பலதார மணத்துக்கு சவுதி அரேபிய பெண்கள் ஆதரவு..!

  (சுவனப்பிரியன்) ஒரு ஆண் வசதியும் உடல் ஆரோக்கியமும் இருக்கும் பட்சத்தில் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் முடிக்கலாம் என்று இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதியை உலக முஸ்லிம்களில் 90 சதவீதமான...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலிருந்து விலகுவதாக நான் வாக்குறுதியளிக்கவில்லை – ரணில்

(Nf) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தாம் விலகுவதாக மகா சங்கத்தினரிடம் வாக்குறுதியளிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வார இறுதி பத்திரிகை வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். எனினும் கடந்த...

நள்ளிரவில் தனியாக டெல்லியில் நாயுடன் காரில் வலம் வந்த ராகுல்காந்தி!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்புபடை வீரர்களும் உடன் சென்று அவரை சூழ்ந்து நின்று பாதுகாப்பு அளிக்கிறார்கள். ஆனால் நேற்று இரவு...

கேரள முதல்வரின் கார் மீது சரமாரியான கல்வீச்சு! – கண்ணாடிகள் நொருங்கி உம்மன்சாண்டி நெற்றியில் காயம்.

கண்ணூரில் முதல்வர் கேரள முதல்வர் கார் மீது இடது முன்னணி தொண்டர்கள் நேற்று கல் வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்து உம்மன் சாண்டியின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. நேற்று மாலை 5.45 மணியளவில்...

ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும்! – விக்னேஸ்வரனுக்கு புத்திமதி கூறுகிறார் விஜயகாந்த்.

ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை விக்னேஸ்வரனிடம் கூறிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கையில் இனப்படுகொலையே நடைபெறவில்லை...

கசினோவை விட அபாயமான சூதாட்டங்கள் இலங்கையில் உள்ளன! பலவீனமான வெளியுறவுக் கொள்கை!– ஐதேக

கசினோ சூதாட்டத்தைக் காட்டிலும் ரேஸ் பை ரேஸ் குதிரை பந்தயங்களினால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்கனவே அதிகமாக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு...

ஈரானிடம் மூன்றாம் தரப்பு ஊடாக எண்ணெய் வாங்கும் இலங்கை!- மகிந்தவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம், நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல்...

சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு

இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் காணப்படும் நூலகங்களுக்கு இடையில் போட்டி நடத்தப்பட்டது. அகில இலங்கை ரீதியாக சிறந்த நூலகமாக யாழ்ப்பாண...

சனத் ஜயசூரியாவின் இரண்டாவது திருமண வாழ்வும் அம்போ!

பிரபல கிரிக்கட் வீரரும், பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரியாவிடமிருந்து மணவிலக்கு பெற்றுத் தருமாறு ஜயசூரியாவின் மனைவியும், மூன்று பிள்ளைகளின் தாயுமான சான்றா டானியா ரோஸ்மரி டி சில்வா நேற்று கொழும்பு மாவட்ட...

ஏன் எங்களுக்கு வாகனம் ஓட்ட முடியாது? – ரியாதில் இரு பெண்கள் எதிர்ப்பு!

பெண்கள் வாகனம் ஓட்ட முடியாது என்ற தடைக்கு எதி ராக, சவுதி அரேபியப் பெண்கள் இருவர் ரியாத் நகரினுள் வாகனம் ஓட்டித் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். சவுதி அதிகாரிகளின் ஆணையை கவனத்திற்கொள்ளாது அவ்விருவரும் ரியாத்...

ரணில், சஜித், மங்களவுக்கு தனித்தனியாய் சரணாலயங்கள்…?

இரண்டு கால்களையுடைய அநாதை யானைகளுக்காக இலங்கையில் சரணாலயங்கள் மூன்று அரசாங்கத்தின் செலவில் அமைக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன குறிப்பிடுகிறார். “இலங்கையில் தற்போது ஒரேயொரு யானைகள் சரணாலயம்தான் இருக்கின்றது. அது நான்கு கால்களையுடைய யானைகளுக்காக பின்னவெலவில்அமைந்துள்ளது....

இந்திய எதிர்ப்பில் இழையோடும் இஸ்லாமிய விரோதம்!

இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகி சுமார் 26 வருடங்கள் முடிந்து விட்டன, வடக்கு கிழக்கு மாகாணங்களும்  பிரிந்து விட்டன, கிழக்கு மாகாணம் தனது இரண்டாவது தேர்தலையும் நடத்தி முடித்து சாவாதானமாக  செயற்படத் தொடங்கியிருந்து,. எப்படியோ...

ஹலால் தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை – ஞானசார தேரர் !

ஹலால் பிரச்சினை தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ஹலால் பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு விட்டன. அந்த பேச்சுவார்த்தைகளில்...

இன்றுவரை ஏமாற்றப்பட்ட சமுகமாக வடமாகாண முஸ்லிம்கள்!

(சத்தார் எம் ஜாவித்) வடமாகாண சபை வடமாகாண முஸ்லிம்களையும் பாரபட்சமற்ற முறையில் ஆட்சியில் பங்காளர்களாக இணைத்துக் கொண்டு தமது செயற்பாடுகளை மேற் கொள்ளவேண்டும் என்பதே இடம்பெயர்ந்த மக்களின் எதிர்பார்ப்பாகும். வடமாகாண முஸ்லிம்களைப் பொருத்தவரையில் ஒரு...

எச்சரிக்கை -மதுபானம் சுவையில் ஐஸ்கிரீம் அறிமுகம்!

சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு பலகாரம் ஐஸ்கிரீம் என்றால் அது மிகையாகாது. இது பலவித சுவைகளில் கிடைக்கிறது. ஆனால் அமெரிக்காவில் நியூயார்க் நகரை சேர்ந்த நிறுவனமோ மதுபானம் (பீர்)...

சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர்.- அமைச்சர் றிசாட்

(இப்னு ஜமால்தீன் ) சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், அம்மக்களின் வறுமையைப் பற்றி சிந்திக்காமல் என்னை இனவாதியாக காட்டுவதன் மூலம் இம்மக்களிடத்தில் தாங்கள்...

மாமியார் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுக் கொன்ற மருமகள்! – செல்போன் பேச்சால் வந்த வினை.

மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (1 1/2), கீர்த்தி (6 மாதம்) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. சுந்தரம் தற்போது துபாயில் பணியாற்றி...

காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக செல்போன் டவரில் ஏறி நின்று இளைஞர்கள் போராட்டம்!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி புதுவையில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை உப்பளம் கோலாஸ் நகர் இந்திரா காந்தி...

என் தலைவரே இறந்து விட்ட பிறகு போர்குற்றம் குறித்து இனியும் பேசிப் பலனில்லை! – விஜயகாந்த்.

இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து இனியும் பேசி பலனில்லை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் நேற்று காலை, 9:10 மணிக்கு டில்லி புறப்பட்டுச்...

தமிழ் பெண்னை மணம்முடிக்க இந்துமதத்திற்கு மாறிய முஸ்லீம் இளைஞர்!

மட்டக்களப்பு கரடியனாறு கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை மணம் முடிப்பதற்காக முஸ்லீம் இளைஞர் ஒருவர் இந்து மதத்திற்கு மாறியதுடன் இந்துமத முறைப்படி திருமணமும் செய்துகொண்டுள்ளார். தோப்பூர் அல்லை நகர்-05ஐ சேர்ந்த முகமது றியாஸ்தீன் முகமது...

சீன நிறுவனத்துக்கு கொழும்பில் கடல் பகுதி குத்தகைக்கு கொடுக்கப்படுகிறது!

இலங்கை சீனாவுடன் கடல் சீரமைப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சீனாவின் தொலைத்தொடர்பு நிர்மாண நிறுவனம் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள 230 ஹெக்டயர்...

பிரதி அமைச்சர்கள், அமைச்சர்களுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

பிரதி அமைச்சர்கள் அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். அமைச்சுப் பொறுப்புக்கள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது...

விடுதலைப் புலிகளின் கல்லறைகளை புதுப்பிப்பவர்கள் கைதுசெய்யப்படுவர்! கோத்தபாய எச்சரிக்கை

போரின் போது மரணமான விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் கல்லறைகளை அமைக்க யாரும் முயற்சித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார். யாழ். சாவகச்சேரி பிரதேசசபையி;ல் அண்மையில் தீர்மானம்...

எனது கை கடிகாரத்தின் விலையே 6 இலட்சத்தைத் தாண்டும் – அசாத் ஸாலி

நாட்டின் சிறந்த முஸ்லிம் தலைமைத்துவத்தினை தடுப்பதற்கும் தனிப்பட்ட விரோதத்தினை பழி தீர்த்துக் கொள்ளவுமே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். முடிந்தால் நீதிமன்றத்தில் என்மீதான குற்றச்சாட்டுக்களை நிருபித்துக்காட்டட்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண...