அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பகுதிகளிலும் பால்மா பைக்கற்றுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன?
அடுத்த வருடத்திலிருந்து பால்மாவுக்கான விலை அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் வர்த்தகர்கள் பால்மாப் பைக்கற்றுக்களைப் பதுக்கி வைத்துள்ளதால் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பகுதிகளில் பால்மா வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . இதனால் நுகர்வோர் ஒவ்வொருகடையிலும் ஏறியிறங்க வேண்டிய நிலை தோன்றியுள்ள...
அமெரிக்காவில் தொழும் ஒரு முஸ்லிமுக்கு மற்றவர்கள் கொடுக்கும் இடையூறுகளை பாருங்கள்.
-சுவனப்பிரியன்- ஒரு மனிதன் தனது இறை கடமையை செய்வதற்கு எந்த அளவு எதிர்ப்பு வருகிறது என்பதை பாருங்கள். உலகிலேயே நாகரிகமானவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கர்கள் தொழும் ஒரு அடியானிடம் நடந்து கொள்ளும் முறை...
நாடே இரண்டு நிமிடங்கள் மௌனமானது
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று வியாழக்கிழமையுடன் 9 ஆண்டுகள் பூர்த்தியடைந்தையிட்டு இன்று காலை 9.25 மணியிலிருந்து 9.27 வரைக்கும் இரண்டு நிமிடங்கள மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனால் இரண்டு நிடங்கள் நாடே மௌனமானது. தேசிய...
ஷியாம் கொலை வழக்கு: ரவிந்துவின் விரலடையாளம் பொருந்தவில்லை
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட வாகனத்தில் காணப்பட்ட விரலடையாளதுடன் ரவிந்து வாஸ் குணவர்தனவின் விரலடையாளம் பொருந்தவில்லை என விரலடையாள நிபுணர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினர்...
புத்தர் சிலை மீது தாக்குதல் (படங்கள்)
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு,பிள்ளையாரடியில் தனியார் காணியொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டு வீசப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். புத்தர் சிலை கீழே வீசப்பட்டுக் கிடப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்தே சேதமாக்கப்பட்ட சிலையின் பாகங்களை...
(படங்கள் இணைப்பு) சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கும், மரணித்தோருக்கும் துஆ பிரார்த்தனை
(எம்.பைஷல் இஸ்மாயில்) எமது தேசத்தை தாக்கிய சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கும், மரணித்தோருக்கும் இறையருள் வேண்டி பிராத்திக்கும் நிகழ்வு இன்று (26) காலை 9.26 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட...
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அமைச்சர் ரிஷாட்டுக்கு பாராட்டு
கடவுள் அன்பை விரும்புபவன், அன்பு செலுத்தும் இடத்தில் கட வுளை காணலாம். அதேபோல் நாம் கடவுளுக்கு அன்பு செலுத் தினால் தான் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்....
பிரதமர் பிக்குகளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் – சீலரட்ன தேரர்
பிரதமர் டி.எம். ஜயரட்ன பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஜனசெத்த முன்னணியின் தலைவர் பத்தரமுல்ல சீலரட்ன தேரர் அவர் பௌத்த பிக்குகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தெரிவித்துள்ளார். பிரதமரை...
துருக்கியில் அமைச்சரவையில் மாற்றம்
துருக்கி பிரதமர் ரிசெப் தையிப் அர்துகான், அந்த நாட்டின் அமைச்சரவையை மாற்றி அமைக்கவுள்ளார். மூன்று அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மோசடிகள் மீதான விசாரணைகளின் நிமித்தம் குறித்த அமைச்சர்கள் மூன்று...
இலங்கையில் எண்ணெய் ஆய்வு செய்ய பாகிஸ்தான் விருப்பம்
இலங்கையின் மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் ஆராய்சியை மேற்கொள்ள பாகிஸ்தான் விருப்பம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தற்போது இந்தியாவின் கெயார்ன் நிறுவனம் இந்த பகுதியில் எண்ணெய் ஆய்வில் ஈடுட்டுள்ளது. இந்த...
முஸ்லிம்கள் தொடர்பில் கூட்டமைப்பின் இரட்டை வேடம்
-ஜுனைட் நளீமி- கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவரை நியமிப்பது தொடர்பில் உண்மைக்குப் புரம்பான இன உறவுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் கருனாகரன்( ஜனா) கருத்து...
தெவனகல: பேரீனவாதிகளின் இனவாத நிகழ்ச்சி நிரலின் புதிய இலக்கு
-லதீப் பாரூக்- தெவனகல மத்திய மலைநாட்டில், அமைந்திருக்கின்ற அழகியதொரு கிராமம். மாவனல்லையில் இருந்து, ஹெம்மாதகம வீதியில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்திருக்கிறது. தெவனகலக் குன்று எனப்படுகின்ற இங்குள்ள குன்றைக் கொண்டே இக்கிராமம் அறியப்படுகின்றது....
காலி; முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நகைக்கடைக்கு தீவைப்பு.
முஸ்லிம்களுக்கெதிராக ஏற்படுத்தப்பட்டுவரும் போராட்டங்கள், பள்ளிவாயல் மீது தாக்குதல் மற்றும் தீவைப்பு போன்ற அகோர சம்பவங்களின் இன்னுமொரு மோசமான நிகழ்வாக காலி கரன்தெனிய பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நகைக்கடை நேற்று இரவு...
மகளை திருமணம் செய்ய ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’ குகளை மஹறாக கேட்கும் யேமன் தந்தை.
திருமணத்துக்காக காசு, மிருகங்கள் என கலாசாரத்துடன் சம்மந்தப்பட்ட விடயங்களை சீதமானக் கேட்பதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் யேமன் நாட்டைச் சேர்ந்த தந்தையொருவர் புதுமையாக தனது மகளை திருமணம் செய்வதற்கு ஒரு மில்லியன் 'பேஸ்புக் லைக்'குகளை மஹறாக...
புல்மோட்டையில் பதற்றம்; முஸ்லிம்களின் காணிகளில் கடற்படையினர் ஆதிக்கம்
-மா.ச.உறுப்பினரின் ஊடகப்பிரிவு- புல்மோட்டை பட்டிக்குடா பிரதேசத்தில் மீண்டும் கடற்படையினர் காணி அபகிரிக்கும் முயற்சி மக்கள் பதற்றம். இன்று வெள்ளிக்கிழமை (2013.12.20) புல்மோட்டை பட்டிக்குடா பிரதேசத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை உள்ளடக்கி கடற்படைக்கு...
வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன....
ஹலால் எதிர்ப்பு கோஷம் எச்சந்தர்ப்பத்திலும் ஹலாலை அழித்து விடாது!
-A.J.M மக்தூம்- உலகம் முழுவதிலும் வாழும் 1.5 பில்லியன் முஸ்லிம்கள் மாத்திரம் ஹலால் உணவு உட்கொள்ளவில்லை, மாற்றமாக சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சந்தைப் படுத்தும் ஏறத்தாழ இரண்டு பில்லியன் டாலர்கள் மதிப்பிடத் தக்க ஹலால்...
இலங்கைக்கு புதிய பயிற்றுவிப்பாளர்
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டி தற்போது, டுபாய் சர்வதேச விளையாட்டுத் திடலில் தற்போது பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...
இலங்கை பணியாட்கள் சவுதியில் மீண்டும் பணிக்கு திரும்பினர்
சவுதி அரேபியாவில் கட்டிட நிர்மாணத்துறையில் பணியாற்றி வந்த நிலையில், பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கையர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வேதனத் தொகை வழங்கப்படாத நிலையில்...
இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதா?
இந்தியாவின் அடுத்த பிரதமராக, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பதவி ஏற்றால் மாத்திரமே, இலங்கைக்கு சரியான பதில் வழங்க முடியும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம்...
இலங்கையில் மத ரீதியான பதற்ற நிலைமை தொடர்கிறது: அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்
-எம்.அம்றித்- இலங்கையில் மத ரீதியான பதற்ற நிலைமை தொடர்ந்து ஒரு பிரச்சினையாக உள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது . முஸ்லிம், இந்து மற்றும் பௌத்த மதத்தவருக்கு இடையில் அடிக்கடி முரண்பாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது....
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தேசிய ரீதியாக ஒரு கண்ணோட்டம்.
கலை, வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வெளியாகியுள்ள க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகளின் படி கலைப் பிரிவில், கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய மாணவி மெத்சரணி லொக்குகே, அகில இலங்கை ரீதியில் முதலிடம்...
தெஹிவளை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கும் படி யாரும் இல்லை
-சஹீத் அஹ்மட்- தெஹிவளை கொஹுவலை மஸ்ஜிதுல் தாருல் ஸாபி மீது தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் . கொஹுவலை பொலிஸ் நிலையத்தின் இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைநடாத்திவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
உயர்தர கணிதப்பிரிவில் மாவட்ட ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற காத்தாங்குடி முஸ்லிம் மானவர்கள்
-பழுலுல்லாஹ் பர்ஹான்- இலங்கை கல்வி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, கணிதப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவி வெள்ள...
Attack on Dehiwala Masjid by anti Muslim groups on late night before yesterday
(Colombo Reporter) The night before yesterday at about 11:30pm masjidulshafi, a mosque situated at Dehiwala, Kadawatha Rd, was stoned by some anti Muslims groups. It is...