
N.M. டரவல்ஸ் முஹம்மத் ஹாஜியாரின் மகன் ஹூமைட் புற்றுநோயினால் வபாத்
மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஒரு பெட் ஸ்கணா் மெசினை பெற்றுக் கொடுக்கவே இவா் தனது தந்தையின் ஊடாக 20 கோடி ரூபா மெசினை பெற்றுக் கொடுக்க திட்டமொன்றை வகுத்து அதில் வெற்றி கண்டாா். கதிஜா பவுண்டேசன் ஊடாக இத் திட்டத்திற்காக முஹம்மத் மிகவும் போராடி வெற்றிகண்டாா்.
அதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவருமான மொஹமட் ஹாஜியாரின் மகன் ஹுமைட் நேற்று 11.09.2017 வபாத்தாகியுள்ளார்.
மிக இளம் வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டாா்.
இவரது ஜனாஸா இன்று(12) 04.30 மணிக்கு தெஹிவளை ஜூம்ஆப் பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படும். ஜனாஸா 46c களுபோவில வைத்தியசாலை வீதி தெஹிவளையில் வைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்கவும் இவரது கபூர் வெளிச்சமாக இருப்பதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.
#Humaid Passed Away.. Janaza/Funeral Today 12 th Sep 4.30 pm
#Home 46C Hospital Rd Dehiwala to Muhiyadeen Grand Jumma Mosque Burial Ground
More Stories
இளவயது மரணங்கள் விட்டுச் செல்லும் படிப்பினைகள்!
இஸ்லாமிய சன்மார்க்க அழைப்பாளர் ஹஸன் பரீட் (பின்னூரி) ஹஸரத் அவர்ளுடைய மூன்றாவது மகனும், இஸ்லாமியா அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவனுமான. சாஹில் ஹஸன் பரீட் ( 19...
தலைமன்னார் பியரை சேர்ந்த முகம்மது நஃபில்கான் கடலில் மூழ்கி வபாத்!
கட்டுமரத்தில் கரையோரமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கியமையால் மரணத்தை தழுவிக் கொண்டார். அவரை காப்பாற்ற கடற்படையினர் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என தெரிவிப்பு....
17 வயது மாணவன் முஹம்மட் அன்பாஸ் விபத்தில் வபாத்!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி...
சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மௌலவி காலமானார்!
சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் சனிக்கிழமை (25) பிற்பகல் காலமானார். ஓய்வுபெற்ற பிரதி...
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை உலகறியச் செய்த அப்துல் ரஹீம் ஆசிரியர் வபாத்!
1979ம் ஆண்டு ‘யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’என்னும் அரியதொரு வரலாற்று நூலை ,வெளியிட்டு, வரலாறு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கலாபூஷணம் எம்.எஸ்.ஏ.அப்துல் ரஹீம் ஆசிரியர் அவர்கள் நேற்று...
மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்!
மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர...