இலங்கை கால் பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக என்.ரீ. பாறுாக் தெரிவு

காத்தான்குடி டீன் பைரூஸ் காத்தான்குடி சன்றைஸ் வி.கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர், கழகத்தின் உப தலைவரும் காத்தான்குடி கால் பந்தாட்டச் சங்கத்தின் தலைவருமான N.T.பாறூக் இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த...

தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் மொஹமட் அஸ்ராஸ் தெரிவு

19, வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய 32 வீரர்கள் கொண்ட குழாமை இலங்கை சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில்- கிண்ணியா மத்திய கல்லூரியின் மாணவனான மொஹமட் அஸ்ராஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பழைய மாணவர்கள்...

மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்போட்டி

சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்­டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ணம் மின்­னொளி கிரிக்கெட் சுற்­றுப்போட்டி சாய்ந்­த­ம­ருது கடற்­க­ரையில் பௌசி விளை­யாட்டு மைதா­னத்தில்...

தோப்பூர் ஈஸ்ட் லங்கா வெற்றி!

தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.திருகோணமலை மாவட்டத்திலுள்ள 24 அணிகள் பங்கு கொள்ளும் 20-20 Tpl கிரிக்கெட் போட்டித் தொடரின் 32வது போட்டி செவ்வாய்கிழமை (04) மாலை தோப்பூர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்...

ராயல் கிண்ண இறுதிப்போட்டியில் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணி 205 ஓட்டங்களால் வெற்றி

மூதூர் கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏட்பாட்டில் ராயல் பெயிண்ட் நிறுவனத்தின் அனுசரணையோடு நடாத்தப்பட்டு வந்த 50 ஓவர் கொண்ட இறுதிப்போட்டியில் மூதூர் வெஸ்டர்ன் வாரியர்ஸ் மற்றும் மூதூர் லெஜெண்ட்ஸ் அணிகள் மோதின. நாணயசுழட்சியில் வெற்றி பெற்ற...

கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக இந்திய அமைச்சர் குற்றச்சாட்டு

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம்சாட்டியுள்ளார். இதனால்...

சிநேக பூர்வ உதைப்பந்தாட்டத்தில் கிண்ணியா நேஷனல் அணி வெற்றி

பெருநாள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சினேகாபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் மாகாண சாம்பியன்ஸ் கிண்ணியா நேஷனல் அணி வெற்றி பெற்றனர். இப்போட்டியானது நேற்று ( 27) செய்வாய்கிழமை கிண்ணியா குறுஞ்சக்கேர்னி...

மலிங்காவுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓராண்டு தடை;

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த தண்டனை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஒரு...

இலங்கை தேசிய அணிக்கு பயிற்றுவிப்பாளராக கலாநிதி ஆஷாத் தெரிவு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஈரானில் நடைபெறவுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சுற்றுலா கால்பந்தாட்ட போட்டி தொடரில் பங்கேற்கும் இலங்கையின் தேசிய அணிக்கு பயிற்றுவிப்பாளராக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி உடற்கல்வி போதனாசிரியரும், இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட...

அமோக வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பிய பாகிஸ்தான் அணி

சாம்பியன் வெற்றி கிண்ணத்தோடு அமோக வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பிய பாகிஸ்தான் அணி, அல்லாஹ் புகழ்ந்தவர்களாக லண்டன் நகரத்தை விட்டு லாகூர் விமான நிலையத்தினை கடந்த இரவு வந்தடைந்தனர். விமான நிலையம் வந்தடைந்த வீரர்களுக்கு...

இந்திய தாய்க்கு பிறந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அஹமதுவின் தாயார் அகீலா பானு இந்தியாவின் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அணியை...

இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் ரோஹித், கோலி, டோனி உள்ளிட்டோர் துடுப்பெடுத்தாட்டத்தில் பிரகாசிக்க தவறியமையால் இந்திய அணி 180...

வாழ்த்துக்கள் அஸ்ரப்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் இன்று இலங்கை நேரம் 5.20 மணிக்கு நம் வரலாற்று நாயகன் தங்கமகன் அஸ்ரப் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெற்ற கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில்...

தென்ஆப்பிரிக்காவுடன் நாளை பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இந்தியா

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை நாளை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு முன்னேற நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. மினி...

சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அசத்தல் வெற்றி

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 9-வது ஆட்டம் கார்டிப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில்...

மாதம்பை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் 18 வயதின் கீழ் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் சாம்பியன்

T.Musthaq புனித Jozaf Faz மைதானத்தில் நடைபெற்ற இறுதி சுற்று போட்டியில் மாதம்பை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் 18 கீழ் கால்பந்தாட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. புத்தளம் ஸாஹிரா கல்லூரியை பெனால்டியில் வென்று...

தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ்!

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சர்வதேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி 6வது இடத்துக்கு...

மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி

 திருகோணமலை, மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு  போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்  செவ்வாய்கிழமை(23) நடைபெற்ற போது மாணவர்களின் விநோத உடைப் போட்டிகாள்,அணிவகுப்பு போன்ற நிகழ்சிகள் நடைபெற்றதோடு  நிகழ்வில் பிரதம விருந்தினராக  கலந்து...

அஸ்ஸஹீத் தாவூத் மாஸ்ட்டர் & புஹாரி விதானையார் ஞாபகர்த்த இறுதிப்போட்டி (video)

வீடியோ   ஏறாவூர் இளம் தாரகை (Young Star Sports Club) இன் 45வது ஆண்டு நிறைவையொட்டி அஸ்ஸஹீத்களான தாவூத் சேர் மற்றும் புஹாரி விதானையார் ஞாபகார்த்த கிழக்கு மாகாண ரீதியாக 32 அணிகளை...

ரொட்டவெவ ஷாபி விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கெட் போட்டி

திருகோணமலை, ரொட்டவெவ ஷாபி விளையாட்டுக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (14) கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளருமான டொக்டர் ஹில்மி தலைமையில் நடைபெற்றது. மொறவெவ...

ஏறாவூர் YSSC,மருதமுனை ஒலிம்பிக் மோதும் அரை இறுதி ஆட்டம் இன்று

[எம்.ஐ.முபாறக்-ஊடகவியலாளர் ] ஏறாவூர் YSSC விளையாட்டுக் கழகம் அதன் 45ஆவது ஆண்டு நிறைவையொட்டி கிழக்கு மாகாணரீதியில் நடாத்தும் மர்ஹூம் யூ.எல்.தாவூத் ஞாபகார்த்த சவால் கிண்ணம் மற்றும் மர்ஹூம் புஹாரி விதானையார் வெற்றிக் கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்ட...

அரை இறுதிக்குள் நுழைந்தது மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகம்

ஜெம்சித் (ஏ) றகுமான் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திக் கொண்டிருக்கும் சம்பியன் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 02 வது கால் இறுதி ஆட்டம் இன்று மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்களில் நடை...

தோப்பூர் பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் 09 விக்கெட்டுக்களால் வெற்றி

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 24 அணிகள் பங்கு கொள்ளும் 20-20 Tpl கிரிக்கெட் போட்டித் தொடரின் 10வது போட்டி செவ்வாய்க்கிழமை (09) மாலை தோப்பூர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இப்...

தோப்பூர் ‘ரியல் ஹீரோ’ கழகம் வெற்றி

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 24 அணிகள் பங்கு கொள்ளும் 20-20 Tpl கிரிக்கெட் போட்டித் தொடரின் 09வது போட்டி திங்கட்கிழமை (08) மாலை தோப்பூர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இப்...

வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது ஓட்டமாவடி வளர்பிறை (video)

வீடியோ இறுதி நிகழ்வு : - வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகம் வருடா வருடம் நடாத்தும் 20 ஓவர்களை கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இவ்வருட தொடருக்கான இறுதி போட்டியானது  (07.05.2017) ஓட்டமாவடி அமீர் அலி...