. பல்வேறு மதங்களுக்கு அவமதிப்பை பௌத்த ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அடிப்படைவாத அமைப்புகளை நாங்கள் எதிர்க்கின்றோம்.

இலங்கையில் உள்ள சில பௌத்த தீவிரவாத அமைப்புகள் ஹலால் எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு செயற்படுத்தி வரும் நடவடிக்கைகளினால் மேற்குலக நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதி தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய ஐக்கியத்திற்கான அனைத்து மதங்களின்...

என்னை கொல்ல சதி’ – மங்கள சமரவீர

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர  பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் விசேட உரை ஒன்றை ஆற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த விடயம் குறித்து பொலிஸ்...

அசாத் சாலிக்கு எதிரான நடவடிக்கை; அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (24)...

என்னிடம் உறுதியளித்தபடி சிராஸ் மேயர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்

செயிட் ஆஷிப்: சுழற்சி முறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கட்சியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி...

தொப்பி சப்பாத்துச் சிசு

சோலைக்கிளியின் காகம் கலைத்த கனவுகள் புத்தகத்திலிருந்து தொப்பி, காற்சட்டை, சப்பாத்து, இடுப்பில் ஒரு கத்தி, மீசை அனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து குதிக்கின்ற ஒரு காலம் வரும் அந்த தொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில்...

காகம் கலைத்த கனவு

சோலைக்கிளியின் காகம் கலைத்த கனவுகள் புத்தகத்திலிருந்து   கைவேறு கால்வேறாய் அங்கங்கள் பொருத்திப் பொருத்தி மனிதர்கள் தயாரிக்கப்படுவதை நேற்று என் கனவில் கண்டேன். கண்கள் இருந்தன ஒரு பைக்குள் மூக்கும் இருந்தது இன்னொன்றில் முழங்கால் பின்...

1000 தொன் தங்கப் புதையலைத் தோண்டும் முயற்சியில் பொதுமக்களும் இறங்கியதால் அதிகாரிகள் திணறல்!

உன்னாவோவில் 1000 தொன் தங்க புதையலை எடுக்க தொல்பொருள் துறையினர் தோண்டி வரும் நிலையில், சுற்று வட்டாரங்களில் உள்ள பழங்கால கோட்டைகளில் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் மக்களும் தோண்ட தொடங்கியுள்ளனர். இது குறித்து...

நடிகர் சஞ்சய் தத்துக்கு தண்டனைக் குறைப்பு? – மாநில அரசுடன் உள்துறை அமைச்சு ஆலோசனை.

நடிகர் சஞ்சய் தத்தின் சிறை தண்டனையை குறைப்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசிடம் உள்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது. மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்களில் இரு துப்பாக்கிகளை சஞ்சய்தத் வைத்திருந்தார். இந்த குற்றத்துக்காக...

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை! – வைகோ அறிவிப்பு.

மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். விருதுநகர் மக்களவை தொகுதியில் அடங்கிய அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள செட்டிக்குறிச்சியில் மக்களவை தேர்தலுக்கான தனது முதல்...

சட்டசபையில் காமன்வெல்த் மாநாட்டை, புறக்கணிக்கக் கோரும் தீர்மானம் – காங்கிரஸ் ஆதரிக்க முடிவு?

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என, தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அத்தீர்மானத்தை ஆதரிப்பதா, புறக்கணிப்பதா? என்பது குறித்து, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்,எல்.ஏ.க்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்....

பிரபல பின்னணிப் பாடகர் மன்னா டே 94ஆவது வயதில் காலமானார்:

பிரபல பின்னணிப் பாடகரான மன்னா டே தனது 94ஆவது வயதில் பெங்களூரில் இன்று வியாழக்கிழமை காலமானார். சுகவீனமடைந்த இவர் பெங்களூரிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே காலமானார். இவரது சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதுடன், இவர்...

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான இறுதித் திகதி நவம் 03

(arab news) (தமிழில் இப்னு ஜமால்தீன்) சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான இறுதித் திகதி நவம் 03 ஆகும்.சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான இறுதித் திகதி நவம் 03 என்றும் இக்...

ரணில், கரு, சஜித் இன்று மீண்டும் சந்திக்கிறார்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான பிரிதொரு சந்திப்பு இன்று 24-10-2013 இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தினங்களில் இவர்களுக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றிருந்த...

சவூதி அரேபியாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..!

சவூதி அரேபியாவிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சவூதியில் மார்ஸ் என்னும் காய்ச்சல் பரவி வருவதாகவும் இது குறித்து இலங்கையர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிற்கு பயணங்களை மேற்கொள்ளும் சகல இலங்கையர்களுக்கும் கட்டுநாயக்க...

சனிக்கிழமை, 26 ஆம் திகதி சகல முஸ்லிம் பாடசாலைகளும் நடைபெறும்..!

(ஏ.எல்.ஜுனைதீன்) ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் நோக்கமாக கடந்த 17 ஆம் திகதி மூடப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஹஜ்ஜுப்...

குருநாகல் ஹிஸ்புல்லாஹ் கல்லூரியின் 75 வது பவள விழா – முதலமைச்சர் தயாசிறி பங்கேற்பு

(இக்பால் அலி) குருநாகல் தெலியாகொன்ன ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியின் 75 வது பவள விழாவை முன்னிட்டு மாவெரும் கண்காட்சியும் கலை விழாவும் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண முதல்...

முஸ்லிம்களுக்கு உதவ சிரியாவிற்கு சென்ற சகோதரிகள்

மோதலில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு உதவ சிரியாவிற்கு செல்வதாக பெற்றோருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துவிட்டு மாயமான நோர்வே  சகோதரிகள் இருவரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி யுவதிகள் இருவரும் 16 மற்றும் 19 வயதானவர்கள் . அவர்கள்...

ஆடம்பர ஆயரை பதவியில் இருந்து இடைநிறுத்தினார் பாப்பரசர்! – அவரது மறைமாவட்டத்திலிருந்து வெளியேறும்படியும் பணிப்பு.

ஜெர்மனியில் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை பல மில்லியன் டொலர்கள் செலவு செய்து புதுப்பித்த கத்தோலிக்க ஆயர் ஒருவரை பாப்பரசர் பிரான்சிஸ் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். வத்திக்கானில் பாப்பரசருடன் நடந்த சந்திப்பையடுத்து, ஆயர் Franz-Peter Tebartz காலவரையின்றி...

அனுமதியின்றி மசூதிக்கு வெளியே புகைப்படம் எடுத்த பொப் பாடகி அபுதாபியை விட்டு வெளியேற்றப்பட்டார்!

அபுதாபியில், மசூதிக்கு வெளியே, போட்டோ எடுத்த, பிரபல பொப் பாடகி ரிஹானா நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பிரபல பொப் இசை பாடகி ரிஹானா அபுதாபி சென்றிருந்தார். அங்குள்ள, ஷேக்...

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த சிலர் முயற்சி

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த மக்களுக்கு சேவையாற்றுகிறோம் என்று கூறிக்கொள்ளும் சிலர் முஸ்லிம்...

சென்னையில் நடைபெரும் 6 மாத தஃவா பயிற்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) மாநில தலைமையகம் சார்பாக ஆண்களுக்கான ஆறு மாத தாயி பயிற்சி முகாம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் இலங்கையில் இருந்தும் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு தலைமையகம் அனுமதித்துள்ளது....

காரணமின்றி பிரச்சினைகள் ஏற்படாது – பௌத்த அடக்கு முறை தொடர்பான கேள்விக்கு பதில் – கோத்தாபய

(Tn) இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் மத ரீதியிலான மோதல்கள் இடம்பெறுகின்றன. அமெரிக்காவின் தென் பகுதியில் கறுப்பின மக்கள் வாழும் பகுதியில் உள்ள பெப்ரிஸ்ட் கிறிஸ்தவ தேவாலயங்களை அங்குள்ள வெள்ளையின மதவாதிகள் சேதப்படுத்தி...

“அணுஉலையால் இலங்கைக்கும் ஆபத்து?”

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் தகவலை புறக்கணித்துவிட முடியாது என்று இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த...

பாராளுமன்ற அமர்வுகள் இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் நேரடி ஒலி, ஒளிபரப்பு!

பாராளுமன்ற அமர்வுகளை இன்னும் ஒரு மாத காலத்தில் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக நேரடியாக ஒளி, ஒலிபரப்புச் செய்ய உள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்ற சபை நடவடிக்கைகள்...

பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் நிமால்

ஹலால் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பொதுபல சேனா அமைப்பு இஸ்லாம் மதம் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்...