‘தண்ணீருக்கு எத்தனை கண்கள்’ நூல் அறிமுக விழா!
கவிஞர் சோலைக்கிளி எழுதிய 'தண்ணீருக்கு எத்தனை கண்கள்' நூல் அறிமுக விழா சனிக்கிழமை (17) கல்முனை தனியார் மண்டபத்தில் அருந்தந்தை அன்புராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்...
தமிழக பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” நூல் வெளியீடு!
தமிழக சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எழுதிய "நபிகளாரின் சமூக உறவு" நூல் வெளியீட்டு விழா இன்று (09) மாலை 4 மணிக்கு, கொழும்பு, 310 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால்...
‘பறக்கத் தெரியாத பறவைகள்’ சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது!
கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் 'பறக்கத் தெரியாத பறவைகள்'சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பிரதேச செயலக மட்டம் மற்றும்...
டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” கவிதை நூல் வெளியீடு!
ஏறாவூரைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஜலீலா முஸம்மில் எழுதிய "சிறகு முளைத்த மீன்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இன்று மாலை (01)...
“பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” நூல் வெளியீட்டு விழா!
எழுத்தாளர் சாஹூல் ஹமீட் கலீலுல் ரஹ்மான் எழுதிய “பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் சனிக்கிழமை (17) மன்னார், பண்டாரவெளி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்...
”உங்களில் பலருக்குத் தெரியாத விலங்குகளும் பறவைகளும்” நூல் வெளியீடு!
கொ\மட் சேர் ராசிக் பரீத் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஸீனத் ஸலீம் எழுதிய ”உங்களில் பலருக்குத் தெரியாத விலங்குகளும் பறவைகளும்” என்னும் நூலின் முதல் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்களுக்கு மாணவி...
“கல் எலிய முஸ்லிம் கிராம வரலாறும் பரம்பரையும்” நூல் வெளியீட்டு விழா!
எம்.வை.எம் நஸீர் எழுதிய "கல் -எலிய முஸ்லிம் கிராம வரலாறும் பரம்பரையும்" நூல் வெளியீட்டு விழா 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கல் எலிய தௌபீக்ஸன்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம...
குழந்தைகளின் நடத்தைகளும் உளவியல் வழிகாட்டல்களும்” நூல் வெளியீட்டு விழா!
உளவள சிகிச்சையாளரான கலாநிதி எம். என். லூக்காமானுல் ஹக்கீம் எழுதிய " குழந்தைகளின் நடத்தைகளும் உளவியல் வழிகாட் டல்களும் " நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கொழும்பில் (19.02.2022) நிகழ் நிலையில் மிகவும்...
இலக்கியஜோதி நசீரா அப்துல் அஸீஸின் “காவிய சங்கமம்” நூல் வெளியீடு!
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி செயற்திட்டம் 2019, எழுத்தாளர் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார பேரவை மூலம் இணைநிதி அனுசரணை வழங்கப்பட்டு, இலக்கியஜோதி நசீரா...
இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய சிங்கள மொழியிலான ஓர் தொகுப்பு நூல் வெளியீடு..!
தமிழ் இலக்கித்துறையில் தடம் பதித்துவரும் மலையக முஸ்லிம் பெண் எழுத்தாளரான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் முயற்சியினால் "மின்னும் தாரகைகள்" எனும் தமிழ் மொழியில் வெளிவந்த அவரது நூலின் சிங்கள மொழியாக்கமாக "திதுலன...
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க மறுக்கும் ரத்ன தேரர் – கடுமையான நடவடிக்கையை எடுக்கவுள்ள கட்சி..!
அதுரலிய ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கட்சி கோரியது. இருப்பினும்...
மருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.
மருதமுனை ஹரீஷா எழுதிய 'சொட்டும் மிச்சம் வைக்காமல்' கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(07-04-2019)பி.ப.3.00 மணிக்கு மருதமுனை மருதூர்க்கனி பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தலைமையில்...
”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஒரு நந்தவனப் பூவில் தேனெடுக்கும் வண்டு, போர்க்களத்தில் பீறிட்டுப் பாயும் இரத்தத் துளி, வானவில்லின் அழகு, வாடாமல்லியின் வாசனை என்று ஒவ்வொரு விடயத்தையும் அழகாகவும், நுணுக்கமாகவும் நோக்கும் திறன் கவிஞனுக்கு...
மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர்....
இலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா
இலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய "நஞ்சுண்ட நிலவு" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா 31.03.2019, ஞாயிற்றுக்கிழமை(31) காலை 8.30 மணியளவில் அல்-ஹாஜ் கலாபூஷணம் எஸ். அஹமது (JP) அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச...
“திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் காணிப் பிரச்சினைகள்” எனும் நூல் வெளியீடு
"திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் காணிப் பிரச்சினைகள்" எனும் நூல் வெளியீடு நேற்று (30) கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்றது. லரீப் சுலைமான் எழுதிய குறித்த நூல் வெளியீட்டுக்கான தலைமையினை...
மருதமுனை ஜமீல் எழுதிய “ஓவியத்திருந்து வெளியேறும் நிறம்”கவிதை நூல் வெளியீடு விழா
மருதமுனை ஜமீல் எழுதிய “ஓவியத்திருந்து வெளியேறும் நிறம்”கவிதை நூல் வெளியீடு விழா சனிக்கிழமை(16-03-2019)காலை 9.30 மணிக்கு மருதமுனை மருதூர்க்கனி நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு...
கலாநிதி .எம்.ஏ.எம்.சுக்ரி சிந்தனைகளும், கருத்துக்களும்” நூலின்அறிமுக விழா
அஸ்ஸெய்க். நௌபாஸ் ஜமால்தீனின் "கலாநிதி .எம்.ஏ.எம்.சுக்ரி சிந்தனைகளும், கருத்துக்களும்" என்ற நூலின் மூன்றாவது அறிமுக விழா அக்கரைப்பற்று மெங்கோ கார்டினில் ஐ.எ.எல்.எம்.நிறுவனத் தலைவர் சிஹார்டீன் ஆப்தீனின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக அஷ்ஷெய்க்...
ஜாமியா நளீமிய்யா கலாபீட நூல் வௌியீடுகள்
2019.02.25-ம் திகதி திங்கட்கிழமை ஜாமியா நளீமிய்யா கலாபீட வளாகத்தில் இரண்டு புத்தகங்கள் வௌியிடப்பட்டது. இரண்டாம் வருட மாணவர்கள் ‘’உங்களுடன் முஹம்மத் ராதிப் அந்நாபுல்ஸி’’ எனும் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்கள். இதில் சமகால இஸ்லாமிய அறிஞரான...
ஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் மலர் வெளியீடும்
மூத்த கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் ,சிற்பம் செதுக்கிய சிற்பி மலர் வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10-03-2019)அட்டாளைச்சேனை,மீனோடைக் கட்டுஅல்-ஷக்கீ மண்டபத்தில் முன்னாள் வெளிநாட்டு தூதரக அதிகாரி எம்.ஸிராஜ் அஹமத் தலைமையில் நடைபெறவுள்ளது....
தீபச்செல்வனின் ‘ நடுகல்’ நாவல் அறிமுக விழா
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல் அறிமுக விழா சனிக்கிழமை(23) கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. கல்வி கலாசார அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்விற்கு வடமாகாண முன்னாள்...
டொக்டர் தாஸீம் எழுதிய ”கவிதைச் சிறகு” நுால் வெளியீட்டு வைபவம்
வைத்தியரும், கவிஞருமான தாசீம் அகமதுவின் ''கவிதைச் சிறகு" நுால் வெளியீட்டு வைபவம் நேற்று(17) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் புலவா்மணி ஆ.மு. சரிபுத்தீன் மற்றும் கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோா்களது அரங்கில் பேராசிரியா் சபா ஜெயராசா...
கவிஞர் தாஸிம் அகமதுவின் கவிதைச் சிறகு நூல் வெளியீட்டு விழா
கவிஞர் தாஸிம் அகமதுவின் கவிதைச் சிறகு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17ம் திகதிஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் சபாஜெயராசா தலைமையில நடைபெற உள்ளது. பேராசிரியர் எஸ்....
“மொழிபெயர்க்கப்படாத மெளனம் ” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு..
வத்தளை ஹுணுப்பிட்டிய கவிதாயினி ரிம்ஸா டீன் எழுதிய " மொழிபெயர்க்கப்படாத மெளனம் "கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் சஞ்சிகை ஆசிரியர் திரு.அமீன் தலைமையில் ஹுணுப்பிட்டிய ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது....
“தலைப்பில்லாத கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா
சாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது உவைஸ் முஹம்மட் யார்த்த “தலைப்பில்லாத கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(20-01-2019)சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் ஓய்வு நிலை கல்வியலாளரும் எழுத்தாளருமான கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது...