடிந்த இருதரப்பு பேச்சுவார்த்தை

சௌதி அரேபியாவின் முடி இளவரசர் கத்தார் மன்னருடன் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, கத்தார் உடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தம் செய்வதாக அந்நாடு அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி, தீவிரவாதத்திற்கு உதவுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்பேரில்,...

கத்தாரில் வசிக்கும் மாதம்பை சகோதரர்களுக்குமான பெருநாள் ஒன்ருகூடல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு... பெருநாள் ஒன்ருகூடல் சம்பந்தமான அறிவித்தல்... இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்ரு (01/09/2017)கத்தாரில் வசிக்கும் அனைத்து மாதம்பையைச்சேர்ந்த சகோதரர்களுக்குமான பெருநாள் ஒன்ருகூடல் நிகழ்ச்சி நடைபெர ஏட்பாடாகியுள்ளதால் அனைத்து சகோதரர்களும்...

ஷியா நாடான இரானுடன் உறவைப் புதுப்பித்தது கத்தார்

இரான் நாட்டுடனான தொடர்பை கத்தார் துண்டிக்க வேண்டும் என்னும் நான்கு சக அரபு நாடுகளின் வற்புறுத்தலையும் மீறி, அந்நாட்டுடனான ராஜாங்க உறவுகளைக் கத்தார் முழுமையாகப் புதுப்பித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFPImage captionபயணத் தடைக்குப் பின்பு தனது...

கட்டாருக்கு சவுதி கிரீன் சிக்னல்

தொடரும் பகைமையை மறந்து, கத்தாரின் ஹஜ் பயணிகளுக்காக அதன் எல்லைக் கதவுகளைத் திறந்து விட உள்ளது சவுதி அரேபியா. தீவிரவாதத்துக்குத் துணை புரிவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது கட்டார். சவுதி, பக்ரைன்,...

கட்டாருக்கு சவுதி எச்சரிக்கை

கட்டார் விமானங்கள் தங்கள் விமான எல்லைக்குள் நுழைந்தால், தாக்குதல் மேற்கொள்வதற்கான உரிமை உள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. கட்டார் அரசாங்கத்துடன் தொடர்பை நிறுத்தியுள்ளதன் பின்னர், சவூதி விமான எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு...

80 நாடுகளின் பிரஜைகள் கத்தாருக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்

விசா இல்லாமல் 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் கர்த்தாருக்குள் அனுமதிக்கப்படுவார்கள், உடனடியாக அமலுக்கு வருகிறது என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா,...

வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க கத்தார் பரிசீலனை

கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கே.யூ.என்.ஏ தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா...

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் கத்தாருடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – 4 அரபுநாடுகள் கூட்டாக அறிவிப்பு

நிபந்தனைகளை கத்தார் ஏற்கும் பட்சத்தில் தூதரக உறவை புதுப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என 4 அரபுநாடுகள் அறிவித்தன. அரபுநாடுகளில் ஒன்றான கத்தார் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்து வருவதாக கூறி சவுதி அரேபியா, ஐக்கிய...

கொழும்பிற்கு கட்டார் விமான சேவை அதிகரிப்பு

கட்டாரின் டோஹா - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையில் நான்காவது தினசரி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக கட்டார் எயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....

அமெரிக்கா இரட்டை கோபுரம் மீது கத்தார் தாக்குதல்: சவுதி அரேபிய ஊடக செய்தியால் பரபரப்பு

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் பயங்கரவாதிற்கு துணைபோவதாக கூறி வளைகுடாவைச் சேர்ந்த ஐந்து நாடுகள் கத்தார் நாட்டுடன் தூதரக உறவை முறித்துள்ளன. இந்நிலையில் , சவுதி அரேபியாவின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி, நியூயார்க் நகர இரட்டைக்...

நிதிச் சிக்கலை சமாளிக்க முடியும் – கத்தார்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் தனது அண்டை நாடுகளுடன் தூதரக உறவுகளில் பிரச்சினையை சந்தித்து வரும் கத்தார் தன்னிடம் போதுமான நிதியாதாரங்கள் இருப்பதால் நிதிச் சிக்கலைகளை சந்திக்க இயலும் என்று கூறியுள்ளது. தங்களிடம் தங்கமாகவும், முதலீடுகள்...

“கத்தார் மீதான கட்டுப்பாடுகள் தொடரும்” – செளதி

மத்திய கிழக்கு அண்டை நாடுகளால் விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையை கத்தார் நிராகரித்தது. இதையடுத்து கத்தார் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என்று செளதி அரேபியா அறிவித்துள்ளது. கத்தார் விவகாரம் குறித்து நான்கு அரபு நாடுகளின் வெளியுறவு...

கட்டார் தொடர்பில் முக்கிய தீர்மானம்!

கட்டார் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பது குறித்து சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அவசரமாக ஒன்று கூடியுள்ளனர். இந்த சந்திப்பு எகிப்தில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

கத்தாருக்கு 48 மணி நேர ‘கெடு’ நீ்டிப்பு: சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அறிவிப்பு

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் தூதரக உறவுக்கான தடையை நீக்க கத்தாருக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் 48மணி நேரம் ‘கெடு’ விதித்துள்ளன. அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாடும்...

கத்தார் கண்டனம்

கத்தாரில் விமானம், கடல் மற்றும் தரை மார்க்கமான போக்குவரத்துக்களை மீண்டும் தொடங்க வளைகுடா அண்டை நாடுகள் விதித்திருந்த நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுப்புத் தெரிவித்ததற்கு கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்....

நிபந்தனைகளை கத்தார் ஏற்க மறுத்து விட்டதால் இரு தரப்புக்கும் இடையேயான மோதல்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் மீது அண்டை நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு, பக்ரைன் ஆகிய நாடுகள் திடீரென பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்தன....

உலகில் சிறந்த 100 விமான சேவைகள் மதிப்பீட்டில் கட்டார் விமான சேவை முதலாம் இடம்: இலங்கைக்கு பின்னடைவு !

சர்வதேச ஸ்கை ட்ரெக்ஸ் உலகில் சிறந்த 100 விமான சேவைகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளும். அவ்வாறு தெரிவு செய்யப்படும் சிறந்த விமான சேவைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும். அதற்கமைய 2017ஆம் ஆண்டுக்கான TOP...

கட்டார் மீதான தடையை நீக்க அல்-ஜசீராவை மூடுவது உள்ளிட்ட 13 நிபந்தனைகள் முன்வைப்பு

கட்டார் மீதான தடையை நீக்க அல்-ஜசீராவை மூடுவது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை வளைகுடா நாடுகள் முன்வைத்துள்ளன. இம்மாதத்தின் ஆரம்பத்திலிருந்து கட்டார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கட்டாரிடம் தாம் எதிர்பார்ப்பவை பற்றிய பட்டியலை...

கட்டாரில் வாழும் இலங்கையர் அச்சம்கொள்ள தேவை­யில்லை – கொழும்பிலுள்ள கட்டார் தூதரகம்

தொழில் நிமித்தம் கட்­டாரில் வாழும் இலங்­கையர் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை என கொழும்­பி­லுள்ள கட்டார் தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.“கட்­டாரில் வாழும் 150,000 இலங்­கை­யரை வெளி­யேற்ற தயார் நிலையில் அரசு” எனும் தலைப்பில் கட்­டா­ருக்­கான இலங்கை தூதுவர்...

கத்தாரில் கடும் வெப்பம்: காலை 11:30 – 3:00 வரை வெளியில் வேலை செய்யத் தடை

கத்தாரில் கடும் வெப்பமான நிலைமை நிலவுவதால் காலை 11:30 - 3:00 வரை வெளியில் வேலை செய்யத் தடை செய்துள்ளதாக தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (Ministry of Labour and Social...

கட்டாரில் உள்ள 22 இங்கை அமைப்புக்களுக்கு இங்கை தூதரகம் அவசர அழைப்பு

கட்டார் நாட்டில் உள்ள 22 இலங்கையர் அமைப்புகளுக்கு கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. கட்டார் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்டாருக்கான...

கத்தாருடனான தனது ராஜீய உறவை மாலத்தீவும் துண்டிப்பு

இந்திய பெருங்கடலில் இருக்கும் தீவான மாலத்தீவு கத்தாருடனான தனது ராஜீய உறவைத் துண்டிக்கும் ஏழாவது நாடாகியுள்ளது. கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி, ஏற்கனவே செளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து, லிபியா...

கட்டார் பற்றி நீங்கள் அறிந்திராத 05 முக்கிய தகவல்கள்

கத்தாருடன், அண்டை நாடுகள் தங்களது ராஜிய உறவுகளை துண்டித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP ஆனால் பெரும்பாலும் கத்தார் பொதுவாக செய்திகளில் இடம்பெறுவதில்லை. எனவே 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை...