குமார் சங்கக்கார முதலாவது முச்சதத்தைப் பெற்றார்

குமார் சங்கக்கார,  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதலாவது முச்சதத்தைப் பெற்றுள்ளார்.     பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சங்கக்கார இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.     குமார் சங்கக்கார 319 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரதான கட்சிகள் இன்று வேட்பு மனு தாக்கல்

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் வாக்களிப்புக்கான பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பு கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று இடம் பெற்றன.   இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.   இதனிடையே, ஐக்கிய தேசிய கட்சி கம்பஹா மாவட்டத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.   இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டத்திற்கான வேட்பு மனுக்களை கையளிக்கவுள்ளது….

Read More

2019 முதல் க.பொ.த. சாதாரண தரத்தில் இரண்டாம் மொழிச் சித்தியடைந்தாலே அரச சேவை நியமனம்

2019ம் ஆண்டு முதல் அரச சேவைக்கு நியமனம் பெறும் அனை­வரும் க.பொ.த.(சாதா­ரணம்) தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழியில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­கு­ம் என பொது­நிர்­வாக உள்நாட்­ட­லு­வல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.   அர­ச­க­ரும மொழிக் கொள்­கையை முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் இந்த முறைமை கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் க.பொ.த.சாதா­ர­ண­தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழி சித்தியடையா­த­வர்கள் அரச சேவைக்குத் தகை­மை­யில்­லா­த­வர்­க­ளாகக் கணிக்­கப்­ப­டுவர் எனவும் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.   இதற்­கி­ணங்க தமிழ்­மொழி மூலம் க.பொ.த. பரீட்­சைக்குத் தோற்­று­ப­வர்கள் இரண்டாம் மொழியான சிங்­கள மொழி­யிலும், சிங்­கள மொழி…

Read More

பெந்தோட்ட கடலில் மூழ்கி இக்ராம் மற்றும் ஜெமீன் மரணம்

கடலில் குளித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். பெந்தோட்டை கடற் பரப்பில் நேற்றுக் காலை 9.45 மணியளவில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.     கொழும்பு, மருதானை பிரதேசத்திலிருந்து சுற்றுலாப் பயணம் சென்றவர்களில் இரு இளைஞர்களே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.     இந்தச் சம்பவத்தில் 16 மற்றும் 17 வயதுடைய…

Read More

இம்போட் மிரர் மற்றும் லக்கி விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

-நஸீப் முஹம்மட் -எம்.பைஷல் இஸ்மாயில்-   இலங்கையின் 66 ஆவது தேசிய சுதந்திர தினத்தையொட்டியும் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் 53 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டும் இம்போட் மிரர் மற்றும் லக்கி விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய லக்கி விளையாட்டுக்கழக வீரர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லக்கி போரல் அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.     லக்கி விளையாட்டுக்கழக வீரர்களுக்குள் நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் தலா 11 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான 10 ஓவர்களைக் கொண்ட…

Read More

உலமாக்களுக்கான கிரிக்கெட் போட்டியில் தெகிவளை இத்திகாத் அணியினர் சம்பியன்

  -எம். பைஷல் இஸ்மாயில்- அட்டாளைச்சேனை ஹபீபியா விளையாட்டுக் கழகத்தின் முதலாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கொழும்பு தெகிவளை இத்திகாத் அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர்.   அகில இலங்கை ரீதியில் உலமாக்கள், ஹாபில்கள், மத்ராஸா மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் வெளிமாவட்டங்கள் உட்பட பிரபல்லியமிக்க 36 விளையாட்டுக் கழங்கள் பங்குபற்றின.   அணிக்கு ஏழுபேர் கொண்ட ஐந்து ஓவர்களைக் கொண்ட இந்த மென்பந்து கிரிக்கெட்…

Read More

தெவனகல; அடுத்த யுத்த களம்

  நன்றி – ராவய  சிங்களத்தில் கே. சஞ்ஜீவ தமிழில் – ஸிராஜ் எம். சாஜஹான்.   -DC- கதை ஆரம்பமாகும் நகரம் மாவனல்லை. மாவனல்லையிலிருந்து ஹெம்மாதகம பஸ்ஸில் ஏறினேன். டகடக என்ற தகரம் பஸ் ஓர் இடத்தில் தரித்தது. சகோதரரே இங்கு இறங்குங்கள். தெற்குப் பகுதியில் இருக்கும் வீதியில் சென்றால், விகாரையை அடையலாம். நான் பஸ்ஸிலிருந்து இறங்கினேன். தெவனகல விகாரைக்கு இன்னும் அரைக் கிலோமீற்றர் பயணிக்க வேண்டும். அவ்வாற விளம்பரப் பலகையில் எழுதப்பட்டிருந்தது.     கொங்கிறீட்…

Read More

ஐதேக உட்கட்சி மோதல் மீண்டும்!

தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்கட்சி மோதலும் தீவிரமடைந்து வருகிறது.     தென் மாகாண சபை தேர்தலில் போட்டியிட வர்த்தகர் ஒருவருக்கு வேட்பு மனு வழங்குவது தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.     குறித்த வர்த்தகர் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவிற்கு வேண்டப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.     எனினும் அவருக்கு வேட்பு மனு வழங்க கூடாது என ஐதேக முன்னாள் பாராளுமன்ற…

Read More

இன்றுள்ள பல அரசியல் வாதிகள் ஊழல் நிறைந்தவர்கள் – உடுகம ஸ்ரீ புத்தரக்பித தேரர்

தற்போதுள்ள அரசியல் வாதிகளில் பலர் ஊழல் நிறைந்தவர்கள் என அஸ்கிரிய பிரிவு மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்பித தேரர் தெரிவித்துள்ளார். தற்காலத்தில் அனேகர் அரசியலுக்கு வருவது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையான சேவை செய்யவென அரசியலுக்கு வருபவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். வரலாற்றில் அரசியலுக்கு வந்த சிலர் மக்கள் சேவைக்காக தங்கள் சொத்துக்களையெல்லால் பறிகொடுத்துள்ளதாக அஸ்கிரிய பிரிவு மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்பித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்….

Read More

சங்கக்கார, மஹேலவின் இணைப்பாட்டத்தால் இலங்கை அணி வலுவான நிலையில்

குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவின் இணைப்பாட்டத்தின் மூலம் பங்களாதே'{டனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடும் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியது.     சிட்டகொங்கில் நேற்று ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியல் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்த டெஸ்டில் இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயத்திற்கு உள்ளாகியிருக்கும் ரங்கன ஹேரத் மற்றும் ‘மின்த எரங்க ஆகியோர் நீக்கப்பட்டு பதிலாக அஜந்த மெண்டிஸ், நுவன் பிரதீப் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்….

Read More

சவூதியில் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட இருவரின் தலை துண்டிப்பு: ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம்

  -ரியாத்- சவூதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், மத அவமதிப்பு ஆகிய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், மேற்கிலுள்ள டாய்ப் நகரை சேர்ந்த அப்துலெல்லா அல் ஒடாய்பி என்பவர் சக பழங்குடியினத்தவரை குத்திக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.   அதுபோன்று தென்கிழக்கிலுள்ள அசிர் பகுதியை சேர்ந்த நசிர்-அல்-கடானி, அயெத்-அல்-கடானி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இவர்கள் மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நேற்று அவர்களின் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம்…

Read More

பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு குழு தலைவராக அமீர்சோகைல் நியமனம்

-கராச்சி- பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு குழு தலைவராக முன்னாள் கேப்டன் அமீர் சோகைல் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஏற்கனவே தேர்வு குழு தலைவராக பணியாற்றி இருக்கிறார். தற்போது மீண்டும் அந்த பதவி கிடைத்துள்ளது.     7 மாதத்திற்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த பதவிக்குரிய நபரை நியமித்து உள்ளது. கடைசியாக இக்பால் காசிம் தேர்வு குழுதலைவராக இருந்தார்.

Read More

வேட்புமனுக்கள் ஏற்பு நாளையுடன் முடிவு: முக்கிய கட்சிகள் இறுதி நேர பரபரப்பில்

தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக் கான வேட்பு மனுக்கள் கையேற்கும் நடவடிக்கை நாளை (6) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஐ. ம. சு. மு, ஐ. தே. க, ஜே. வி. பி அடங்கலான பிரதான கட்சிகள் இன்றும் நாளையும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.     பிரதான கட்சிகள் நேற்று இறுதி நேர வேட்பு மனுக்களை பூர்த்தி செய்யும் பரபரப்பிலும் வேட்பாளர்களின் கையொப்பம் திரட்டும்…

Read More

முஸ்லிம்களின் கொலை, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்- பா.உ அஸ்வர்

வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் ஒரே இரவில் புலிகளால் விரட்டப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்தமை போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக் குழு ஒன்று நியமிப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.     இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரேரணை கொண்டுவருபவர்கள் மேற்படி விடயம்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் முன்னாள் அமைச்சர் முஸ்தபாவின் மகன் போட்டி

-அஸ்ரப் ஏ சமத்- கல்முனை எம். எஸ் காரியப்பர் பேரனும் முன்னாள் நிதியமைச்சராக இருந்த நிந்தவுரைச் சேர்ந்த மர்ஹூம் முஸ்தபா எம்.பியின் இழைய மகன் பட்டயக் கணக்களார் ரேயால் கல்லூரி பழைய மாணவனுமான நவாஸ் முஸ்தபாவின் தெஹிவளை இல்லத்தில் அவரின் குடும்பத்தார் ஒன்று கூடினார்கள்.   நாவாசை தேர்ந்தெடுத்தமைக்கு அமைசச்ர் றிசாத்பதியுத்தினுக்கு அவரது குடும்பத்தார் நன்றி கூறினார்கள். திரு நவாஸ் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் மேல் மாகணசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிட உள்ளதாகவும் அவரது…

Read More

பாகிஸ்தான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு வராததையிட்டு தலிபான்கள் ஆத்திரத்தில்

  -BBC- பாகிஸ்தானிய தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த பாகிஸ்தானிய அரசாங்க பிரதிநிதிகள் குழு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைக்கு வராமல் விட்டதையிட்டு தாலிபான் பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதிநிதிகள் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.     தாமதப்படுத்தும் உத்தியை அரசாங்கம் கையாளுவதாகக் கூறிய தாலிபான் பிரதிநிதிகள் “இனி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என எச்சரித்தனர். தாலிபான் பிரதிநிதிகள் குழு அதற்குள்ளாகவே தலைநகர் இஸ்லாமாபாத்தை விட்டு கிளம்பிவிட்டனர். முன்னதாக, தாலிபான்கள் குழுவில் யார் யார் இடம்பெறப்போகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தச்சொல்லி அரசாங்கப் பிரதிநிதிகள் கேட்டிருந்தனர்….

Read More

குமார் சங்கக்காரவின் மேலும் இரண்டு சாதனைகள்

  டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை சார்பாக அதிக சதங்களைப் பெற்ற வீரர் மற்றும் பங்களாதேஷூக்கு எதிராக அதிக சதங்களைப் பெற்ற வீரர் ஆகிய இரண்டு சிறப்புகளை குமார் சங்கக்கார இன்றைய தினம் பெற்றார்.     பங்களாதேஷூக்கு எதிரான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த மைல்கல் சாதனைகளை எட்டினார்.     இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் இன்று ஆரம்பமானது.     போட்டியில்…

Read More

அமெரிக்க தூதரகம் கடமை தவறிச் செயற்பட்டுள்ளது – கோதபாய ராஜபக்ஷ

  அமெரிக்கத் தூதரகம் கடமை தவறிச் செயற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.     யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் சரியான முறையில் விளக்கம் அளித்திருந்தால், மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்துள்ளதாக அமெரிக்க துணை ரஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் தெரிவித்திருக்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.     அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மத்திய தென் ஆசியா பிராந்திய வலயத்திற்கான துணை ராஜாங்கச்…

Read More

அரச ஊடகத்திடம், மங்கள சமரவீர 10 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார்

-gtn- அரசாங்க ஊடகத்திடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பத்து பில்லியன் ரூபாவினை நட்ட ஈடாக கோரியுள்ளார். அரசாங்க ஊடகங்களின் ஊடாக தமக்கு எதிராச சேறு பூசப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.     லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு பத்திரிகைகள் மிகவும் இழிவான முறையில் தமக்கு எதிராக சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமது பொறுமைக்கும் ஓர் எல்லை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.   குறித்த பத்திரிகையின் ஆசிரியர்களிடம் மன்னிப்பு…

Read More

கல்முனையில் ஓடிக்கொண்டிருந்த வாகனத்தின் டயர் கழன்று ஓடிய சம்பம்

-ஏ.பி.எம்.அஸ்ஹர்- கல்முனைப்பிரதேசத்தில் வீதியில் ஓடிக்கொண்டிருந்த வாகனத்தின் சில்லொன்று கலன்று வீதியில்ஓடிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றது.   இச்சம்பவம் நண்பகல் அளவில் கல்முனைக்குடி நகர மண்டபத்திற்கருகில் இடம்பெற்றது.பிரபல கராஜ் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அவருக்குச்சொந்தமான வான் ஒன்றை செலுத்திக்கொண்டு வந்த போது இடதுபக்க பின் சில்லு கலன்று வேறாகி வீதியில் ஓடியதுடன் நகர மண்டபத்திற்கருகிலுள்ள பல கடைகளையும் தாண்டிச்சென்றது.   வான் உரிமையாளர் வானை மெதுவாகச் செலுத்திவந்ததாலும் விடுமுறை தினமான இன்று வீதியில் போக்குவரத்துக்கள் குறைவாக இருந்ததாலும் அதிஷ்டவசமாக…

Read More

பொருட்களுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரிக்க வில்லை _ ஹிஸ்புல்லா

-றப்தான்-   பொருட்களுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரிக்க வில்லை உலக சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பதாலேயே இலங்கையிலும் விலை அதிகரிக்கின்றது என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.     காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற் கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெறுவதற்காக காத்தான்குடி முதலாம் கறச்சி அந் நாசர் வித்தியாலயத்தில் நேற்று (3.2.2014)நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸபுல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.    …

Read More

கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியில் 5 முஸ்லிம்கள் போட்டி

எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 5 முஸ்லிம்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    முஜீபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, ஊடகவியலாளர் மரைக்கார், மரீனா ஆப்தீன் மற்றும் முஹம்மட் ஆக்ரம் ஆகியோரே இவ்வாறு போட்டியிடவுள்ளனர்.    இவர்களுடன் கொழும்பு மேயர் முஸ்ம்மிலின் மனைவி பெரோசாவும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட முயற்சிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுதொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பேஸ்புக்கிற்கு இன்றுடன் 10 வயது

சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் பேஸ்புக் இணையத்தளமானது தனது 10ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. பேஸ்புக்கி ஸ்தாபகரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஸூகர்பேர்க் சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் 2004ம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.   அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார்.   இப்போது பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 120…

Read More

இலங்கை ஜமா அத்தே முஸ்லிமினின் ஏற்பாட்டிலான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்.

-பி.எம்.எம்.ஏ காதர் –     இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டிலான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று(04-02-2014) நிந்தவூரில் இடம் பெற்றது.     இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளைப் பொறுப்பாளர் அதிபர் ஏ.எல்.நிசாமுத்தீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.     நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் முற்றத்திலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் நிந்தவூர்…

Read More

இனவாதத்தை தூண்ட நினைக்கும் கல்முனை மாநகர தமிழ் அரசியல் வாதிகள்.

-முஹம்மது காமில்- வரலாற்று சிறப்பு மிக்க கல்முனை பிரதேசமானது கிழக்கிலங்கையின் தலை நகராக முக வெத்திலையாக வர்ணிக்கப்படும் ஒரு பிரதேசமாகும். இங்கு கிட்டத்தட்ட 75 வீதம் பெரும்பான்மையாக இனமாக முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகின்ற போதிலும் இனரீதியாக பாகுபாடில்லாமல் முஸ்லிம்,தமிழ்,கிறிஸ்தவ,பௌத்த இன மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.   இந்நிலையில் அண்மைக்கால சம்பவங்கள் மற்றும் பிரதேச தமிழ் அரசியல் வாதிகளின் இனவாத விசம கருத்துக்கள் இனங்களை குழப்பி விடக்கூடிய சதியாக இருக்குமோ…

Read More