மாமா அஸ்மியின் நெருங்கிய சகா பதூர் கைது
பொலிஸாரின துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல பாதாள உலகத் தலைவர் மாமா அஸ்மியின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான மாளிகாவத்தை பதூர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை பிரதேசத்தில்...
‘பேஸ்புக்கில் இணைந்ததால் சிரியாவில் பெண் கல்லால் அடித்துகொலை’ -ஷீஆ ஆதரவு ஊடகங்களின் குள்ள நரித்தனம்-
மேற்படி தலைப்பில் ஒரு தகவல் பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் மிக வேகமாக பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை சில இணையத்தளங்களும், முகநூல் குழுமங்களும் எவ்வித ஆதாரமும் இன்றி, கொஞ்சமும் ஆராயாமல் வெளியிட்டு வருகின்றன. சிரியா இஸ்லாமிய முஜாஹிடீன்களையும்,...
பேஸ்புக்கில் பெண்கள் தமது படங்களை பகிரும் போது அவதானம் தேவை-பொலிஸ்
பேஸ்புக் பாவனையின் போது அவதானம் தேவை – பொலிஸ் பொது மக்கள் இணையத்தினூடாக தமது தகவல்களை பகிர்வது தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும் என பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பெண்கள் இணையத்தில்...
கப்பலைக் காணோம்
-BBC- இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை மாவட்டம் ஓலுவில் துறைமுகம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களாகின்ற போதிலும் அங்கு இதுவரை வர்த்தகக் கப்பல் போக்குவரத்து எதுவும் நடைபெறாமல் உள்ளது குறித்து பிரதேச மக்கள் கவலையும் விசனமும்...
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு
-பி.எம்.எம்.ஏ.காதர்- மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வழங்கிய நிகழ்வு அண்மையில் (13-02-2014) பாடசாலை திறந்த வெளியரங்கில் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம...
மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழக த்தின் முயற்சியினால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உதவி
-பி.எம்.எம்.ஏ.காதர்- சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம்.சகிலா என்பவருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவும் வகையில் மருதமுனை ஈஸ்டன்; யூத் விளையாட்டுக் கழகம் மேற்கொண்ட பெரும் முயற்சியினால் மருதமுனை பிரதேச மக்களிடமிருந்து...
169 முறைப்பாடுகள்; தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் :கீர்த்தி தென்னகோன்
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரையில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேல் மாகாணங்களிலிருந்து 169 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி...
தெரிவுக்குழுவிலேயே இறுதித் தீர்வு – அமைச்சர் பசில் திட்டவட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன் நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வந்தால் மட்டுமே அதிகாரங்கள் குறித்து கலந்துரையாட முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான...
குண்டுச் சட்டிக்குள் குதிரைகள் ஓடும் கும்பகோண இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு
இம்மாநாடு பற்றிய எனது முகநூல் குறிப்பைக் கடந்த வார தினகரன் வார மஞ்சரி பிரசுரித்திருந்ததையடுத்துச் சில நண்பர்கள் இதுபற்றிய உங்கள் கருத்தை எழுத வேண்டும் என்று வைத்த வேண்டுகோளுக்கமைய இதனை எழுதுகிறேன். ...
தேர்தல் வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்
எதிர்வரும் தேர்தல்களின் போது வாக்களிப்பு நேரத்தில் மாற்றங்களை கொண்டு வர தேர்தல்கள் திணைக்களம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தற்போது காலை 7 மணிக்கு தேர்தல் வாக்களிப்புகள் ஆரம்பிக்கப்படுவதால் அதிகாரிகள் குறிப்பாக பெண் அதிகாரிகள் பாரிய...
கடற்பரப்பையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கம்
-LW- நாட்டின் கடற்பரப்பை வெளிநாடுகளுக்கு, அரசாங்கம் விற்பனை செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். உள்நாட்டு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ள முடியாது அவதியுறுகின்றனர். மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த...
மன்னார் பெரியமடு மௌலவி அப்துல் ரஸூல் ஹயாஸ் வைத்திய உதவி கோருகின்றார்
மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகவும், தற்போது இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தின் ஹூசைனியா புரத்தில் வசித்து வந்தவருமான மௌலவி அப்துல் ரஸூல் ஹயாஸ் (ஹாபிஸ் தீனி) இரண்டு சிறுநீரகங்களையும் இழந்தநிலையில் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
துமிந்த சில்வா மீது தாக்குதல்
கொழும்பு வனாத்தமுல்லை பிரதேசத்தில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை பேஸ்லைன் வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீது தண்ணீர்...
கங்காராம விஹாரையின் வருடாந்த உற்சவத்தில் ஜனாதிபதி மஹிந்த எதிர்க்கட்சித்தலைவர் ரணில் (படங்கள் இணைப்பு)
கொழும்பு-2,ஹூனுப்பிட்டிய கங்காராம விஹாரையின் வருடாந்த உற்சவமான நவம் பெரஹரா வீதி உலா வந்துகொண்டிருக்கின்றது. அதன் ஆரம்ப வைபவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங் ஆரம்பித்து வைப்பதை காணலாம்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் எல்லா சமுகத்தவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக உள்ளார்-வீ.ஜயதிலக்க
இன்று வன்னி மாவட்ட மக்களுக்கு சிறந்த பணிகளை ஆற்றக் கூடிய ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் செயற்படுவதால்,அவர் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் தலைவராக அல்லாமல் வன்னி மாவட்டத்தில வாழும்,ஏனைய சமூகங்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு...
இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு! நிலநடுக்க அபாயம்
-LR- இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலநடுக்க அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுநர் திசநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் சி.பி. திசாநாயக்க, இலங்கையின் கடல்...
இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்?
இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து ஐநாவில் தாக்கல் ஆக உள்ள மதிப்பீட்டு அறிக்கை மீது அந்நாட்டுக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மீது கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்...
பா.உ ஹரீஸின் முயற்சியினால் பல அபிவிருத்தி திட்டங்கள்
-ஹாசிப் யாஸீன், அபூஷகாதா- மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன அமைச்சினால் மாவடிப்பள்ளி சின்னப் பாலம் அருகில் விவசாயிகளின் நன்மை கருதி புதிதாக நிர்மாணிக்கப்படுள்ள நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலகத்தின் திறப்பு விழா...
அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளருக்கு கத்தமுல் குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வு
ஏ.ஜி.ஏ.கபூர்- அண்மையில் (01.02.2014) வபாத்தான உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின இணைப்புச் செயலாளரும், ஓய்வு பெற்ற காணி உத்தியோகத்தரும், அக்கரைப்பற்று ஹிறா ஆங்கில ஜுனியர் கல்லூரி, மற்றும் ஹிறா குல்லியத்துல் அப்ரா...
பொத்துவிலில் கிழக்கு மாகாண மீனவா்களின் ஆா்ப்பாட்டப் பேரணி
-எம்.பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ், ஏ.எல்.றமீஸ்- மாவட்ட மீனவ பேரவை ஏற்பாடு செய்த மக்களின் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டம் நேற்று காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரை பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில்...
ஒரு கிராமத்தின் எழுச்சி அந்த பாடசாலை மாணவர்களினால் கொண்டுவரப்படும் பெறுபேருகளிலேயே தங்கியுள்ளது-அமைச்சர் றிசாத்
ஒரு கிராமத்தின் எழுச்சி அந்த பாடசாலை மாணவர்களினால் கொண்டுவரப்படும் பெறுபேருகளிலேயே தங்கியுள்ளது.இதனை மையமாகக் கொண்டு இக்கிராமம் முன்னேற வேண்டும் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்....
பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திற்ந்துவைப்பு!
கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர் கூடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை திறந்துவைத்தார். விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றியதோடு பாடசலை மாணவியருடன் சினேகபூர்வமாக...
வெள்ளை வேன் கடத்தல்.. கொழும்பு பேஸ்லைன் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
கொழும்பு பேஸ்லைன் வீதியை மறித்து வனாத்தமுல்லை பிரதேசத்தைச்சேர்ந்த சிலர் வீதியில் டயர்களை போட்டு எரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். வனாத்தமுல்லையைச்சேர்ந்த நபரொருவரை...
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திற்கு தடையாகவுள்ள அபிவிருத்திக் குழுவை கலைக்கவும்
-அபூஷகாதா- கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றம் செய்வதோடு வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவையும் உடனடியாகக் கலைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமான முக்கிய கலந்துரையாடலொன்று...
நரேந்தி மோடியின் பித்தலாட்டம் அம்பலம்….
-DC- இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்திய பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார பணிகளுக்காக பாவித்த புகைப்படம் ஒன்று தொடர்பான உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளது. ...