இலங்கை அணி மீதான தாக்குதல்: சந்தேகநபரின் பிணை நிராகரிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் சூத்திரதாரியான சுபைர் அல்லது நைக் மொஹமட்டின் பிணையை லாகூர் உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை நிராகரித்தது. இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் சூத்திரதாரியான சுபைர் அல்லது...
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கூட்டின் பங்காளிக் கட்சிகளையும் சிவில் அமைப்புக்களையும் தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் ஏழாம் திகதி கொழும்பு கோட்டை ரயில்...
வீசாகாலம் முடிவடைந்து தங்கியிருப்பவரை கைது செய்ய பொது பொலிஸ் படை
(அறப் நியூஸ்) இப்னு ஜமால்தீன் பொது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் வீசா மீறல் கண்டறிதல் கையாள முதன் முறையாக சவூதியரேபியாவில் பொலிஸ் படை ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 03ம் திகதிக்கு பின்னர் சட்ட பூர்வ...
பொதுபல சேனாவினால் கொலை அச்சுறுத்தல்… விஜித தேரருக்கு பொலிஸ் பாதுகாப்பு!
பொதுபல சேனா அமைப்பினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுவதால் மகியங்கன பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினரும் மகாவலி மகா விகாரை தேரருமான வட்டரெக விஜித தேரருக்கு, இன்று நடைபெறவுள்ள பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில்...
மன்னார்: முஸ்லிம் மீள்குடியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ?
மன்னார், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கத்தோழிக்க கிராமமான பொன்தீவு கண்டல் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் ரீதியாக வேற்று மத மக்களைவேற்று மத மக்களை(முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவதை) குடியமர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு...
முரளிதரன் அழைக்கப்படாததை கண்டித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில்
மட்டக்களப்பு வலையிறவுப் பாலத்தின் திறப்பு விழா வைபவத்திற்கு மீள்குடியேற்ற பிரதியைமச்சர் முரளிதரன் அழைக்கப்படாததை கண்டித்து இன்று சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வுக்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி...
மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலம் திறப்பு
F.M.பர்ஹான்,ஆதில்: யுத்தம் மற்றும் வன் செயலினால் உடைக்கப்பட்டு கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 110மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பிரதான பாலமான மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பால திறப்பு விழா...
கசினோ குறித்த அமைச்சர்களின் கருத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்!
கசினோ சூதாட்ட ஹோட்டல்கள் தெடர்பில் அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தெடர்பிலான தங்களது கருத்துக்களை முன்வைக்க முடியும் என அவர்...
போலி நாணத்தாள் அச்சிட்ட கணித பாட ஆசிரியர் 4வது தடவையாக கைது
போலி நாணத்தாள் அச்சிட்ட கணித பாட ஆசிரியர் ஒருவர் நான்காவது தடவையாக கைது செய்யப்பட்டுள்ளார். மாலம்பே பிரதேசத்தில் இரகசிய பொலிஸார் நடத்திய தேடுதலின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி நாணத்தாள் அச்சிட்ட...
விக்னேஸ்வரன் கொழும்புக்கு வர இடமளிக்க முடியாது: இராவணா பலய
மாகாணம் ஒன்றில் புதிதாக தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்கினால் வடக்கில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களிலும் இனப் பரம்பலில் மாற்றம் ஏற்படும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். வடக்கில்...
70 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்பு: P67799159 என்ற இலக்கத்தை கண்டால் உடன் அறிவிக்கவும்!
மாலபே பிரதேசத்தில் ஒருதொகை 2000 ரூபா போலி நாணயத் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குற்ற விசாரணைத் திணைக்களத்தின் விஷேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி சுமார் ஏழு மில்லியன்...
பாகிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலை சினிமா படமாக்கிய இம்ரான்கான் மனைவி!
பாகிஸ்தானில் மலைப் பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உளவுத்துறை டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் தீவிரவாதிகளுடன் அப்பாவி பொது மக்களும், குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர். இதற்கு பாகிஸ்தான்...
200 வது டெஸ்ட்டில் சச்சின் ‘டக் அவுட்’ மேற்கிந்திய தீவுகள் அணி விருப்பம்!
சச்சின் டெண்டுல்கர் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆக வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் சம்மி கூறியுள்ளார். இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே...
வடமாகாணம் குறித்து ஹூனைஸ் பாறுக் எம்.பி. கொரியத் தூதுவருடன் சந்திப்பு!
(ஏ.எஸ்.எம்.ஜாவித்) வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறுக் இன்று (28) இலங்கையில் உள்ள கொரியத் தூதுவரை தூதுவரின் அலுவலகத்தில் சந்தித்து வடமாகாண மக்களின் பல்வேறுபட்ட அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது கொரியத்...
ஜனாதிபதிக்கு 856 கோடி: சகோதரர்கள் மூவருக்கும் 72,400 கோடி!
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 50இற்கும் அதிகமான நாடுகள் அங்கம் வகிக்கின்றபோதும் தற்போது வரையில் 13 நாடுகள் மட்டுமே மாநாட்டுக்கான வருகையை உறுதிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்....
ஹலாலுக்கு எதிராக அரசின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவில்லை : பொது பல சேனா!
ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை ஒரு சிலர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாக விமர்சிக்கின்றனர்.அரசின் தாளத்துக்கு ஆடுபவர்கள் நாமல்ல. சிங்கள பெளத்த நாட்டை பாதுகாப்பதே எமது நிகழ்ச்சி நிரலாகும் என பொது பல சேனாவின் நிறைவேற்றுக்...
பிரிட்டன் புயலில் இருவர் பலி!
பிரிட்டனை தாக்கிக்கொண்டிருக்கும் புயல் காற்றில் இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கெண்ட் பகுதியில் ஒரு சிறுவனும், வட்ஃபோர்ட்டில் ஒருவரும் புயலில் மரங்கள் வீழ்ந்ததால் கொல்லப்பட்டிருக்கிறாரகள். இரண்டு லட்சத்து இருபதினாயிரம் வீடுகள் மின் இணைப்பை இழந்துள்ளன. பிரிட்டனின் தென்பகுதிக்கான...
பொதுநலவாய மாநாட்டுத் தலைவர்களுக்கு விஷேட பாதுகாப்பு!
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் அரசுத் தலைவர்களுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. அரசுத் தலைவர்களின் பிரத்தியேக பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அரசு தலைவர்கள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் பயணம் செய்யும் வீதிகளை பாதுகாக்கும்...
2014 உலக கோப்பை டி20 முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் மோதல்
துபாய் : வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று தொடக்க லீக் ஆட்டத்தில், இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான அட்டவணையை...
கல்முனை மாநகர மேயருடன் ஆதரவாளர்கள் சந்திப்பு
(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஆதரவாளர்கள் சிலர் இன்று (27.10.2013) மேயரின் வாசஸ்தல அலுவலகத்தில் மேயர் சிராசை சந்தித்து கல்முனை மாநகர மேயர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடினர்....
கட்சியை காட்டிக் கொடுக்கும் பட்டியலில் நீயுமா?
கட்சியை காட்டிக் கொடுக்கும் பட்டியலில் நீயுமா?” என்ற தலைப்பில் 26.10.2013 என்ற திகதியிடப்பட்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழு என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்திற்கும் சாய்ந்தமருது மத்திய குழுவிற்கும் அதன்...
மலையகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சந்திப்பு
27ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டி ஜின்னா கேட்போர் கூடத்தில் கலாநிதி அனஸ் அவர்களின் தலைமையில் மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. கண்டி வரலாற்றில் மிக அதிகமான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட...
138 மில்லியன் முஸ்லிம்கள், மோடி இந்தியாவின் பிரதமர் ஆவதை விரும்பவில்லை
(Inne) பெரும்பாலான இந்தியரிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைப்பதால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று பிரபல அமெரிக்க ஏடான நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது. மோடி பற்றி சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ள...
உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறக்கப்பட்டது
பிரபல சுற்றுலா நகரமாக திகழும் துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது. அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 2010 ஜுன்...
பலதார மணத்துக்கு சவுதி அரேபிய பெண்கள் ஆதரவு..!
(சுவனப்பிரியன்) ஒரு ஆண் வசதியும் உடல் ஆரோக்கியமும் இருக்கும் பட்சத்தில் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் முடிக்கலாம் என்று இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதியை உலக முஸ்லிம்களில் 90 சதவீதமான...