ஒலுவில் கடற்கரையில் கரையொதுங்கிய ஜனாஸா

-எம்.ஏ.றமீஸ்இ சுலைமான் றாபி- ஒலுவில் கடலில் குளிக்கும் போது கடந்த கடந்த சனிக்கிழமை கடல் அலையில் அள்ளுண்டு கடந்த மூன்று தினங்களாக தேடப்படடு வந்தவரது சடலம் (03) கண்டெடுக்கப்பட்டது.   ஒலுவில் பிரதேச கடற்ப்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் குழுவிலிருந்து ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டும்இஉயிருக்காகப் போராடிய இரு இளைஞர்கள் பிரதேச மீனவர்களால் காப்பாற்றப்பட்ட சம்பவம் கடந்த சனிக்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் ஒலுவில் பிரதேச கடற்கரையில் இடம்பெற்றது. நண்பர்கள் ஏழு பேர் கடலில் நீராடச் சென்ற…

Read More

மருத நியூஸின் முதலாவது ஆண்டு நிறைவும். பரிசளிப்பு விழாவும்

-பி.எம்.எம்.ஏ.காதர்-   மருத நியூஸின் முதலாவது ஆண்டு நிறைவும். பரிசளிப்பு விழாவும் அண்மையில் மருதமுனை பிரதான வீதியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.   மருத நியூஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் சாமஸ்ரீ தேசகீர்த்தி ஏ.ஆர் நபாயிஸ் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கலந்து கொண்டார்.   கௌரவ அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் ஏ.ஆர் அப்துல் றாசீக் கலந்து கொண்டார். மருத நியூஸ் நடாத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு…

Read More

கொழும்பு வெள்ளவத்தை வேலுவனாராம தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தினை 21மில்லியன் ருபா செலவில் மீள் புனர்நிர்மாணம்

-அஸ்ரப் ஏ சமத்- கொழும்பு  வெள்ளவத்தை வேலுவனாராம தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தினை 21மில்லியன் ருபா செலவில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நேற்று (3) மக்களிட ம்கையளிக்கப்பட்டது.   இவ் வைபவத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச,சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, முஹமட் முசம்மில் அமைச்சின் செயலாளர் விமலசிரிபெரோஆகியோரும்கலந்துகொண்டனர்.

Read More

கடற்கரை பள்ளிவாசல் வீதி என்று பெயர் சூட்டுவது காலத்தின் தேவையாகும் – தீனத் பௌன்டேசன்

  -கல்முனை தீனத் பௌன்டேசன் – -MM- கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வீதி என அழைக்கப்பட்டு வருகின்ற பாதையின் பெயரை வர்த்தமானிப் பிரகடனம் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று கல்முனை தீனத் பௌன்டேசன் வலியுறுத்தியுள்ளது.     இது குறித்து தெளிவுபடுத்தும் வகையில் அந்த அமைப்பின் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் முபாரிஸ் எம்.ஹனிபா ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.     அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “கல்முனைக்குடி- 01 , 02 மற்றும்…

Read More

வடக்கில் இன முரண்பாட்டுக்கு தீர்வுகாண அமைச்சர் றிசாத் முயற்சி எடுப்பாராயின் அது சாத்தியமாகும்-முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன்

  -இர்சாத் ரஹ்மதுல்லாஹ்-   மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மையக் காலமாக ஏற்பட்டுவரும் கத்தோலிக்க –முஸ்லிம்,சிங்கள-முஸ்லிம்,தமிழ்-சிங்களவர்களுக்கிடையலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுப்பாரெனில் அது சாத்தியமாகும்,ஏனெனில் உலகில் உள்ள முஸ்லிம் தலைவர்களில் 500 க்குள் ஒருவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதிலிருந்து அவரது ஆளுமையினை புரிந்து கொள்ள முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.     வவுனியா நகர மண்டபத்தில் இன்று மாலை இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான…

Read More

மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் புல்மோட்டைக்கு விஜயம்

-டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்- கொக்கிளாய் கடல் ஏரியில் மீன்பிடித்தலில் ஈடுபடும் ஏனைய பிரதேச மீனவர்களின் சட்டவிரோத முறைகளையும் தடை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால், தாமும் சட்டபூர்வமான மீன்பிடி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட இணங்க முடியுமென புல்மோட்டை மீனவர்கள் கூறியதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.       நீதி அமைச்சர் ஹக்கீம் சனிக்கிழமை புல்மோட்டைக்கு விஜயம் செய்த போது அன்றைய தினம் தாம் இந்தியாவிலிருந்து…

Read More

ரவிக்கும் முஸம்மிலுக்கும் இடையில் முறுகல்

கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸ்ஸாமிலின் மனைவியான பெரோஸா முஸ்ஸாமில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை கோரியுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலைமையில், கொழும்பு மேயருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரான ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் பாரதூரமான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.     கொழும்பு மாவட்டத்தின் தொகுதி அமைப்பாளர்கள்…

Read More

பொருளாதாரத்தடை விதிக்கப்படும் போது ராஜபக்ஸ சகோதரர்கள் மட்டும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதில்லை-ஆரிப் சம்சுடீன்

  -எஸ்.அஷ்ரப்கான்-   இந்நாட்டின் இறைமையை எந்த ஒரு இனத்தவனும் மீற முடியாது. அதேபோன்று பொருளாதாரத்தடை விதிக்கப்படும் போது ராஜபக்ஸ சகோதரர்கள் மட்டும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதில்லை. மாறாக இந்த நாட்டில் நாளாந்த வாழ்கையினை நடாத்திக்கொண்டிருக்கின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.   நேற்று (03) நிந்தவூரில் இயங்கி வரும் ஐ.ரீ. கெம்பஸ் நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்ப பயிற்சி நெறியை பூர்த்தி…

Read More

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியை ஜனாதிபதி கண்டுகளித்தார்!

இலங்கையின் முதலாவது ‘சுப்பர்’ தர கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கண்டுகளித்தார். விமானப் படையின் கட்டுக்குருந்தை விளையாட்டுத் திடல் ஓட்டப் பாதையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இலங்கை விமானப் படையுடன் இணைந்து மூன்று பிரபல விளையாட்டுக் கழகங்கள் ஏற்பாடு செய்த இந்தப் போட்டிகளில் இலங்கையின் முன்னணி போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.    

Read More

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்த மக்களுக்கு இன்று பாலும் இல்லை வெள்ளரிக்காயுமில்லை-கயந்த கருணாதிலக்க

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். காலி, ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,       அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 60 பேர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம்…

Read More

குவைத்தில் இலங்கை பெண் மீது வல்லுறவு – குவைத் ஹவாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி இலங்கை பெண் ஒருவர் குவைத் – ஹவாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.     தனக்கு வெளிநாட்டில் வேலை பெற்றுத் தர உதவிய அலுவலகத்தில் உள்ளவரே தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.     இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் நாடு கடத்துவதாக சந்தேகநபர் தன்னை அச்சுறுத்தியதாக பெண் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.       சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ்…

Read More

ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி

-ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி- சுதந்திரமான ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பது இலங்கையர் அனைவரும் பெருமைபடக் கூடிய ஒன்று. காலணித்துவ ஆதிக்கத்திலிருந்த  நாடுகள் பல்வேறு போராட்டங்கள், அர்ப்பணிப்புகளின் பின்னரே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. எமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைவரையும் பெருமையுடன் நினைவுகூர்வோம்.   நாம் 66 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், எமது நாடு பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. இந்த நிலைமையைத் தொடர விடாமல் எமது பிரச்சினைகளை…

Read More

ஊடகவியலாளரை கொலை செய்தவர் பெயின்ட பூசும் பாஸ்

  சுதந்திர ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   தொம்பே பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.   கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் வீட்டில் குறித்த சந்தேகநபர் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ​தெரிவித்தார்.   இந்த நிலையில் வீட்டில் நேற்றைய தினம்…

Read More

வவுனியாவில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து பாரிய ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)

  வவுனியா மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்டத்தினை நிறுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டித்தும்,இத்திட்டத்தை நிறுத்த வேண்டாமெனக் கோறியும் இன்று திங்கட்கிழமை வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.       வவுனியா மாவட்ட தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை செய்தனர். வவுனியா காமினி சிங்கள மஹா வி்த்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி மன்னார்-வவுனியா வீதி ஊடாக வவுனியா கச்சேரியினை வந்தடைந்தது.       பேரணியல் கலந்து கொண்டவர்கள்,சிதைக்காதே சிதைக்காதே…

Read More

5 ஆயிரம் முஸ்லிம்கள் காணாமல் போயுள்ளனர்! -காணமல் போனோர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு

-அஸ்ரப் ஏ சமத்- முஸ்லீம்கள் 5000 பேர்கள் காணமால் போணதாக இதுவரையிலும் எமது ஆணைக்குழுவுக்கு முஸ்லீம்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணமல் போனோர்கள் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வேல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார்.   இன்று (3) வெள்ளவத்தையில் உள்ள காணமல்போனோர் ஆணைக்குழுவினால் காத்தாண்குடியில் விடுதலைப்புலிகளினால் 120 பேர் காணமல் போணவிடயமாகவும் 65 பேர் புனித மக்காவுக்கும் வேறு சிலர் வியாபாரத்திற்கும் சென்றோர் 1990 களில் கல்முணை வழியாக காத்தாண்குடிக்கு வருகையில் குருக்கல் மடத்தில் வைத்து விடுதலைப்புலிகளினால் கடத்திச் சென்று…

Read More

இந்த சுதந்திர தினத்திலாவது அனைத்து சமய மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – முஸ்லிம் மக்கள் கட்சி

-எஸ்.அஷ்ரப்கான்- இலங்கையின் சுதந்திர தினத்தன்று முஸ்லிம்கள் தேசிய கொடியை பறக்கவிடவேண்டுமென்று தேசிய சூரா சபை அறிக்கை விட்டிருப்பது இலங்கை முஸ்லிம்களை கேவலப்படுத்துவதாக முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.   இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சில அரச ஆதரவு அரசியல்வாதிகளாலும் அரச ஆதரவு அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட தேசிய சூரா சபை என்பது எடுத்த எடுப்பிலேயே இலங்கை முஸ்லிம்களை அவமானப்படுத்தியுள்ளது. இவ்வாறான அறிக்கை மூலம் இலங்கை முஸ்லிம்கள் தேசப்பற்றற்றவர்கள்…

Read More

பெத்தம்மா திரைப்படமும் சவால் பாடல் இருவெட்டும் வெளியீடப்பட்டது! (photo)

-அஸ்ரப் ஏ சமத்- கிழக்குமாகாணத்தில் ஆழிப்பேரவையினால் பாதிக்கப்பட்டமக்களின் உளவியல் மாற்றங்களை வெளிக்கொணரும் வகையில் எஸ். ஜனூஸ் எழுதி, இயக்கியபெத்தம்மாஆவணத் திரைப்படம் கடந்த ஞயிற்றுக்கிழமை 02ஆம் திகதி கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் பிற்பகல் வெகு விமர்சையாக நடைபெற்றது.   மண்டபம் நிறைந்து கல்முனை மற்றும் கொழும்பு வாழ் ஊடகவியாலளர்கள் எழுத்தளர்கள் கலைஞர்கள் என நிறைந்து காணப்பட்டணர் .   துருவம் ஊடக வலையமைப்பினால் நடாத்தப்படும் இந்த வெளியீட்டு விழா உலகத் தமிழ் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்…

Read More

அமைச்சர் அதாவுல்லாவுக்கு வந்த மகஜர்

  -ஏ.ஜி.ஏ.கபூர்,அக்கரைப்பற்று- நாடு முழுவதும் ஜனவரி-15 முதல் அரச, தனியார் பஸ் வண்டிகள் ஒன்றினைந்த நேர அட்டவணையின் கீழ் சேவையிலீடுபடுவது போன்று கிழக்குப் பிராந்திய அரச, தனியார் பஸ் வண்டிகள் ஒன்றினைந்த நேர அட்டவணையின் கீழ் சேவையிலீடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு கோரும் கோரிக்கை உட்பட வரையறுக்கப்பட்ட தென் கிழக்கு தனியார் பேருந்து லிமிடெட் எதிர் நோக்கும் பத்து முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு கோரும் மகஜர் ஒன்றினை தென் கிழக்கு தனியார் பேருந்து லிமிடெட்…

Read More

உம்றா அனுப்புவதாக ஏமாற்றிய கொழும்பு முகவர் – விமான நிலையத்தில் தத்தளித்த 24 முஸ்லிம்கள்

உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா நகர் செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றவர்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் வீடு திரும்பினர்.   சிலர் தமது வீடுகளுக்குச் செல்ல வெட்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.     கொழும்பிலுள்ள முகவர் நிலையம் ஒன்றின் மூலமாகவே இவர்கள் தமது உம்றாவுக்காக பயண ஏற்பாடுகளுடன் கடந்த 30 ஆம் திகதி வியாழக்கிழமை கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றுள்ளனர். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு புறப்படுவதனால் பகல் ஒரு மணிக்கு முன்பே…

Read More

புல்மோட்டை மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

  -முஹம்மது றினாஸ் – (புல்மோட்டை ) புல்மோட்டை மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப்போராட்டம் 5வது நாளாகவும் தொடர்ந்தது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 7பேர் மயக்கமடைந்த நிலையில் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். M.A.M.சாகிர்ஹமீட், N.M.நிசார்,M.K.அப்துல்லா, S.றிஸ்வான், A.L.முசம்மில், K.வாஹிட்,P.M.நிர்பான் ஆகியோர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இந்தநிலையில் கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக் மற்றும் கிண்ணியா நகரசபை தலைவர் ஹில்மி கரீம் ஆகியோர் அவசர விஜயமொன்றை மேற்கொண்டு புல்மோட்டை…

Read More

தாய்நாட்டை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றுபடவேண்டும் -பா.உ ஹரீஸ்

  -எஸ்.அஷ்ரப்கான்- இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து தியாகிகளால் பெற்றுத்தரப்பட்ட சுதந்திரத்தை பாதுகாத்து தாய்நாட்டை வெற்றிகொள்ள ஒன்றுபடவேண்டுமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.   அவ்வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   அந்நியநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எமது தேசத்தை மீட்டெடுத்த சுதந்திர இலங்கையின் தேசியத் தலைவர்களின் பங்களிப்பினை நினைவுபடுத்தி, அவர்களின் பங்களிப்பினை கௌரவித்து எமது தாய்நாட்டின் மீதான பற்றை…

Read More

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் கலந்து கொண்ட வருடாந்த ஒன்று கூடல் (photo)

(எஸ்.அஷ்ரப்கான்) சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அவர்களின் பிள்ளைகள் கலந்து கொண்ட வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு கடந்த (01) சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.   சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்.என்.ஆரீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்கள், அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் பங்கு கொண்டு பல்வேறு கலை,கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.   மேற்படி நிகழ்வுகளில் வைத்திய அதிகாரிகளான எம்.ரி.எம்.முனீர், ஜீவ சுப்ரமணியம், இஸட்.சுஹைர்,…

Read More

மன்னார் ஆயார் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பிலும் பேச வேண்டும் அமைச்சர் றிசாத்

-இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்- வடக்கில் மீண்டும் இன உறவுகள் தலைத்தோங்குகின்ற போது அவற்றை வேரறுத்து விட சில சக்திகள் செயற்படுவதை, ஒன்றுபட்டு தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அகில  இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.     மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி தாருல் ஹிக்கம் மத்ரஸா திறப்பும், மூத்த உலமாக்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.   மத்ரஸாவின் அதிபர்…

Read More

சுதந்திர தினத்தையொட்டி இரத்ததான நிகழ்வு

  -பி.எம்.எம்.ஏ.காதர்-   இலங்கையின் 66வது சுதந்திரதினத்தையொட்டி இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மற்றும் ஜம்இய்யதுத்தலபதி இஸ்லாமியா மருதமுனை கிளையும், கல்முனை ஆதாராவைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்தானம் நிகழ்வு இன்று (02-02-2014) மருதமுனை அல்மதினா வித்தியாலயத்தில் நடைபெற்றது.   இதில் கல்முனை ஆதாராவைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஷ். டாக்டர் எம்.ரி.என்.சிபாயா ஆகியோருடன் தாதி உத்தியோகத்தர்களும,; ஜமாஅதே இஸ்லாமியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இங்கு ஆண்களும் பெண்களுமாக…

Read More

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!!

மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர்.   உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.   மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில் ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற…

Read More