லல்லு பிரசாத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?
மாட்டுத் தீவன வழக்கில் கைது செய்யப்பட்ட லல்லு பிரசாத் யாதவ்வின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் பீகார் மாநில முதல் மந்திரியுமான லாலுபிரசாத்திற்கு, கால்நடை...
கோர பேருந்து விபத்து: பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல்
ஆந்திராவில் சொகுசுப் பேருந்து எரிந்த விபத்தில் பலியானவர்களின் விபரங்கள் குறித்து தெரியவந்துள்ளது. பெங்களூரில் இருந்து சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பலியான 45 பயணிகளில் 35 பேர் அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களில் 28...
தீபாவளி வாழ்த்துக்களோடு மீண்டும் சிறைக்கு சென்ற சஞ்சய் தத்
மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளியே வந்திருந்த நடிகர் சஞ்சய் தத், பரோல் காலம் முடிந்து இன்று காலை புனேயில் உள்ள ஏரவாடா சிறைக்கு திரும்பியுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், சட்டத்துக்கு விரோதமாக ஆயுதம் வைத்திருந்த...
நாணாட்டான் பிரதேச செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் றிசாட் கோரிக்கை
மன்னார் நாணாட்டன் பிரதேச செயலக பிரிவில் பொன்தீவு கண்டல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தெளிவற்ற நிலைமை குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாணாட்டன்...
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான மாநகர சபை ?
(நமது அரசியல் நிரூபர்) சாய்ந்தமருது பிரதேசத்திற்கு என தனியான மாநகர சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் உயர்பீட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கல்முனை மாநகர மேயர் பதவி தொடர்பான சிக்கல்கள்...
தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதற்காகவே கிழக்கைப் பிரிக்கக் கோரினோம்! அமைச்சர் அதாவுல்லா
கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் அவரவர் கலாசார விழுமியங்களை சுதந்திரமாக அனுபவிக்க தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதனாலேயே கிழக்கை பிரிக்கக் கோரினோம். இவ்வாறு அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு...
கல்முனை மேயர் இராஜினாமா செய்ய மறுப்பு! ஹக்கீமுடன் முரண்பாடு
கல்முனை மாநகர சபை மேயர் பொறுப்பிலிருந்து இன்று 30 ஆம் திகதிக்குள் இராஜினாமாச் செய்யும்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்திருந்த வேண்டுகோளை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் நிராகரித்துள்ளார்....
இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பொத்தம் உதவு நடைப் பயணம்! நாளை கிளிநொச்சியில் ஆரம்பம்
இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேர் இயன் பொத்தம் நாளை நவம்பர் முதலாம் திகதி முதல் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள உதவு நடைப் பயணத்தில் உலகளாவிய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த நடைப்பயணத்தின் மூலம் வடக்கில்...
தேர்தல்களின் போது வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க யோசனை
தேர்தல்களின் போது வாக்களிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா ரவி கருணாநாயக்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இந்த யோசனை உத்தேச...
பொதுநலவாய மாநாடு!- 19 நாடுகளின் அரச தலைவர்கள்பங்கேற்பது குறித்து இதுவரையில் உறுதிபடக் குறிப்பிடவில்லை?
எதிர்வரும் 15ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க 33 நாடுகளின் அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதனை உறுதி செய்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு...
ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது!– சட்ட மா அதிபர்
ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது என சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசரை ஜனாதிபதியே நியமித்தார். ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு சவால் விடுக்க எந்தவொரு நீதிமன்றத்திற்கோ...
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை கண்டனத்திற்குரியது: மிச்சேல்
-சுமித்தி தங்கராசா யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டதை அமெரிக்கா கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசன் தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன்...
பிரதிக் கல்விப் பணிப்பாளர், பிரதி அதிபர் பிணையில் விடுதலை
-எஸ்.எம்.எம்.ரம்ஸான் கல்முனை ஸாஹிரா கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் இன்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதிக்...
நானாட்டான்: நீண்டகால வரலாற்றை மறைத்து முஸ்லிம்கள் புதிதாக வந்தவர்களாக சித்தரிப்பு: றிப்கான்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா) மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பூவரசன்குளம் மற்றும் பொன்தீவு கண்டல் கிராமத்தில் இரு சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகள் எற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான்...
யாழ்-பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்
(யாழ்-ஆஷிக்) யாழ்-பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டில் கல்விகற்கும் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது .யாழ்-பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டில் கல்விகற்கும் தாடி வளர்த்திருந்த முஸ்லிம் மாணவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ,நான்காம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றினால் தாக்கப் பட்டுள்ளனர்....
தோம்ப பிரதேசத்தில் இறைச்சிக் கடைகளை மூடிவிட தீர்மானம் !
எம்.அம்றித்; மேல்மாகாண ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தோம்ப பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடிவிட தோம்ப பிரதேச சபை தீர்மானித்துள்ளது . இது தொடர்பில் வாக்கெடுப்பு பிரதேச...
பேராசிரியர் தேரர் ராகுல பாக்கீர் மார்காரின் அரசியல் வாழ்வு பற்றிய நூல் எழுதியுள்ளார்
அஸ்ரப் ஏ சமத்: முன்னாள் சபாநயாகரும் ஆளுநருமான தேசமாண்ய பாக்கீர் மார்கார் அரசியல் வாழ்வு பற்றிய சிங்களமொழி முலமான “வெதகெதர விபல்ய” எனும் 272 பக்கங்கள் கொண்ட நூல் நூல் நேற்று கொழும்பில் உள்ள இலங்கை மன்றக்...
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளன உறுப்பினர்கள் கைது
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் உட்பட சம்மேளனத்தின் இரண்டு உறுப்பினர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுதந்திர ஊடக இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி பட்டறையில் கல்நதுகொண்டபோதே சர்வதேச...
அக்குரனையில் அரபு மொழியில் பேசுகிறார்கள் நாளை அதை உத்தியோக பூர்வ மொழியாக்க கோருவார்கள்
எம்.அம்றித்: அக்குரனையில் முஸ்லிம்கள் இன்று அரபு மொழியில் பேசுகிறார்கள் நாளை அவர்கள் அரபு மொழியை நாட்டில் உத்தியோக பூர்வ மொழியாக ஆக்குமாறு கூறுவார்கள். அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் ஏழு நோக்கங்களில் ஒன்று அரபு மொழியை...
பகலில் கல்லூரி, இரவில் விபச்சார விடுதி! இது நாக்பூர் பெண்களின் உலகம்
நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள், பகலில் கல்லூரிப் பெண்கள் போலவும், ராத்திரியானால் விபச்சாரத்திலும் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாடி, ஹிங்கனா, கல்மேஸ்வர், கம்ப்டீ உள்ளிட்ட நாக்பூரைச்...
12 வயதில் திருமணம் 13 வயதில் கர்ப்பம்: மலைக்கிராம மக்களின் ஸ்பெஷல் வாழ்க்கை
தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ண கிரி, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது. பட்டியலில் இடம்பெறாத ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக சொல்லும் சமீபத்திய ஆய்வு...
கோட்டையில் தங்கம் கிடைக்கவில்லையா? சாமியார் கனவு பொய்யானதே!
உத்திரபிரதேச மாநிலம் உன்னாவோ நகரத்தில் இருக்கும் பழமையான கோட்டை தங்கப் புதையல் தேடுதல் வேட்டை முடிவடைந்துவிட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ள பகுதியில், குறுநில...
அரசு அலுவலகங்களில் யாகூ-ஜிமெயில் பயன்படுத்த தடை: மத்திய அரசு அதிரடி
அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் தரவு சேவைகள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்குவதை முற்றிலும் தடை செய்யும் நோக்கில் யாகூ, ஜிமெயில் வலைத்தளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசாங்கம் இனி தனது...
Samsung Galaxy Note 12.2 தொடர்பான தகவல்கள் வெளியாகின
சம்சுங் நிறுவனமானது விரைவில் தனது 12 அங்குல அளவுடைய புதிய டேப்லட்டினை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில் குறித்த டேப்லட் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் 2560 x 1600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக்...
சவாலான போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆறாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது. 7 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இந்திய அணி 1– 2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இதனால்...