இந்தியா ,மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா ,மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான ஒருநாள் இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. இன்று கான்பூரில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய...

உள்நாட்டு போர் இழப்புக்கள் குறித்து நாடு முழுவதும் கணக்கெடுப்பு

இலங்கையில் உள்நாட்டு போரின்போது ஏற்பட்ட மனித உயிரிழப்பு, பொருள் இழப்பு, காணிகளுக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவை பற்றிய மதிப்பீட்டை நாடு முழுவதும் மேற்கொள்வதற்கு குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த மதிப்பீடு இன்று 28...

மருதானையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது

கொழும்பு, மருதானை, சங்கராஜ மாவத்தையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை பாணந்துறை வலான மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்தனர். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டு தேடுதல் உத்தரவை கொண்டு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை...

பேய்களுக்கு அச்சமென்றால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்க மாட்டோம் :ஜனாதிபதி

பேய்களுக்கு அச்சமென்றால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்க மாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். சர்வதேசத்திற்கு சென்று இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த சிலர் முயற்சிக்கின்றனர்.சர்வதேச சக்திகளைக் கொண்டு இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த...

மட்டக்களப்பில் பிக்கு அட்டகாசம்: பொருட்கள் சேதம் (Photos)

மட்டக்களப்பு மங்களகம விகாராதிபதி  பட்டிப்பளை (கொக்கட்டிச்சோலை) பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலாளரை அச்சுறுத்தி பிரதேச செயலாளர் அறையின் மேசையிலிருந்த கணணி, தொலைபேசி மற்றும் பெக்ஸ் இயந்திரம் ஏனைய அவணங்களை தூக்கி எறிந்து சேதப்படுத்தி...

பிரதமர் பதவிக்கான எந்தவொரு கனவும் தனக்கு கிடையாது – சபாநாயகர் சமல் ராஜபக்ஷ

பிரதமர் பதவிக்கான எந்தவொரு கனவும் தனக்கு கிடையாது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 5ஆம் நாள் விவாதத்தில்...

ஹக்கீம் அன்று கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதித்திருக்கமாட்டார்கள் – அசாத் சாலி

ரவூப் ஹக்கீம் அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள் .முஸ்லிம் தலைமைத்துவம் இனிமேலாவது சரியான பாதையினை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர்...

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் உருவப் பதாகை கிழித்து நாசம். [படங்கள் இணைப்பு]

யாழ்ப்பாணம் , உதயன் விருந்தினர் விடுதியில் இருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் உருவப் பதாகை விசமிகளால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் தீயும் மூட்டப்பட்டுள்ளது . வடக்கு மாகாண சபை தேர்தலின் போது சீ.வி....

பாகிஸ்தானின் புதிய இராணுவத் தளபதி நியமனம்!

-bbc- பாகிஸ்தானின் புதிய இராணுவத் தளபதியாக ஜெனரல் ரஹீல் ஷரீஃப் அறிவிக்கப்பட்டுள்ளார்.  நாட்டில் அதிகாரம் நிறைந்த, மிகவும் முக்கியமான ஒரு பதவிக்கு அவரை நியமிக்கும் அறிவிப்பை பாகிஸ்தான் அரசு இன்று வெளியிட்டது.   கடந்த...

உலக இருபது20 கிரிக்கெட் தொடருக்கு நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் தகுதி!

பங்களாதேஷில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள்...

பிரெஞ்சு கால்பந்து வீரர் நாட்டை விட்டு செல்ல கத்தார் அனுமதி!

-bbc- பிரெஞ்சு கால்பந்து விளையாட்டு வீரரான , ஸாஹிர் பெலூனிஸுக்கு, இரண்டாண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர் , கத்தாரை விட்டு வெளியேற எக்சிட் விசா எனப்படும் வெளியேறும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. தான் ஆடிய கால்பந்து கிளப்பான,...

முகத்திரைத் தடைக்கெதிராக முஸ்லீம் பெண் பிரான்ஸில் வழக்கு!

-bbc- முஸ்லீம் பெண்கள் தங்கள் முழு முகத்தையும் மூடி மறைக்கும் முகத்திரையை அணிவதற்கு பிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிராக ஒரு முஸ்லீம் இளம் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘நிக்காப்’ மற்றும் ‘பர்க்கா’...

ஒரு மாநிலம் என்று தான் சொன்ன கருத்தை தனி நாடு என்று பாதுகாப்பு பிரிவினர் புரிந்தனர் – ஜெயபாலன்

இலங்கையில் விசா விதிகளை மீறி பொது நிகழ்ச்சிகளில் பேசியதாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், நேற்றிரவு ( செவ்வாய்க்கிழமை ) இலங்கையிலிருந்து நார்வேக்கு வெளியேற்றப்பட்டார். நார்வே திரும்பிய பின் பிபிசி தமிழோசையிடம் கருத்து...

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக ஒத்துழைப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா ) இலங்கை – பாகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவின் 11 வது அமர்வு இன்று கொழும்பு கிறிஸ்பரி ஹோட்டலின் மண்டபத்தில் நேற்று  இடம் பெற்றது. இலங்கைக்கும்-பாகிஸ்தனுக்கும் இடையில் உள்ள வர்த்தக மற்றும் ஏனைய...

கெமரூன் ஏன் காஸாவுக்குச் சென்று பார்க்க வில்லை ? : தயான் ஜயதிலக்க கேள்வி

அஸ்ரப் ஏ சமத்: உலகிலேயே மிகக் கொடுரமான மனித உரிமைகள் மீறல்களை கடந்த 65 வருடங்களாக  இஸ்ரேல் பலஸ்தீனில்  கட்டவிழ்த்து யுத்த வேடிக்கை நடாத்துகின்றது . கெமரூன் ஏன் காஸாவுக்குச் சென்று பார்கக்க வில்லை  மனித...

கிராண்ட்பாஸ் மஸ்ஜித் : எட்டப்பட்ட உடன்பாடுகளாவது அமுல்படுத்தப் படுமா ?

(அஸ்லம் அலி) கடந்த அகஸ்ட் மாதம் கொழும்பு கிராண்ட்பாஸ் புதிய மஸ்ஜித் பெளத்த தீவிரவாதிகளினால்   தாக்கப்பட்ட பின்னர்  சம்பவம்    தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில், முஸ்லிம் மற்றும் பௌத்த தரப்பினருக்கு இடையே எட்டப்பட்ட...

“KFC” சிக்கன் செய்யும் முறை

தேவையான பொருட்கள் ஊற வைக்க: எலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள் போட்டது) (அ) லெக் பீஸ் – ஒரு கிலோ வெங்காயம் – ஒன்று (பெரியது) தக்காளி- ஒன்று (பெரியது) இஞ்சி –...

சிராஸ் மீராசாஹிப், உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தனிமனித ஆட்சியினை செய்துவந்தார்

( எஸ்.அஷ்ரப்கான் ) முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தனிமனித ஆட்சியினை செய்துவந்தார். இவரது ஆட்சியில் வெளிப்படைத் தன்மை காணப்படவில்லை. இதனாலேயே சில உறுப்பினர்கள் அவரைவிட்டும் தூரமாகி நின்றோம். முதல்வர்...

சர்வதேச இஸ்லாமிய ஆய்வு மாநாடு இன்று கண்டியில்

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பங்களிப்பு – கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால சவால்கள்  என்ற தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத் பீடம் இணைந்து இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி நடத்தும் சர்வதேச...

தமிழில் வெளியானது “தி மெசேஜ்” திரைப்படம்! Part .1& Part 2.( video)

1976ஆம் ஆண்டு ஹாலிவுட்டைச் சேர்ந்த முஸ்தபா அக்காடால் உருவாக்கப்பட்ட இப்படம், தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பண உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே லிபியாவின் அதிபராக இருந்த மும்மர் கடாபி மற்றும் வேறு சில இஸ்லாமிய...

கஞ்சா குற்றச்சாட்டில் கைதான வார உரைகல் ஆசிரியர் புவி நிரபராதி–நீதிமன்று தள்ளுபடி

கடந்த மாதம் கஞ்சா குற்றச்சாட்டில் கைதான கத்தான்குடி வார உரைகல் ஆசிரியர் புவி றஃமத்துள்ளா நிரபராதி என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி புவி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாவது. கடந்த மாதம் 31ம் திகதி...

ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் ஆப்கானை விட்டு வெளியேறுவோம்!-அமெரிக்கா மிரட்டல்!

வாஷிங்டன்:“பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஆப்கன் கையெழுத்திட மறுத்தால்அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்கப் படைகள் திரும்ப அழைத்துக்கொள்ளப்படும்.ஒப்பந்தம் கையெழுத்தாவதற்காக, அந்த நாட்டின் 2014 தேர்தல் வரைகாத்திருக்க முடியாது” என்று ஆப்கன் அதிபர் ஹமீத்  கர்சாய்க்குஅமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கன்...

ஐ.சி.சி தரவரிசையில் இந்தியாவை பின்தள்ளுமா இங்கிலாந்து?

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என...

கிண்ணம் யாருக்கு? இந்திய- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்திய-மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடந்து...

சவாலுக்கு தயார்: ஜாகீர் கான்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் சவாலுக்கு தயார் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இதற்கான டெஸ்ட்...